Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

117920250_341980470540420_1155410481272603739_n.jpg?_nc_cat=108&_nc_sid=730e14&_nc_ohc=lKsYJfsNgMUAX9t20Nr&_nc_ht=scontent-lht6-1.xx&oh=eca638c201df499c328703deeb737717&oe=5F5E2AA0இயற்கையின் அழகினை வார்த்தையால் வர்ணிக்க முடியாது 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0021-1.jpg

அடர்ந்த வனத்தில் அழகிய காதலர்கள் ......!   🐒

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

117757496_341980453873755_2784831506417766623_n.jpg?_nc_cat=100&_nc_sid=730e14&_nc_ohc=2zsaRHjwuMcAX9987Ht&_nc_ht=scontent-lht6-1.xx&oh=899f7561e88f42f359d1d7ecaa774a87&oe=5F5FF4FD

வார்த்தை இல்லை 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200818-124611-1.jpg

இன்றுபோல் அன்றும் குடிமக்களின் ஆடைகளை உருவி குதூகலிக்கும் அரசாங்கத்தினர்........!  🤔

(இன்று மாலை லூர்து மலைப் பிரகாரத்தில் இக் காட்சியைப் பார்க்கும்போது தோன்றியது).

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:


60-CEEBED-5-E26-4992-B190-79-EB057-B9-E4

கண்ணிலே என்ன உண்டு....
கண்கள்தான் அறியும்..
 

அதே கண்களா அல்லது வேறு இரு கண்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

அதே கண்களா அல்லது வேறு இரு கண்களா?

அந்த கண்களுக்குரிய பெண்ணிற்கு தனது கண்கள் பார்க்கும் விடயங்கள் என்ன என்பது அந்தப்பெண்ணிற்கு தெரியும்

அதே போல உங்களுடைய கண்களுக்கு(அதாவது வேறு இரு கண்கள்) இந்தப்படத்தை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது என்பது உங்களுடைய கண்களுக்கும்(அந்த வேறு இரு கண்களுக்கும்) மனதிற்கும்(அந்த வேறு இரு கண்களின் மனதிற்கும்) தானே தெரியும் இல்லையா? 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அந்த கண்களுக்குரிய பெண்ணிற்கு தனது கண்கள் பார்க்கும் விடயங்கள் என்ன என்பது அந்தப்பெண்ணிற்கு தெரியும்

அதே போல உங்களுடைய கண்களுக்கு         ( அதாவது வேறு இரு கண்கள்) இந்தப்படத்தை பார்க்கும் பொழுது என்ன தோன்றுகிறது என்பது உங்களுடைய கண்களுக்கும்(அந்த வேறு இரு கண்களுக்கும்) மனதிற்கும்(அந்த வேறு இரு கண்களின் மனதிற்கும்) தானே தெரியும் இல்லையா? 

கண்களை நம்பாதே, அது உன்னை ஏமாற்றும்!!!

இது நான் கண்டது!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.5FD0CADD-AFBA-426F-A69C-A3A526174F44.jpeg.ba82a1502d2070cf6595cecf12f724f3.jpeg
பாதைகள் இங்கே தெரியவில்லை...
பயணங்கள் மட்டும் முடியவில்லை... 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2020 at 02:09, தமிழரசு said:

Image may contain: sky, tree, cloud, outdoor and nature

மழை 🌧️🌦️நின்ற பின்னர் சாலையில் செல்லும்போது இயற்க்கை 💮💤ஒரு வாசனை தரும் அந்த உணர்வே தனி சுகம்🥳 

உண்மைதான்.. மழை நின்ற பின்னர், மழைத்துளிகள் எங்களில் படும் போது.. மூன்று கிழமைகளுக்கு முன்பும் இந்த அனுபவம் கிடைத்தது.. அது ஒரு தனிசுகம்.. பொதுவாக மலைப்பாதைகள் வழியாக, கிராம்புறங்களுக்கு செல்லும் போது, அதன் காற்றை, வாசத்தை சுவாசிப்பது மிகவும. பிடித்த ஒன்று.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0006-1.jpg

