Jump to content

யாரிடம் பகிர்வேன்!!??


Recommended Posts

முழுமதி முகமதில்
கனலும் கருவிழிகண்டு
இயல்பான இதயம்
இடம் பெயருதே!!

 

உன் கன்னங்களின் வண்ணம்
என் எண்ணங்களில் நிரம்புகிறது...
வழிந்தோடும் எண்ணங்களின் வார்ப்புகளில்
நின் முகமே எங்கு நோக்கினும்...!


கனவுகளில் கரம்கோர்த்து
விழித்தவுடன் வெறுமையை உமிழும்
இவள் நினைவுகளை யாரிடம் பகிர்வேன்!!
??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் எம்மிடம் பகிர்ந்தாச்சே.

Link to comment
Share on other sites

பகிர்தலின் பயனை உணர்ந்தேன். நன்றி சுமேரியர்.

எப்பொழுது வரினும் புங்கையின் நிழல் படாமல் இருந்ததில்லை. நன்றி புங்கையூரன் மற்றும் மீரா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகனம் இதயத்தை நிறுத்திவிட்டு நகரும் எளிமையான கவிதை.....! ?

பகிருங்கள் நண்பரே......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.