Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20210913-201819-1.jpg

வால்ட் டிஸ்னியின் அற்புதப் படைப்பு ஒன்று   

வானளாவிய கோபுரங்களுடன் நடனமிடுகின்றது.......!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210913-201355-1.jpg

குட்டிக் குஞ்சுகளின் கனவோடு கலந்த சுட்டி எலிக்குஞ்சு......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200802-202103-1.jpg

பள்ளி திறக்கும் வரைக்கும் பாடி ஆடலாம் தோழர்களே......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210913-105942-1.jpg

பொங்கும் புனலில் மனசில் புன்னகை பூக்குது......டிஸ்னிலாண்ட், பாரிஸ்......!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210920-WA0004-1.jpg

மலைகள் தாலாட்டும் கடலன்னை.......!  (malte island)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210920-WA0000-1.jpg

நீலக்கடலின் ஓரத்தில்

நிறைந்திருக்கும் மணல் வெளியில்

பூத்திருக்கும் குடை மலர்கள்......!   👍

Link to comment
Share on other sites

On 30/5/2021 at 08:49, suvy said:

 

IMG-20210530-WA0002-1.jpg

திருமதி சுவியின் வெகுமதி........!

பிரான்சில் இன்று அன்னையர் தினம் ......!

 

Red pepper இல் சோறு வைத்து Oven னில் வைத்து Bake செய்யப்பட்ட உணவா? எப்படி செய்தார் இதனை?

நேற்று இதே மாதிரி, கணவாயிற்குள் (குடலை எடுத்த பின்) சோறு கறிகளை வைத்து bake பண்ணிய ஒரு சாப்பாட்டின் செய்முறையை கண்டனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

Red pepper இல் சோறு வைத்து Oven னில் வைத்து Bake செய்யப்பட்ட உணவா? எப்படி செய்தார் இதனை?

நேற்று இதே மாதிரி, கணவாயிற்குள் (குடலை எடுத்த பின்) சோறு கறிகளை வைத்து bake பண்ணிய ஒரு சாப்பாட்டின் செய்முறையை கண்டனான்.

விரைவில் விசாரித்து போடுகிறேன் நிழலி ......இந்த பதிவை காட்டி கேட்டால் ஆளுக்கு கெப்பர் கூடிடும்தான் என்றாலும் பரவாயில்லை......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210926-WA0002-1.jpg

விளையும் பயிர் முளையிலே தெரியும்.......எனது பேரனின் கைவண்ணம். 5 வயது   🤩

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2021 at 00:25, suvy said:

IMG-20210926-WA0002-1.jpg

விளையும் பயிர் முளையிலே தெரியும்.......எனது பேரனின் கைவண்ணம். 5 வயது   🤩

பேரனின் கைவண்ணம் அருமை தோழர்..👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210927-131750-1.jpg

 

20210929-125343-1.jpg

உந்து சக்திக்கு  சக்தி குடுத்த நேரம்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0004-1.jpg

வாராதிருப்பாளோ ......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

20210913-201256-1.jpg

போவோமா ஊர்க்கோலம் பார்ப்போமே புது லோகம்........(டிஸ்னிலாண்ட் பாரிஸ்)......!   🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200716-WA0025-1.jpg

ஆரவாரமற்ற பொழுதில் அந்திமாலை நேரம் 

அந்திவானம் செந்நிறமாய் பொழியும்.....!  🤩

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210913-100052-1.jpg

வண்ண மின்குமிழ்களுடன் பொங்கும் நீர் விளையாடும்.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20210913-174351-1.jpg

எந்தச் சீதைக்காக இந்தப் பொய்மான் நிக்கிறது........டிஸ்னிலாண்ட் பாரிஸ் ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210101-WA0009-1.jpg

மலையோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று ........!   😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20210913-192548-1.jpg

அடியே....நம்ம குள்ளத்தாரா பொரிச்ச குஞ்சுகளில கோழிக்குஞ்சும் ஒன்று இருக்குதடி......அவள் அந்த கொண்டை சேவலுடன் திரியும்போதே நினைச்சன் இப்படி ஏதாவது நடக்கும் என்று ......கலிகாலம்.....!

ஊர்வம்பு பேசும் தாராக்கள்......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20211106-110630-1.jpg

ஆரம்பித்தாகி விட்டது நத்தாருக்கான கோலாகலம்.......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20200802-203756-1.jpg

தொட்டியில் ஆடும் செடிகள் தோளில் படரும் கொடிகள்.....!   😇

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

20211124-100419-1.jpg

கோப்பிக் கோப்பையில் பூத்த கலைவண்ணம்........!  😂

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20211226-191928-1.jpg

சுழரும் சுவாலையுடன் சுழன்றாடும் வீரன்.........! (நேற்று 26/12/2021 ஒரு கொண்டாட்டத்தில்).........!  👏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20220101-105647-1.jpg

சின்னஞ்சிறு குமிழிகள் போலும் 

மாவு உருளைகள் மதுரக் கரைசலில் 

நீந்த மெல்லடி வைத்து வரும் புத்தாண்டு.......!  💐

அன்புறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!  🙏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20210505-085338-1.jpg

பாயும் பூனையின் பல்பட்டு பரிதவிக்கும் பறவை........!  😢

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220207-WA0000-1.jpg

இரவில் உறங்கும் கடல் அன்னையை முத்தமிட குனியும்  முகில் குழந்தைகள்........(இத்தாலி).......!  😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மயிலம்மா என்று கதையைத் தொடங்கி அஞ்சலையை கலியாணம் கட்டி…, அதுசரி சுவியர் உங்கள் உண்மையான பெயர் வாமன் இல்லையே?
    • 40,000/= பொதி வண்டி தள்ளுபவர்களுக்கு கூலி ஒரு சூட்கேசிற்கு எத்தனை ரூபாக்கள் என்று அவர்களது ஜக்கெட்டில் போட்டிருக்கும் (தற்போது 250/= என நினைக்கிறேன்) டிப்ஸ் கோடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் உங்களிடமிருந்து காசு பார்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் முறையிடுவேன் என்று கூறி தப்பிக்க வேண்டியது தான்.
    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.