Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.33D2F884-F204-495C-8F36-89CA61455CDF.jpeg.c5c1a1d9a73fba3a32f5b1b5fbb044f2.jpeg
 

ஊரார் பார்வைக்கு ஊர்கோலம்...உள்ளே நுழைஞ்சா கடிவாளம்..

Edited by பிரபா சிதம்பரநாதன்
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190709-093341-1.jpg

சூரியனை சூழ்ந்திருக்கும் மேகம் விலகி சுபீட்ஷம் கிடைக்குமா ......!   🌝

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-b2700a73f3e508139a163f5e22666b37-V-1

மீனுக்கு மீனே உணவாகும், அம் மீனே அனைத்துக்கும் உணவாகும்......!   🐋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0448.jpg

எல்லோரும் பிலாவிலையை கோலிக்கொண்டு வரிசையாய் வாங்கோ, சுடச்சுட கூழ் குடிக்கலாம்.....!  😋

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.3E8C48FB-524C-472F-9FD7-A7BCAF19EFFB.jpeg.ca3a0baa9a33f33a469120b9a79ab0a7.jpeg

விண்ணும் மண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ??

அலையும் கடலும் பேசும் பாஷை பேசிடுமோ....

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7190349.jpg

வனத்து அருவியில் விழுந்து குளித்தால் வாளிப்பாய்  தேகம் மின்னிடுமே.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P1110227.jpg

தாகம் தீர்க்க காத்திருக்கும் செவ்விளநீர் .......!   🍑

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7100053.jpg

ஆசீர்வதித்தால் சிவலோகம்..... அடித்தால் பரலோகம்......!    😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/17/2019 at 6:45 AM, suvy said:

IMG-20180824-183342.jpg

நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா.......!   🏜️

தெரிந்த இடம் மாதிரி இருக்கு ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

தெரிந்த இடம் மாதிரி இருக்கு ....

அரியாலைக்கு அருகில் பூம்புகார் என்னும் கிராமம். அங்கு அருள்பாலிக்கும் புளியங்குள வயிரவர் கோவில்.....!  💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7150183.jpg

காலத்தால் அழியாத குறள் போல் சுனாமியிலும் பிறழாத வள்ளுவனை தன் வளைக் கரத்தில் தாங்கிடும் தங்கமகள்.....!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7110074.jpg

நாவில் நீர் சுரக்க வைக்கும் நுங்கு....நடுத் தெருவுக்கு  வந்திருக்கு......!   😋

Edited by suvy
சிறு திருத்தம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7110094.jpg

மதம் பிடித்ததில்லை ஆயினும் மதச்சின்னம் உண்டு.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

P7110094.jpg

மதம் பிடித்ததில்லை ஆயினும் மதச்சின்னம் உண்டு....

“மதம் பிடித்ததில்லை”என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. 
காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

P7170216.jpg

ஆற்று நீரில் நீந்தும் ஓடம் மீது ஒரு வணிக  வாழ்க்கை.....!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-680fac860087cc98761805f9d0680bbf-V-1

காதல் வைபோகமே காணும் நன்னாளிதே......!   😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.7DD00748-DDA8-441E-9FC2-5048FC00F53E.jpeg.4c25695ff175dbfaf07bd25f00075bf2.jpeg

கையை சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்... உன்னையே மீண்டும் நினைக்கிறேன்...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7-CD359-DA-40-D5-462-B-AB2-B-731-A41-CE4
 

நான் இங்கே நீயும் அங்கே..

சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7110084.jpg

என்னை நீ போஷித்தால் உன் ஆயுள் முழுதும் நான் உன்னை வாழவைப்பேன்.......!   😅

ஒரு மறியாடு போதும் ஒரு குடும்பம் வாழ்வதற்கு......!  🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191217-100413-1.jpg

20191217-100351-1.jpg

பாலனை கொண்டாட பாதர்கள் தயார்.....!    💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.B08477D7-7E80-45ED-AFA1-C851FFD4EC4C.jpeg.935920bd72d8a26c041edc31e9b74596.jpeg

“ வேரின்றி வாராது சீரான தென்னை”. நிலத்திலும் வேர் ஊன்ற வழியில்லை.. கடற்கரையோரங்களிலும் நிலைக்க முடியவில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/14/2019 at 9:06 PM, பிரபா சிதம்பரநாதன் said:

7-CD359-DA-40-D5-462-B-AB2-B-731-A41-CE4
 

நான் இங்கே நீயும் அங்கே..

சல்லி அம்மன் கோவில் வாசலிருந்து தெரியும் திருகோணேஸ்வரம்.

நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........

ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான்.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.B08477D7-7E80-45ED-AFA1-C851FFD4EC4C.jpeg.935920bd72d8a26c041edc31e9b74596.jpeg

“ வேரின்றி வாராது சீரான தென்னை”. நிலத்திலும் வேர் ஊன்ற வழியில்லை.. கடற்கரையோரங்களிலும் நிலைக்க முடியவில்லை..

அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........

ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான்

நன்றி.. ஆனால் இறந்தகால சுமைகளை இறக்கிவைக்க சுமைதாங்கியும் அமையவில்லை.. நேரமும் வரவில்லை. 

 

On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?

தென்னையை நோகவில்லையே...மனிதர்களையே சாடுகிறேன்..

வேர் ஊன்றாமல் எப்படி மரம் வளரும்.. வேர் ஊன்ற நிலத்திலும் வழியில்லை ஏன்எனில்   நிலத்தில் எத்தனை தென்னைகள்/மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

ஒரு மரத்தை தேவைக்காக வெட்டும் போது பதிலாக இன்னொரு மரக்கன்றையோ, தென்னம்பிள்ளையோ வைக்கிறோமா?. பின்பு எப்படி நிலத்தில் வேர் ஊன்ற முடியும்??

கடற்கரையோரங்களில் மணலரிப்பு வேகமாக நடைபெறுவதை கவனிப்பது இல்லையோ? அலைகளும் வேரை அரிக்கின்றன.. 

இவற்றை கருத்தில் கொண்டே அப்படி எழுதினேன்.. 

 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் இணைக்கப்பட்டது
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.