Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

114464952_2796682863767049_5167694595232240937_n.jpg?_nc_cat=108&_nc_sid=8bfeb9&_nc_ohc=nD6xTUusH8EAX80ZusV&_nc_ht=scontent-lht6-1.xx&oh=9841ce8f50fb2239b0b9b61f74bb31eb&oe=5F3FAFF6

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky and outdoor

முல்லை வட்டுவாகல் கரையோரம்,
வட்டிழந்த பனைகளும் அலைகடலேறித் திரிந்த படகும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

115768656_2796682230433779_5269078499313985997_n.jpg?_nc_cat=107&_nc_sid=8bfeb9&_nc_ohc=t4xzfbva5KMAX8kzsIp&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=80c55aeabaac2a915875950565221f06&oe=5F422759

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, ocean, beach, child, sky, outdoor, water and nature

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jaff-1.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0003-1.jpg

அடர்ந்த வனத்தில் வாழும் வானரம்  பரந்த வெளியில் பசும்புல் மேயுது.......!   🐘

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant and outdoor

எமக்கு இலகுவாக கிடைக்கும் பனை மட்டையை வைத்து எவ்வளவு அழகாக வேலி அமைத்துள்ளார்கள். இவைகள் இருக்க எம்மவர்கள் அந்நிய மோகத்தில் அலைகின்றார்கள்.

 

Edited by தமிழரசு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116585516_3520548687957189_1105380980555909553_o.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_ohc=s_E8ub9QnvsAX-ukod9&_nc_ht=scontent-lht6-1.xx&oh=93f856f54d2e84f9f73d5bead3944bcc&oe=5F48E96A

கோடை காலத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி குதூகலிக்கும் நேரமாக இந்த நதிக்கரை இருந்திருக்கும்🚣‍♀️ கொரோனா இல்லாது இருந்திருந்தால்😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

68282_1530095803984000_80820442119506381

இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது அசத்தல் என்ற வார்த்தையின் அர்த்தம்.

Link to comment
Share on other sites

12 hours ago, suvy said:

IMG-20200716-WA0003-1.jpg

அடர்ந்த வனத்தில் வாழும் வானரம்  பரந்த வெளியில் பசும்புல் மேயுது.......!   🐘

"வானரம்" என்பது குரங்கு  ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, kayshan said:

"வானரம்" என்பது குரங்கு  ,யானையைக் குறிக்கும் சொல் "வாரணம்"

உண்மைதான் பிழையாய் எழுதிப் போட்டன்....வாரணம்தான் யானை,  நன்றி kayshan .....!   🌹 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116691861_278480040276147_2544486774565133863_o.jpg?_nc_cat=111&_nc_sid=730e14&_nc_ohc=ofVaWA2Q4H8AX-Gh4iZ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=8c3ce35894703d86d1889c7f11e5fc2f&oe=5F486985

இயற்கையின் அற்புதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

116583315_278480073609477_5739583845685003414_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=Sl3mXBzX0asAX-gcTFB&_nc_ht=scontent-lht6-1.xx&oh=54152241e3c1f43ea5728565875e6e01&oe=5F495130

அடிக்கும் கோடை வெயிலுக்கு நீர் வீழ்சியில் குளிக்கவேண்டும் போல தோன்றுமே......

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

113688392_587737155266892_8430068647692201290_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=05bLMSQimHQAX8YjHa8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=aece5c92c566f29a05484a66109741c7&oe=5F4B3B95

☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200805-195037-1.jpg

நுளம்பு: அது பாவம் புல் பூண்டு தின்னாது, மாமிசமும் புசியாது அதன் உணவு இரத்தம் மட்டுமே.அதுக்காக ரத்தத்தை சட்டியில் எடுத்து வைத்தால் குடிக்கவா போகிறது.இப்படி குடுத்தால்தான் உண்டு.....!  🦟

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 06:32, தமிழரசு said:

113688392_587737155266892_8430068647692201290_n.jpg?_nc_cat=110&_nc_sid=730e14&_nc_ohc=05bLMSQimHQAX8YjHa8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=aece5c92c566f29a05484a66109741c7&oe=5F4B3B95

☀️மதிய வேளை மூக்கு முட்ட ஒரு பிடி பிடிச்சுப்ப்போட்டு🍲 இந்த பலகை கட்டில்ல தூங்குவதே தனி சுகம்🛌😴

 

ரியூசன்  டீச்சரும்   காணோம் பிள்ளைகளும் காணோம் 😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, tree, cloud, outdoor and nature

மழை 🌧️🌦️நின்ற பின்னர் சாலையில் செல்லும்போது இயற்க்கை 💮💤ஒரு வாசனை தரும் அந்த உணர்வே தனி சுகம்🥳 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0001-1.jpg

செந்நிற வானம் பொன்னிறமாக மாறிய அந்திமாலை மின்குமிழ் மலர்கள் மலரும் வேளை ........!  🌦️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: plant, food and nature

வாழனும் என்று நினைத்து விட்டால் வாழும் இடத்தை பற்றி கவலை கொள்ளாதே..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: mountain, sky, outdoor, nature and water

பிரித்தானியாவில் அதிகரித்திருக்கும் வெப்பத்தை தணிப்பதற்கு இந்த அருவியில் குளித்தால் அந்தமாதிரி இருக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

715777-E8-8-ED6-4-EE0-A23-C-652-A82-AC09
உருவம் இல்லையென்றால்...
உண்மை இல்லையா...
ஒரே முறை உன் தரிசனம்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.74A977C5-6FB5-491C-BED5-708B63D630C9.jpeg.2e4cdc493fb483532762d5c3b62fe7f5.jpeg

அலைகள் உரசும் கரையில் இருப்பேன்... உயிரை திருப்பி தந்துவிடு!!!!!!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எறும்புக்கும் தீங்கின்றி 
அமைதியாகவும் சாந்தமாகவும் வாழ 
இனி புத்தரை தடவலாம் .... தமிழும் சரியா வருக்குதில்லை 
புத்தரை தழுவலாம் என்று எண்ணுகிறேன் 

Image

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BC81-ED0-E-A840-482-A-8-DAE-4-AFFE1-D93-

சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்..வழியேது...முடியாது!!!!!

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.