Jump to content

அன்றொரு நாள் யாழ்ப்பாணத் திறந்தவெளியரங்கில்..


Recommended Posts

அப்படி வைராக்கியமாக பெண்கள் இருந்து விடுவார்கள். ஆண்களுக்கு அது சாத்தியப்படுவதில்லை. ஒரு பெண் திருமணம் செய்வதற்கு முதல் யாரைக் காதலித்து இருந்தாலும் திருமணம் செய்தபின் அன்றே அதையெல்லாம் மறந்துவிட்டு கணவன், பிள்ளைகள் என்று வாழத்தொடங்கி விடுவாள். அது முழுக்க முழுக்க சரி. ஆனால் ஆன்கள் சாகும் வரைக்கும் தாங்கள் கொண்ட காதலை (அது உண்மையான காதலாக இருந்தால்) மறக்கவே மாட்டார்கள்.என் பேர்த்தியே..

"ஆட்டோக்கிறாப்"பில் அவனது முதல் காதலி அப்படித்தான் நடந்து கொள்கிறாள்.

:rolleyes:

நீங்க சொல்லுறதும் சரி காதலிக்கினம் அப்ப 2பேரும் சேருவீனம் என்று தானே காதலிக்கினம் பிறகு இடையில குடும்ப பிரச்சினை என்று சொல்லுறது காதலுக்கு துரோகம் செய்யிற மாதிரி தானே,என்ன பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினகளையும் நீக்கி காதலையும் வாழவைப்பது தானெ உண்மையான காதல் தாத்தா

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 172
  • Created
  • Last Reply

நீங்க சொல்லுறதும் சரி காதலிக்கினம் அப்ப 2பேரும் சேருவீனம் என்று தானே காதலிக்கினம் பிறகு இடையில குடும்ப பிரச்சினை என்று சொல்லுறது காதலுக்கு துரோகம் செய்யிற மாதிரி தானே,என்ன பிரச்சினை வந்தாலும் அந்த பிரச்சினகளையும் நீக்கி காதலையும் வாழவைப்பது தானெ உண்மையான காதல் தாத்தா

:lol:

உண்மைதான் அம்மா..அப்படி நடந்து கொள்ள முடியாத கோழை என்று என்னை வைத்துகொள்ளுங்களேன்..

:rolleyes:

Link to comment
Share on other sites

உண்மைதான் அம்மா..அப்படி நடந்து கொள்ள முடியாத கோழை என்று என்னை வைத்துகொள்ளுங்களேன்..

:lol:

நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக தான் சொன்னேன்,ஏதாவது தவறா பேசி இருந்தா மன்னிக்கவும்

உங்கள் மகனோ,மகளோ காதலித்தா நீங்க அதுக்கு தடையா இருப்பீங்களா இல்லை நீங்களே சேர்த்து வைபீங்களா

:rolleyes:

Link to comment
Share on other sites

நான் உங்களை சொல்லவில்லை பொதுவாக தான் சொன்னேன்,ஏதாவது தவறா பேசி இருந்தா மன்னிக்கவும்

உங்கள் மகனோ,மகளோ காதலித்தா நீங்க அதுக்கு தடையா இருப்பீங்களா இல்லை நீங்களே சேர்த்து வைபீங்களா

:rolleyes:

என் மகள் எங்கள் விருப்பப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கிறாள். என் மகன் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு (எங்கள் சம்மதத்துடன் தான்) சந்தோசமாக இருக்கின்றான். நான் என்றும் தடையாக இருக்க மாட்டேன்.

:lol:

Link to comment
Share on other sites

என் மகள் எங்கள் விருப்பப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருக்கிறாள். என் மகன் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு (எங்கள் சம்மதத்துடன் தான்) சந்தோசமாக இருக்கின்றான். நான் என்றும் தடையாக இருக்க மாட்டேன்.

:rolleyes:

நீங்க தான் உண்மையில நல்ல தாத்தா,

ஒன்று கேட்குறேன் தாத்தா நீங்க திருமணம் ஆகிவிட்ட பின் என்றைக்காவது உங்கள் காதலியை நினைத்து இருக்கிறீங்களா அல்லது உங்கள் மனைவி தான் எல்லாற்றயும் விட சிறந்தது என்று நினைத்துன்டா

:P

Link to comment
Share on other sites

நீங்க தான் உண்மையில நல்ல தாத்தா,

ஒன்று கேட்குறேன் தாத்தா நீங்க திருமணம் ஆகிவிட்ட பின் என்றைக்காவது உங்கள் காதலியை நினைத்து இருக்கிறீங்களா அல்லது உங்கள் மனைவி தான் எல்லாற்றயும் விட சிறந்தது என்று நினைத்துன்டா

:P

என் காதலியை நினைத்துகொள்வதினால் என் மனைவிக்கு துரோகம் சேய்கிறேன் என்று நீங்கள் நினத்துக் கொள்ளலாம். சாகும் வரையும் அவளை மறக்க மாட்டேன். என் மனைவி அற்புதமானவள். என்னை தாய்போலக் காத்தவள். நான் அவளுக்கு மூன்றாவது பிள்ளை

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைவேறும் காதல் பூரணத்துவம் அடைகிறது!!