ஓடங்கள் ஓய்வெடுக்கும் ஒரு காலை நேரம்......!  🛶

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.7CC9EB60-E5EB-458B-A245-4FC0CBCC0DF3.jpeg.7b54356d0c349889a6a457fa427e05ec.jpeg

ஏழ்மையின் இலை உதிர் காலத்தில்
இங்கே பூ வேது காயேது
நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நினைத்தால் எட்டாத தூரம்
எனக்கேன் உன் மீது மோகம்...

சீச்சீ...இந்தப்பழம் புளிக்கும் என்று விட்டுவிட வேண்டியதுதான். இதற்குப்போய் யாராச்சும் கவலைப்படுவார்களா? 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0017-1.jpg

பச்சை  உடுத்திய மலையோரம் இச்சையுடன் இசைபாடும் இளந்தென்றல் காற்று.......!  🏞️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.F7275860-88B9-4FBB-9D9A-65C8F3CBC9F4.jpeg.d9e9046d6b57cee73762dc50ef33e970.jpeg
நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்...
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்...

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200914-WA0003-1.jpg

ஆற்றினில் அலையுடன் விளையாடி, தூண்டில் புழுவுடன் போராடி, வலையினில் மிதக்கிறேன்......!  🐟

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

அருமையான படங்கள். தீயணைப்பு வீரரின் செயல்கள் போற்றுதற்குரியவை. அவர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கும் அபிமானம் புரிகிறது. அதுசரி, தீ பரவக்கூடிய இடத்திலா இருக்கிறீர்கள், துணிச்சல்தான் !!!

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

303-B76-A3-20-C3-42-D1-93-B6-8-BB1-BE0-C
Now I see fire, inside the mountain
I see fire, burning the trees
And I see fire, hollowing souls
And I see fire, blood in the breeze
large.5642EF28-9ACE-44A5-A750-0FD7DD8D93BB.jpeg.7943532e2313b6978a7193721a2afbe3.jpeg

And I hope that you'll remember me...

இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..

நீங்களிணைக்கும் படங்கள் எல்லாம் ஏதோவொரு பயணத்தில் எடுக்கப்பட்டவைபோலத் தோன்றுகின்றனவே? அடிக்கடி சுற்றுலா செல்வீர்களோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரஞ்சித் said:

நீங்களிணைக்கும் படங்கள் எல்லாம் ஏதோவொரு பயணத்தில் எடுக்கப்பட்டவைபோலத் தோன்றுகின்றனவே? அடிக்கடி சுற்றுலா செல்வீர்களோ?

ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்கள் கணனியை பார்த்துப்பார்த்து வறண்ட கண்களுக்கு இப்படி பசுமையான இடங்களை பார்த்தால் ஒரு குளிர்ச்சி வரும் என்றுதான் அடிக்கடி இந்த மலைப்பாதை, country side என car drive போகிறேன்.. மனதிற்கும் கண்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம் வருவது உண்மை

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2020 at 04:33, suvy said:

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

படம் வரவில்லை சுவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிலாமதி said:

படம் வரவில்லை சுவி

 

எனது கணனியில் சரியாக வந்திருக்குறதே சகோதரி......! 

On 28/9/2020 at 10:33, suvy said:

20200818-132854-1.jpg

அழகிய வாத்து அள்ளுது மனசை......!  🐣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200925-WA0006-1.jpg

சிறுதெய்வ வழிபாட்டில் உன் வாழ்வு சிறக்கும் , குலதெய்வ வழிபாட்டில் உன் குலம் தழைக்கும்.....!  🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201007-WA0001-1.jpg

வலையில் விழுந்த மீனும் மீனின் விருந்தாய் ஒரு மீனும்  .......!  🐠

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.