Jump to content

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

P7190348.jpg

கொட்டும் அருவியுடன் சேர்ந்து குதூகலித்து கும்மாளம் ........!    😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.DB3B0CDD-EC1E-4558-A625-AE3559E09B8F.jpeg.025c13ca7a07027154f1a44f7fae80ad.jpeg
 

கடலுக்குக்கூட கரை இருக்கும்
அந்த அலைகளை தடுப்பதற்கு..
மனதுக்கு மட்டும் கரை இல்லையே
இந்த நினைவினை தடுப்பதற்கு..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191221-163636-1.jpg

நீயும் நானும் அன்பே  கண்கள் கோர்த்து கொண்டு 

வாழ்வின் எல்லை சென்று   ஒன்றாக வாழலாம்......!   🦁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191225-111517-1.jpg

20191225-112614-1.jpg

இனிய நத்தார் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....புனித லூர்து மாதா கோவில்.....!   🌲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191225-110704-1.jpg

விசேஷமான பொற்துகள்கள் கொண்டு வர்ணம் இழைத்த வரலாற்று  ஓவியம் ......லூர்து  பிரான்ஸ் .....!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191225-123451-1.jpg

20191225-120639-1.jpg

விண்ணகத்து அரசியும், மண்ணகத்து மாளிகையும்......லூர்து......!   💐

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7150165.jpg

வானளாவ உயர்ந்து நிக்கும் வள்ளுவனார்......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7190341.jpg

ஆற்றில் வீசும் வலையிலும் ஓர் அழகுண்டு, அதில் விழுந்திடும் மீனிலும் நல்ல சுவையுண்டு.....!   🐋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190824-145616-1.jpg

பழம்பெருமையை பறைசாற்றும் மாவட்ட அலுவலகம்..... பிரான்ஸ்.........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0495.jpg

சற்றர்டே சமையலுக்கு  சட்டி நிறைய சுவையான மீன்கள்.......!  🐋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-c99893f28a5bd64212b5a17b66d7ed7c-V-1

பொங்கல் இன்று பொங்கல்  புதுவருட பொங்கல் 

மங்களங்கள் பொங்க மனையிலிடும் பொங்கல்......!   👍

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F5-E25-F13-0-AE7-4-B3-D-8-AC6-9-B488372-

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மெளனத்தில் முடிகின்றதே..

மெளனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே...

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0549.jpg

சிறு ஜீவன்தான் நான் என்னை மிதித்து விடாதீர்கள், பரந்த இந்தப்பூமியில் வாழ எனக்கும் உரிமையுண்டு என்பதை மறவாதீர்கள்.......!   🤗

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7170233.jpg

ஆற்று மீன் அறுசுவைக்கு தயாராகின்றது......!   🐋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7180308.jpg

ஒரு தாய் தன் கடமை செய்த பூரிப்பில்......கனியும்போது  தன் காலமும் முடிவதை அறியாமலே.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P7170226.jpg

ஓடம் நதியினிலே ஒருத்தர் மட்டும் படகினிலே .......!   😂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180618-WA0015.jpg

அசத்தலான ஒரு அறுசுவை உணவு.....! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20180805-WA0024.jpg

அழகிய விளக்குக் கூடு. (நயினாதீவு). ......!   🌹

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20190824-WA0000-1.jpg

தலைமுறை இடைவெளியை இல்லாதொழிப்போம்.... பேரனோடு பேரன்.....!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.BDD511B2-979D-416A-BC55-54F01CEEE663.jpeg.80b68e3134422b0e545092f9f11a37e5.jpeg

வெந்து தனிந்த காடுகளில்...

பெய்யெனப் பெய்யும் மழை..

 

இன்று இந்த Wisemans Ferry இடத்திற்கு ஒரு drive போயிருந்தேன்.. கடந்த மார்கழி தொடக்கம் தை வரை தொடர்ந்த காட்டு தீயில் பாதிக்கப்பட்ட இடங்கள்.. இன்று பச்சைநிறமாக குளிர்ந்து இருப்பதை காணும் போது .. அந்த மழைக்காற்றை சுவாசித்த போது ..மிகவும் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20180803-151007.jpg

ஓடிவிளையாடிய முற்றத்தில் நடக்கவும் முடியாமல் முற்கள்..........!   🤔

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20200218-162848-1.jpg

ஆற்றில் வாழ்ந்தாலும் தண்ணீர் விடுவதில்லை ஓய்வெடுக்க 

ஆற்று மேடுதான் அதுக்கு தோது ..........!   🐇

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

20200310-100710-1.jpg

புனித.st .ஜோசப்பும் மகனும்.......!  💐

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.