நிறைவேறாத காதல் அமரத்துவம் அடைகிறது!!

எங்கேயும், எப்போதும் காதல் மட்டும் அழிவதில்லை!!

மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு....... :unsure::unsure:

Link to comment
Share on other sites

நிறைவேறும் காதல் பூரணத்துவம் அடைகிறது!!

நிறைவேறாத காதல் அமரத்துவம் அடைகிறது!!

எங்கேயும், எப்போதும் காதல் மட்டும் அழிவதில்லை!!

மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு....... :unsure::unsure:

Suvy, அருமையான வரிகள். எனக்கு மிகவும் உடன்பாடானவை. நன்றி

:lol:

Link to comment
Share on other sites

என் காதலியை நினைத்துகொள்வதினால் என் மனைவிக்கு துரோகம் சேய்கிறேன் என்று நீங்கள் நினத்துக் கொள்ளலாம். சாகும் வரையும் அவளை மறக்க மாட்டேன். என் மனைவி அற்புதமானவள். என்னை தாய்போலக் காத்தவள். நான் அவளுக்கு மூன்றாவது பிள்ளை

:unsure:

அப்படியா தாத்தா,

உங்கள் பள்ளி பருவத்தையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோவேன்

B)

நிறைவேறும் காதல் பூரணத்துவம் அடைகிறது!!

நிறைவேறாத காதல் அமரத்துவம் அடைகிறது!!

எங்கேயும், எப்போதும் காதல் மட்டும் அழிவதில்லை!!

மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு....... :(:D

சுவி பெரியப்பாவுகும் ஒருகதை இருக்குது போல

:P

Link to comment
Share on other sites

சுவி பெரியப்பாவுகும் ஒருகதை இருக்குது போல

:P

சுவியின் கதையை இனிக் கேட்போம்..ஜமுனா

:)

Link to comment
Share on other sites

சுவியின் கதையை இனிக் கேட்போம்..ஜமுனா

:)

ஆமாம் தாத்தா சுவியின் பெரியப்பான்ட கதையை இனி கெட்போம்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தாயே! இந்த வம்புதானே வேண்டாமென்கிறது! :(:(

இப்பவே இங்கிருக்கும் அயலவர் சிலருக்கு சுவி நான்தானென்டு தெரியுது. "நுனலும் தன் வாயால் கெடும்" இந்த லட்சனத்தில ப்ளாஷ்பாக் எல்லாம் தேவையா. நான் எஸ்கேப்..... :D:D

Link to comment
Share on other sites

அம்மா தாயே! இந்த வம்புதானே வேண்டாமென்கிறது! :(:(

இப்பவே இங்கிருக்கும் அயலவர் சிலருக்கு சுவி நான்தானென்டு தெரியுது. "நுனலும் தன் வாயால் கெடும்" இந்த லட்சனத்தில ப்ளாஷ்பாக் எல்லாம் தேவையா. நான் எஸ்கேப்..... :D:D

பெரியப்பா உங்கள் பிளாஷ்பக் சொல்லாட்டி நான் உங்களோட கோபம்

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

பெரியப்பா உங்கள் பிளாஷ்பக் சொல்லாட்டி நான் உங்களோட கோபம்

:angry: :angry: :angry:

சொல்லுங்கள் சுவி.. உண்மையைத்தானே சொல்லப்போகிறீர்கள்.. என்ன பயம் ?

:D

Link to comment
Share on other sites

நிறைவேறும் காதல் பூரணத்துவம் அடைகிறது!!

நிறைவேறாத காதல் அமரத்துவம் அடைகிறது!!

எங்கேயும், எப்போதும் காதல் மட்டும் அழிவதில்லை!!

மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு....... :lol::lol:

Suvy, இந்த வரிகள் எழுதும் எண்ணம் எப்படி வந்தது. சொந்த அனுபவமா..சொல்லுங்கள்

:lol:

Link to comment
Share on other sites

சொல்லுங்கள் சுவி.. உண்மையைத்தானே சொல்லப்போகிறீர்கள்.. என்ன பயம் ?

