Jump to content

ஹலோ கனடாக்காரரே!


Recommended Posts

ஹிஹிஹி

ஆதிவாசி உங்களுக்காகவே, சில நாட்களுக்கு யாழ்களம் வாறேன்

ஏன் தூயவன் வேலை அதிகமோ? :icon_idea::blink::rolleyes:

நானும் சித்துக்காக இன்னும் கொஞ்சநாள் யாழ்களம் வாரேன்

உங்க தொல்லை தாங்காமால் நான் யாழ விட்டு ஓடப் போறேன், என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தி அரட்டை அடிக்க வைக்கிறீங்கள் :D

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சித்துக்காக இன்னும் கொஞ்சநாள் யாழ்களம் வாரேன்

உங்கள் ஆதரவுக்கு நன்றி :icon_idea::blink:

Link to comment
Share on other sites

உங்க தொல்லை தாங்காமால் நான் யாழ விட்டு ஓடப் போறேன், என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தி அரட்டை அடிக்க வைக்கிறீங்கள் :D

எப்ப ஓட போறீங்கள் தலை அதுக்கு பிரியாவிடை நடத்த தான்

:icon_idea:

உங்கள் ஆதரவுக்கு நன்றி :blink::rolleyes:

சித்து மீண்டும் சொல்லுறேன் அந்த ஆரவு சொல் எனக்கு பிடிக்கல

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்ப ஓட போறீங்கள் தலை அதுக்கு பிரியாவிடை நடத்த தான்

:icon_idea:

இதற்கு தாரளமாக பணம் கிடைக்கும் :blink::rolleyes::D

Link to comment
Share on other sites

இதற்கு தாரளமாக பணம் கிடைக்கும் :icon_idea::blink::rolleyes:

மிக்க நன்றி சித்து

:D

Link to comment
Share on other sites

கனடா வரிசையில் பிரான்சும் இணையலாம்,அடுத்து அவுச்........

புரிந்தும் புரியாத நியாயத்தை நழுவவிட்ட நவீன கண்ணிருந்தும் குருடர்கள்.....வாழ்க உங்கள் நியாயங்கள்......

நம் இனத்தின் எதிர்காலம் நம் தமிழர் கைகளில்......

மனத்திலிருந்து நீக்க முடியாது....

இது தான் சாட்சி இன்றைய தடையின் மத்தியில் ஒன்று கூடல்....

தடைகள் மேலும் வன்மத்தை உண்டாக்கும் நீதியான போரட்டத்திற்கு.........

Link to comment
Share on other sites

அட நீங்கள் எல்லாரும் வருசப் பிறப்பு வேறு கொண்டாடுறீங்களா? நமக்கு என்று அகதியாக அலையத் தொடங்கினமோ, அன்றிலிருந்து ஒரு கொண்டாட்டமும் இல்லை, உடு புடவைகளும் புதிதாக வாங்குவதில்லை, அப்பப்ப ரெண்டு பலகாரம் சுடுதல், கோயிலுக்கு போதல், பொங்கல் உண்ணல் இவற்றுடன் சரி... வேறு கொண்டாட்டங்கள் இல்லை... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில கடைசியா சொன்ன செயற்பாடு உங்களுக்கானது. அதனால உங்களோட அடிப்படை அகராதியை மாத்திக்கவும் நெடுக்கு........

தாவுறது தன்னை மாத்தேக்க கூர்ப்பு நடக்கும் எல்லா வகையிலும்..! :lol::lol:

Link to comment
Share on other sites

தாவுறது தன்னை மாத்தேக்க கூர்ப்பு நடக்கும் எல்லா வகையிலும்..! :unsure::rolleyes:

அப்பத்தானே வாலில் நெருப்புக்கட்டி விடலாம் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பத்தானே வாலில் நெருப்புக்கட்டி விடலாம் :angry:

நெருப்பெல்லாம் கட்டி வேலைக்காகாது. கிளைமோர் கட்டிவிட வேண்டியான்..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

கனடாத் தமிழ் சமூகத்திடம் காலை வாருவது எப்படி என்று மற்றவை படிக்கவேணும் பாருங்கோ.... இங்க இருக்கிற 3 லட்சத்தில சில ஆயிரம் உண்மையான தேசபக்தர்கள். பல ஆயிரங்கள் பவிசு காட்டுற பன்னாடைகள். அதான் சொல்லுவாங்களே 'அற்பனுக்கு பவிசு வந்தா அர்த்த ராத்திரிக்குக் குடை பிடிப்பாங்களாம்" அதேதான். ஒன்றா... ரெண்டா... எடுத்துச் சொல்ல? இங்க இருக்கிறவையளில சிலரைத்தவிர மற்றவர்கள் என்ன செய்யினம்? தங்களுக்கு தனிப்பட்ட லாபம் ஏதும் கிடைக்குமெண்டா தாயகத்திற்கான சேவைகளைச் செய்வினம்போல, இதில பாருங்கோ மேடை ஏற வாற கூட்டம் இருக்கே... அவைக்கு தமிழ்நாதத்தில படம் வரவேணும் எண்ட கவலை..., கொஞ்சப் பேர் எழுதிக் கிழிப்பினம் ஆனாப் பாருங்கோ வெளில இறங்கி ஒண்டும் செய்ய மாட்டினம். சொல்லும் செயலும் வேறை.... ஆனா இப்படிப்பட்டவைக்கு முதுகு சொறிய எண்டே கூட்டங்கள் இருக்கு. ஐயோ எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியேல்லையே..... உணர்வுள்ள உறவுகளே! நான் எங்கேயிருந்து ஆரம்பிக்க? :rolleyes:

