Jump to content

ஹலோ கனடாக்காரரே!


Recommended Posts

அத்தனை வயசிலும் ஜெயம்ரவியின்ட அவதார் தேவை தானா

:angry:

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

ஒரு எம்ஜிஆர், நம்பியார்ட அவத்தர்தான் சரி

சீ ரோயல் பமிலிக்கு ஏற்ற மாதிரி நாகேச் என்ட அவதார் தான் சரி பட் தூயவன் அண்ணாவுக்கு மட்டும் சிவகுமார் அவதார்

:mellow:

Link to comment
Share on other sites

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இலங்கையின் வடகிழக்கு பிரதேசத்தினை தமிழர் தாயகப் பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என கனடியத் தமிழர் பேரவை கனடிய அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பின் பட்டியலில் கனடிய அரசு சேர்த்துக்கொண்டது. இந்த ஒரு வருட நிகழ்வினை நினைவுகூரும் வகையில், கனடியத் தமிழர் பேரவையினால் ஒட்டாவாப் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று புதன்கிழமை (04-04-2007) உடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கனடிய அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையானது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் எந்தவித முன்னேற்றத்தையும் அடையவில்லை எனத் கனடியத் தமிழர் பேரவையின் பேச்சாளர் குகா குகநாதன் தெரிவித்தார்.

மாறாக, விதிக்கப்ப்ட்ட தடையானது தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் படுகொலைகளுக்கு உத்வேகமும், ஆதரவும் மட்டுமே கொடுத்திருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் மீதான தடையினையடுத்து, 4,000 தமிழர்கள் இலங்கையின் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் (300,000) தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் குகநாதன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதோடு, கனடிய அரசாங்கம் -இலங்கைத் தமிழர்களின் தாயகத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினை இராணுவ வழி மூலம் தீர்க்க முடியாது எனவும் பேச்சுவார்த்தையே சிறந்த வழிமுறையென ஒன்ராறியோ மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், தற்போது லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான பொப் றே கடந்தவாரம் இந்திய ஊடகமொன்றின் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வு குறித்த பொதியினை முதலில் அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published: Apr 11, 2007 04:00 GMT

Copyright 1997-2006, TamilCanadian. Contact us

இங்கேயும் கொஞ்சம் சட்டசிக்கல்,ஊடல்கள் இருக்கிறபடியால் அமத்தி வாசிக்க வேண்டியுள்ளது.கடந்த சம்பவங்களை நினைத்தால் புரிந்து கொள்வீர்கள்
Link to comment
Share on other sites

சட்டச்சிக்கல் எல்லாவிடத்திலும் இருக்கு......

என்னமோ ஒப்புக்குச் சப்பாணிபோலத்தான்.......

Link to comment
Share on other sites

விபரங்களை சொல்லலாம்.ஆனால் மோகன் அண்ணா தனிப்பட்டவர்கள் பாதிக்கப்படகூடாது என்ற களவிதிமுறைக்கு அமைய உடனடியாக தணிக்கை செய்து விடுவார்,ஏனெனில் பலமுறை அநுபவப்பட்டுவிட்டேன்

Link to comment
Share on other sites

தாயகத்து நிலவரங்களை வெளிக்கொணர அமைதியாக, தொடராக கவனஈர்ப்பு நிகழ்வுகள் செய்யக் கனெடிய சட்டங்களில் தடை உள்ளதா? தெரிஞ்சவங்க யாரேனும் சொல்லுங்கப்பா

Link to comment
Share on other sites

இங்கே வக்கீல்கள் யாருமில்லையா.............?

எங்கே யாழ்க்களத்திலா? அல்லது கனடாப்புலத்திலா?

Link to comment
Share on other sites

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

Link to comment
Share on other sites

ஓ... நிறைய வக்கீலுகள் இருக்காங்களே......

ஆனா அரசியல் பேசமாட்டங்கபோல....

ஒரு காலத்தில விடுதலையைப் பேசி விளம்பரமானவை கனபேர். இப்ப விடுதலையைப்பற்றி மட்டும் கதைக்கிறதில்லை. ஆனா தமிழ் வளர்க்கிறார்கள். அவையளுக்கும் மேடை தேவை பாருங்கோ....

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

அவையள் யாரென்டு சொன்னா நல்லாயிருக்கும் 1 மேடை போட்டுக் கொடுக்கலாம் :rolleyes:

அவுஸ்திரேலியாவிலா?

அப்ப முதலாவதா ஆதிக்கு ஒரு மேடை புக் பண்ணுப்பா

அதெல்லாம் ஒரு கனாக்காலம். தாயகநேசிப்புக்கு நானா,நீயா என்று போட்டி போட்டு சனமும் திரிஞ்சுது. (இதில ஒரியினல் எத்தினை என்று கேட்கக்கூடாது) நம்பாளுகளும் நம்பி முன்னுரிமையெல்லாம் கொடுத்தாங்கோ.... வேலைவாய்ப்புப் பெறுவதற்காகத் தாயகப்பற்றைப் பயன்படுத்தி ரொம்பப்பேர் நடிச்சாங்கப்பா... இன்னைக்கு நல்ல வேலை வசதி கண்ணுட்டாங்களா.... தாயகமா? தொண்டர் சேவையா? எங்களுக்கு நேரமில்லைங்கிறாங்கப்பா... ஓய் கோணல்வில், ஆதியைக் கிண்டிக்கிண்டி கதை பொறுக்கிறீரோ? :angry:

Link to comment
Share on other sites

கனடாவில் கூடுதலாக தமிழர்கள் வாழ்கிறார்கள்,உண்மை அதிக எண்ணிக்கையிலிருப்பவர்கள் டொரன்டோ மாநகரிலும் அதுக்கு அடுத்தபடியாக மொன்றியலிலும் வாழ்கிறார்கள்.படித்து பட்டம் பெற்றவர்கள் சாதனையாளர்கள் அதிகமாக டொரன்டோ நகரிலும் எளிமையாக வாழ்வோம் என்ற கோட்பாடு உள்ளவர்கள் மொன்றியலிலும் வாழ்ந்தார்கள்.இதில் கூட வேடிக்கை என்னவெனில் பிரஞ்சு மொழியில் கடமையாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கூட இருக்கிறார்கள்.கனடாவில் எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு.சட்டச்சிக்கல்,ஒற்றுமைய

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.