:lol:

அது தானே தாத்தா

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரு வரிகளும் முன்பு படித்த ஞாபகம்.

மற்றய வரிகள் நான் போட்டது. :lol::lol:

Link to comment
Share on other sites

முதல் இரு வரிகளும் முன்பு படித்த ஞாபகம்.

மற்றய வரிகள் நான் போட்டது. :lol::lol:

Suvy, நீங்கள் போட்ட வரிகளும் நன்றாகத்தான் இருக்கின்றன.

"மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு.."

மாம்பழத்தினுள் வண்டு தான் வாழ்வதற்காக உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். காதலும் மனதிற்குள் இருந்து உயிரை அரித்துக்கொண்டிருக்கும் அருமை..Suvy.

:lol:

Link to comment
Share on other sites

Suvy, நீங்கள் போட்ட வரிகளும் நன்றாகத்தான் இருக்கின்றன.

"மாம்பழத்தினுள் வண்டாக மனதுக்குள் வாழ்ந்துகொண்டு.."

மாம்பழத்தினுள் வண்டு தான் வாழ்வதற்காக உள்ளிருந்து அரித்துக் கொண்டிருக்கும். காதலும் மனதிற்குள் இருந்து உயிரை அரித்துக்கொண்டிருக்கும் அருமை..Suvy.

:o

பூச்சி மருந்து அடித்தா அரிக்காது தாத்தா

:(

Link to comment
Share on other sites

பூச்சி மருந்து அடித்தா அரிக்காது தாத்தா

:(

நன்றி.. சில விஷயங்கள் உங்களிடம்தான் அறியவேண்டியிருக்கிறது.

:o

Link to comment
Share on other sites

நன்றி.. சில விஷயங்கள் உங்களிடம்தான் அறியவேண்டியிருக்கிறது.

:o

தாத்தா நான் பகிடிக்கு சொன்னனான் கோவிக்காதயுங்கோ

:(

Link to comment
Share on other sites

Suvy, எங்கே உங்கள் சத்தத்தை காணவில்லை.. பின்னூட்டங்கள் பார்த்தீர்களா?

:unsure:

Link to comment
Share on other sites

சுவி பெரியப்பா சொல்ல வெட்கபடுறார் போல பரவாயில்லை

Link to comment
Share on other sites

நான் யாழ்பாணத்தில் பெரிதாக இருக்கவில்லை,நான் பிறந்து 2 வயதில் கொழும்புகு சென்றுவிட்டேன் அதனால் எனக்கு யாழ்பாணத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது போல தெறியாது ஆனான் என் அப்பாவுக்கு நடந்த துன்பமான சம்பவத்தை உங்களுக்கு சொல்லுகிரேன்.

பெரியம்மாவின் மகளின் திருமணம் யாழ்பாணத்தில் நிச்சயிக்கபட்டிருந்ததால் நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்பாணக்த்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனக்கு வடிவாக ஆண்டு தெறியாது நான் அப்ப சின்ன பிள்ளை நான் நினைக்கிறேன் 90 அல்லது 91 இருக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் திருமணத்திற்கு சென்றோம்,அப்பாவுக்கு வேலை இருந்ததால் திருமணம் முடித்து அடுத்த நாள் கொழும்புக்கு செல்ல ஆயத்தமானார்.

அன்று புகையிரதம் மூலம் கொழும்புக்கு சென்றார் நாங்களும் திருமண அலுவலில் இருந்துவிட்டோம் அப்ப பெரியம்மாவின் மகன் பின்னேரம் போல வந்து சொன்னார் பிரச்சினை போல இருக்கு அத்தான் இப்ப வேற போயிருக்கிறார் என்று நாங்களும் அதை பெரிதா எடுக்கவில்லை,அன்று அங்கே என் அப்பா தன் உயிருக்கு போராசி கொண்டு இருப்பதை நாங்கள் அறியவில்லை நாங்கள் எங்கள் அலுவலில் இருந்துவிட்டோம்.

ஆனால் அங்கே நடந்தது..........................

Link to comment
Share on other sites

பொன்னிதாத்தா இதில் நான் எழுதலாம் தானே,தாத்தா இவ் சம்பவம் நடைபெறும் போது நான் சிறிய பிள்ளை எனக்கு ஒன்றும் தெறியாது கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கு மற்றவை வளர்ந்த பின் கேட்டவற்றை தான் எழுதுகிறேன் அதனால் பிழை இருந்தா சொல்லுங்க்கோ,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.