Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20190709-163930-1.jpg

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190709-165049-1.jpg

நால்வகை சேனை பின்தொடர நான்கு குதிரைகள் இழுக்கும் வண்டியில் 

பறந்து செல்லும் படைத்தலைவன்/ தலைவி  .....!   🐎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190709-151643-1.jpg

 

20190709-152813-1.jpg

பெர்லின் மெற்ரோவுக்கு  அருகில் இருக்கும் ஒரு பிரசித்தமான  தெருவோர கடையில்  மதிய உணவு.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190710-143730-1.jpg

வாசமுள்ள ரோஜாவும், வாசல் காக்கும் ராஜாவும்....!   🐕

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190709-192447-1.jpg

இணைந்திருந்த மக்களை பிரித்து நின்ற சுவரை 

உடைத்து விட்டு இணைந்து விட்ட  மக்கள் 

ஞாபக சின்னமாய் சின்னா பின்னமான சுவர்......!

(பெர்லின் மதில்). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5-E09-F75-A-E72-E-499-E-ACFD-68-A68459-A

வானம் விட்டு வருமா இந்த பஞ்சு மெத்தை மேகங்கள் என் விழிகள் மூடி உறங்க...

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  20190709-171447-1.jpg

யாரது அங்கே சத்தம் போடுவது..... உறையில் இருந்து  வாளை  உருவினால் தெரியும் சேதி ......!  😁

முதலில் நீ ஆடையை ஒழுங்கா அணி, சும்மா அமலாபால் மாதிரி அவிட்டுப் போட்டுகொண்டு.......!  😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 IMG-20180811-WA0006.jpg

விடையேறும் எங்கள் பரமன்....(கீரிமலை.  2018).

 IMG-20180811-WA0003.jpg

ஆடிஅமாவாசை பிதுர்கடன் தீர்க்கும் அடியார்கள்......( கீரிமலை. 2018).

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sky, ocean and outdoor

அந்த நிலாவ தான்... நான் கையில புடிச்சேன்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                                             IMG-d3b7afc09773bf08b10ab72049e27a8b-V-1

                   ஆடிவெள்ளிக்கு அடுக்கடுக்கான சீப்புகளுடன் வாழை கட்டி வரவேற்கின்றோம்.....!   🍌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  20190728-185125-1.jpg

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே....!  🦜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  20190709-171656-1.jpg

கோல் உயரக்  கோன் உயர்வான்(பெர்லின்).....!   😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 IMG-8286ab90a0d284cd32a79c982c3388cc-V-1

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே....!  🐕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  IMG-6a4008c1b5e1840d67321794552a38fa-V-1

யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி ஆசையுள்ள ராணி அஞ்சிடாமலே நீ ஆட ஓடிவா காமினி....!   🐓

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DSCN1942.jpg

இலைகளின் இடையை கதிர் கரத்தால் தழுவி புவியை முத்தமிடும் கதிரவன்.....!   🍁

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

B159-A202-B82-C-4-F28-87-AC-6-EDB52-D359

ஓடை நீரோட இந்த உலகம் அது போல..ஓடும் அது ஓடும், இந்த காலம் அது போல...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180803-141754.jpg

மயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து ஆடச் சொல்லுகிற உலகம்.......!   🦚

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 DSCN1978.jpg

அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......!  🦜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34-BBC1-B5-47-AB-4-B8-D-B091-0-D60-C1-E3

கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள படத்தில் உள்ள எழுத்துபிழையை மாற்ற முடியவில்லை .. அபூர்வ சகோதரிகள் என்பதே சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

34-BBC1-B5-47-AB-4-B8-D-B091-0-D60-C1-E3

கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இந்த Blue Mountains  எனக்கு மிகவும் பிடித்த இடம்.. பொதுவாக இயற்கையை ரசித்தபடி கார்பயணம் போவது மிகவும் பிடித்தமான விடயம்.. அதிலும் இந்த Blue Mountains drive எப்போதும் சலிக்காத drive. 

நீங்களும் இந்த இடத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.