Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20180805-121657.jpg

நாட்டில் வாழும் நாட்டு மாடும் இன்றும் நாணத்துடன் கேமராவுக்கு  முகம் காட்ட கூசி நிக்கும்.....!   🐮

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                         IMG-20160426-174229.jpg

                                                                 இப்படியே இருந்தால் போதுமா இன்னும் கொஞ்சம் கழுத்தை திருப்ப வேண்டுமா....!  🦆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HPIM0184.jpg

                                                      சிறு முயல்கள் குதித்து விளையாடும் சின்னக் காடு இது சிங்காரக் காடு.........!   🐇

Link to comment
Share on other sites

  large.IMAG1145.jpg.e8331d60574d311d4745d75c8cffce58.jpg

மலரை நான் ரசிக்கையிலே அதுவும் என்னை ரசித்ததோ?! 

இறைவனின் கைவண்ணத்தில் லயித்தது என் மனம் ❤️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 HPIM0187.jpg

எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது  எப்படி மனசு தட்டிப்பறிக்குது , அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது........!  🌺

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                          20190120-182635.jpg

                                                                     மனநாட்டிய மேடையில் ஆடினேன் கலை காட்டிய பாதையில் வாழுகின்றேன்......!  🌺

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180824-131537.jpg

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் 

 ஸ்....ஸ்....ஸ்......நான்தான் புடையன் 

என்னை எவர் தீண்டுவார் -- நான் 

தீண்டினால் எவர் பிழைப்பார்.....!  🐍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180702-154501.jpg

சர்ப்பங்கள் எல்லாம் எனக்கு சமோசா மாதிரி, 

நான் பிடித்தால் எவர் பறிப்பார்......ஹா  ஹா  நான்தான் உடும்பு......!  🐊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                             20180725-091750.jpg    20180725-091831.jpg

                                    பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா, பழகவந்த கடுவன் மீது கொண்ட கோபமா......!  😻

                                                            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                    20171029-120608.jpg         20170621-101944.jpg

                                   குண்டு சட்டியிலும் குதூகலமாய்  வளர்வேன். அருகே காட்டை பார்க்கதான்  பொறாமையாய் இருக்கு........!  🌴

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180622-091723.jpg

ஒற்றையடிப் பாதையினுடே ஒருக்களித்து ஓடுவதன் சுகம் ஒப்பற்றது......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                     IMG-20150730-152831.jpg

                          மலர்ந்து நிக்கிறேன், மணம்வீசி நிக்கிறேன் முகர்ந்து பார்க்க வாருங்கள். தயவு செய்து  முறிக்காமல் செல்லுங்கள்.........!  🌺

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  IMG-20180826-061421.jpg

           காக்கா முட்டைக்கு போய் கட்டில்லாத கிணற்றில் விழுந்திட்டன்,ஆந்தை என்று அலறாமல் காலையில் கண்டவர் கருணையுடன் காப்பாற்றினர்.......!   🦉

  • Haha 2
Link to comment
Share on other sites

 

large.IMAG1056.jpg.bd7cc30962ae8946e7ecf279ae26ac52.jpg

வாழ்க்கை எனும் கலைப் படைப்பின் சிற்பியும் நீயே, சிற்பமும் நீயே!

உன் சரித்திரத்தை மாற்றியெழுதும் திறன் உனக்கன்றி வேறு யார்க்குண்டு?

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                   IMG-6d5bfc3e734a1dc10049148f749eb972-V-1

     கள்ளா ,கருப்பனியா, கிழங்கா, கிடுகா எது வேண்டுமோ கேள், ஏன் என்னையே கேள் நான் தருவேன்.நானே பூலோக கற்பகதரு.....!   🌴

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180831-083304.jpg

                    புதிய கிணற்றுக்கு புதுப் பானையில் பொங்கலிட்டு படைத்து புசித்து மகிழ்வோமே......!   🥥  🍌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

IMG-20180831-083304.jpg

                    புதிய கிணற்றுக்கு புதுப் பானையில் பொங்கலிட்டு படைத்து புசித்து மகிழ்வோமே......!   🥥  🍌

சுவியருக்கும் கிணத்துக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கு போலை...  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                         IMG-4ea096f59c4a0151263215af5eda998f-V-1

                                                          ஆகாயம் நோக்கி அண்ணாந்து பார்த்தேன் அன்னாசி என்று சொல்லி விட்டார்கள்......!  🍍

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                  IMG-20150822-185137.jpg

                             கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று, கதகதப்பாய் மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ .....!  😊

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                 1542988720286.jpg

                                                    காசில்லாமல் காசோலை இருக்கும் .... குளமில்லாமல் கோயில் இருக்காது.....!   🌺

  • Like 1
Link to comment
Share on other sites

 

நம்ம ஊரு வாழைப்பொத்தி பல்லிளித்துச் சிரிக்குதடி...! வாய் பிளந்து ரசித்தேன் நான். வாயைப் பொத்து என்றது வாழைப்பொத்தி...!!

large.IMAG0868.jpg.c0a3b8486a478d901189208518bbe149.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                    20170815-165937.jpg

                   நன்றியுள்ள மாந்தரிடம் நன்றியுடன் நாயாய் உழைத்தேன், நாலுகாலும் தளர நாக்கும் வெளியே தள்ள நடமாடுகின்றேன்.......!  🐕

  • Like 1
Link to comment
Share on other sites

முகநூல் உலகில் முகம்கொடுக்க வேண்டுமெனில், படத்துக்கும் 'முகம் கொடுக்க' வேண்டுமென நமக்கும் தெரியும்! 🤣

large.IMAG1269.jpg.b52eb0f082e58304c0322fac98ed266b.jpg

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.