Link to comment
Share on other sites

ஆதி சும்மா மரத்தில இருந்தாலும் நல்லா தான் சொல்லி இருக்கிறீங்கள் அதற்காக உமக்கு ஒரு சபாஷ்.

Link to comment
Share on other sites

ஓ அப்படியா செய்தி?

ஒவ்வொருமுறையும் பன்னாடைகளில் இருந்து புலம்பலை ஆரம்பிக்காமல், இம்முறை நல்ல முழுவியலமாக, பிள்ளையார் சுழி ஒன்றை உங்கள் வாலால் போட்டுக் கொண்டு கனடாவில் உள்ள உண்மையான தமிழீழ தேசபக்தர்களைப் பற்றி கூறத் தொடங்கினால் நன்றாக இருக்கும்!

Link to comment
Share on other sites

முதலாவது தேசபக்தை நம்ம ஆதி அவரை பற்றி அவரே வந்து சொல்லுவார்

Link to comment
Share on other sites

ஓ அப்படியா செய்தி?

ஒவ்வொருமுறையும் பன்னாடைகளில் இருந்து புலம்பலை ஆரம்பிக்காமல், இம்முறை நல்ல முழுவியலமாக, பிள்ளையார் சுழி ஒன்றை உங்கள் வாலால் போட்டுக் கொண்டு கனடாவில் உள்ள உண்மையான தமிழீழ தேசபக்தர்களைப் பற்றி கூறத் தொடங்கினால் நன்றாக இருக்கும்!

அட கேட்டான்பா கேள்வி......

அடேய் மாப்ளே! தேசபக்தர்கள் ஆர் தெரியுமோ?

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் யார் தாயகத்திற்காக செயற்படுகிறார்களோ அவர்கள்தான் ஆதியின் கணிப்பில் தேசபக்தர்கள் சரியோ....

அடேய் மாப்ளே! கணிப்புப்பிழை எண்டா சொல்லிப்போடோனும் விளங்கிச்சோ...

Link to comment
Share on other sites

கனடாவில உள்ள முதல் தரமான தாயக உணர்வாளர்கள் வழிகாட்டிகள் யாரென்றால் ஊடகத்துறையினர். அவர்கள் அனைவரும், கனேடிய அரசு விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி தடைசெய்த சட்டம் தவறானது என்றும், அத்தவறான சட்டம் அமுலாக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகியதையிட்டும், இந்த ஒரு வருட காலத்திற்குள் தாயகத்தில் இடம்பெற்ற மிக மோசமான அழிவுகளைச்(அதாவது தமிழீழப்பிரதேசமெங்கும் நடாத்தப்பட்ட அரசபடைகளின் தாங்குதல்களால் ஏற்பட்ட அழிவுகள்) சுட்டிக்காட்டியும், ஏப்ரல் 10 2007 ஆகிய இன்றைய தினம் தத்தமது ஊடகச் சேவைகளை இரத்து செய்து முதற்கட்டமாக கனெடியத் தமிழர்களின் மிகப்பெருந் தாயக அபிமானத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் வாழும் கள உறுப்பினர்கள் இவ்விடயம்பற்றி ஆதாரத்துடன் தருவார்கள் என்று நம்புகிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

கனடாவில உள்ள முதல் தரமான தாயக உணர்வாளர்கள் வழிகாட்டிகள் யாரென்றால் ஊடகத்துறையினர். அவர்கள் அனைவரும், கனேடிய அரசு விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி தடைசெய்த சட்டம் தவறானது என்றும், அத்தவறான சட்டம் அமுலாக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகியதையிட்டும், இந்த ஒரு வருட காலத்திற்குள் தாயகத்தில் இடம்பெற்ற மிக மோசமான அழிவுகளைச்(அதாவது தமிழீழப்பிரதேசமெங்கும் நடாத்தப்பட்ட அரசபடைகளின் தாங்குதல்களால் ஏற்பட்ட அழிவுகள்) சுட்டிக்காட்டியும், ஏப்ரல் 10 2007 ஆகிய இன்றைய தினம் தத்தமது ஊடகச் சேவைகளை இரத்து செய்து முதற்கட்டமாக கனெடியத் தமிழர்களின் மிகப்பெருந் தாயக அபிமானத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கனடாவில் வாழும் கள உறுப்பினர்கள் இவ்விடயம்பற்றி ஆதாரத்துடன் தருவார்கள் என்று நம்புகிறேன். :lol:

நானும் எழுதிப்போட்டு பாக்கிறன் ஆராவது கனடாச்சனம் வந்து சட்டப்பிரச்சினை இல்லாத இந்த விடயத்தில தன்னும் தைரியமா ஆதியின் கதையை பொய் என்று நிரூபிப்பினம் எண்டு பாத்தால்..... ஆதி பொய் எழுதியுள்ளார் என்று சொல்லவுமா தைரியம் இல்லை!!!!!!!! :lol:

ஒருவேளை எல்லாருக்குமே எப்போ? எதை? எப்படிச் செய்யவேணும் என்று தெரியும்போல.... ஆதிக்குத்தான் விளங்கேல்லையோ????????? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் தூயவன் வேலை அதிகமோ? :lol::lol::lol:

என்ன செய்வது? ஊர் நாட்டமை வேலை பார்க்கின்றது தானே. அது தான் கொஞ்சம் பிசி. அதை விட, யாரோ களவாணிப்பயலுகள் செம்பைத் தூக்கீட்டாங்கள். அதைத் தேடுறதால ஓவர் பிசி! :(

Link to comment
Share on other sites

என்ன செய்வது? ஊர் நாட்டமை வேலை பார்க்கின்றது தானே. அது தான் கொஞ்சம் பிசி. அதை விட, யாரோ களவாணிப்பயலுகள் செம்பைத் தூக்கீட்டாங்கள். அதைத் தேடுறதால ஓவர் பிசி! :lol:

வயசு போன காலத்தில ஒரு இடத்தில உக்காந்திருக்கிறதுக்கு நாட்டாமை என்டு சொல்லிக்கிட்டு, நெளிஞ்சு போன செம்ப தூக்கிட்டு அலையிரது, அப்பவும் சொன்னேன் அருவிய எல்லாம் கூட்டிடு போகாதீங்க என்டூ பாத்தீங்கலா இப்ப செம்ப தூக்கிட்டு ஆள் எஸ்கேப் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்காந்திருக்கின்ற வேலை என்று தான் சொன்னாங்கள். நம்பி ஏறி உக்கார்ந்தேன். படுபாவிகள். இப்படிச் செய்வாங்கள் என்று யாருக்குத் தெரியும்.

எல்லோரையும் முந்தியடிச்சு, செம்பு மேல அருவியைப் பழி போடுறதைப் பார்க்க உங்க மேல தான் சந்தேகம் வருது? ஏன் இப்படிப் படபடப்பு?

Link to comment
Share on other sites

உக்காந்திருக்கின்ற வேலை என்று தான் சொன்னாங்கள். நம்பி ஏறி உக்கார்ந்தேன். படுபாவிகள். இப்படிச் செய்வாங்கள் என்று யாருக்குத் தெரியும்.

எல்லோரையும் முந்தியடிச்சு, செம்பு மேல அருவியைப் பழி போடுறதைப் பார்க்க உங்க மேல தான் சந்தேகம் வருது? ஏன் இப்படிப் படபடப்பு?

தூயவன் அண்ணா செம்பை தொலத்துவிட்டு எப்படி துப்புவீங்கள்

:mellow::blink:

Link to comment
Share on other sites

உக்காந்திருக்கின்ற வேலை என்று தான் சொன்னாங்கள். நம்பி ஏறி உக்கார்ந்தேன். படுபாவிகள். இப்படிச் செய்வாங்கள் என்று யாருக்குத் தெரியும்.

எல்லோரையும் முந்தியடிச்சு, செம்பு மேல அருவியைப் பழி போடுறதைப் பார்க்க உங்க மேல தான் சந்தேகம் வருது? ஏன் இப்படிப் படபடப்பு?

நீங்க செம்பு துளைச்சது கனடால நானிருக்கிரது இங்கே, விட்டால் சொல்லுவிங்களே உங்க செம களவெடுக்க 2000 யூரோ செலவு பண்ணி வந்தேனென்டு, வயசு போன மண்ட கொஞ்சம் மாறிடும் சரியாதான் சொல்லி இருக்கிறாங்க :mellow:

Link to comment
Share on other sites

நீங்க செம்பு துளைச்சது கனடால நானிருக்கிரது இங்கே, விட்டால் சொல்லுவிங்களே உங்க செம களவெடுக்க 2000 யூரோ செலவு பண்ணி வந்தேனென்டு, வயசு போன மண்ட கொஞ்சம் மாறிடும் சரியாதான் சொல்லி இருக்கிறாங்க :mellow:

அப்ப தூயவன் அண்ணாவுக்கு எத்தனை வயசு

:blink:

Link to comment
Share on other sites

100க்கு 30 குறைய

அத்தனை வயசிலும் ஜெயம்ரவியின்ட அவதார் தேவை தானா

:angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.