Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

படம் எடுப்பதற்கும் பதிவதற்கும் பழகிவிட்டீர்கள் போல.
அருமையான படம் தொடர்ந்தும் இணையுங்கள்.

கருத்துகள் சொல்லாவிட்டாலும் ரசிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

படம் எடுப்பதற்கும் பதிவதற்கும் பழகிவிட்டீர்கள் போல.
அருமையான படம் தொடர்ந்தும் இணையுங்கள்.

கருத்துகள் சொல்லாவிட்டாலும் ரசிப்போம்.

ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் ஈழப்பிரியன் ஐயா...நீங்கள் கூறிய postimages எனக்கு மிகவும் பயனளிக்கிறது..

கடந்த வருட கோடைகாலத்தில் ஒரு 3 நாட்கள் பசுபிக் சமுத்திரத்தில் கப்பல் பயணம் ஒன்றில் எனது கையடக்க தொலைபேசியில் எடுத்த படங்கள்தான் இந்த சூரியன் மறையும் காட்சியும் அதிகாலை வேளையில் Opera Houseம்.

Edited by பிரபா சிதம்பரநாதன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

931-E75-A1-95-C7-4069-9-D5-C-376-F179875

 

B31-E7-D68-57-ED-4-E26-B31-B-3051-A66100

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

FBFAC8-C4-E6-DF-4530-ABA6-2-CD0971780-BC

 

0-B493110-A4-A8-400-D-87-ED-94-F6582-FDE

கங்காரு ஆறு - கங்காரு பள்ளத்தாக்கு 

பிரிந்தே வாழும் நதிக்கரை போல...!!!

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                            20190618-103409-1.jpg

                                                                     தண்ணியடித்த புளுகத்தில்  தடுமாறி  நிக்கும் தென்றல் ......!   🐣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A97195-FD-5-FAE-4-DB8-A751-FFD8-FAC10-D8

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்...

உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன்...

மாபிள் கடற்கரை - திருகோணமலை 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                        20180714-185514.jpg

                          நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் .....!   🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C5210-BC0-7569-4-C05-BAD3-B50920-FF9-A73

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்...அன்பே சிவம்!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                         IMG-20180805-WA0058.jpg 

                                  மியாவ் மியாவ் பூனைக்குட்டி வீட்டை  சுற்றும் பூனைக்குட்டி ......!  🐱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/22/2019 at 3:32 PM, suvy said:

                        20180714-185514.jpg

                          நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் .....!   🌺

மகாராணி இல்லாமல் மலரை வைத்து என்ன செய்ய.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-96a23dc4a2beda6e53826146c86abcaf-V.j

ஸ்....சப்பா என்னா வெய்யில்......பளிங்குக் கடலில் படுத்து உருளுவோம்.....!   🏊‍♂️  🐬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2019 at 7:49 PM, பிரபா சிதம்பரநாதன் said:

 

757-DE6-F6-C700-4153-96-E0-BB2983671-BFD

மழை தருமோ என் மேகம்!!!!

 

 

நான் இணைத்த படங்கள் காணாமல் போனதால் மீண்டும் இணைத்துள்ளேன் .. இனி படங்கள் காலாவதி ஆகாது!!! 

4-B8-E9-D3-B-7589-42-AA-9897-6605530-A5-

On 6/14/2019 at 8:30 PM, பிரபா சிதம்பரநாதன் said:

299-A653-F-AFB2-441-A-9-A37-99873-AFDB99

அதிகாலை நேரமே.. புதிதான ராகமே..

DE1-C770-B-658-B-405-D-A15-F-95-F16-EADC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2019 at 9:15 PM, பிரபா சிதம்பரநாதன் said:

E0-EFE040-C57-C-460-D-B3-DD-AC08349105-A

வாழ்க்கை எனும் கடலில் தினமும் அலையின் மேல் அலை அடிக்க.....இதயம் எனும் படகு அதில் தடுமாறி மோதிடுதே...

CDA80097-842-B-4-D55-B8-B2-EF0463-E24-E3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/15/2019 at 12:00 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

https://i.postimg.cc/90LtchCD/A8-B073-B7-21-B4-4341-A1-CD-E56-CE2-D275-A8.jpg

On 6/15/2019 at 12:00 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6071250-A-04-A0-4-C50-9962-00-B7-CFCB57-

மாலை மங்கும் நேரம்.. 

D0-FDE10-A-2-E12-46-F4-B7-A2-8-D8158381-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 11:46 AM, பிரபா சிதம்பரநாதன் said:

 

 

 

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

 

122-C43-DF-8-AB4-4-ABD-8-E78-AE4-ED873-F

On 6/16/2019 at 11:46 AM, பிரபா சிதம்பரநாதன் said:

அரிசிமலை கடற்கரை - திருகோணமலை 

அலைகள் வந்து அழிப்பதற்கு காத்திருக்கும் மணல்வெளி கிறுக்கல்கள்..! 

கங்காரு ஆறு - கங்காரு பள்ளத்தாக்கு 

பிரிந்தே வாழும் நதிக்கரை போல...!!!

 

A4787-D42-01-E6-49-D2-823-E-2097-BC07-FB

அத்துடன் நான் இணைத்த படங்களிற்கு விருப்புப்புள்ளிகள் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

               HPIM0333.jpg

கல்லாமை......!  🐢

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ADAB49-CA-ACFC-4547-AA47-2526113-B9689.j

கூட்டை விட்டு சிட்டு குருவி பறந்த திசையும் தெரியவில்லை .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

        DSCN1969.jpg

வானுயர்ந்த சோலையிலே ........!  🌳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

      20190709-143222-1.jpg

                     வானுயர்ந்த கோபுரம் ஒன்று பெர்லினில்.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190709-163134-1.jpg

நாமிருவர் நமக்கிருவர்,   காட்டில் நின்றால் அவசியமில்லை நாட்டில் இருப்பதால் கடைபிடிக்கின்றோம் ....!  🦁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.