Jump to content

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்


Recommended Posts

எல்லாருக்கும் பூனைக்குட்டின்ர வண்ண வண்ண கம்...... என்ன களம் களைகட்டுது.... எல்லாரும் அல்லோலகல்லோலப்படுறியள்???? புதுக்களம் வடிவாத்தானிருக்கு...... எனக்கும் எழுதுறதுக்கு அனுமதி தந்தாச்சோ???? உள்ள போகலாந்தானே???? ஆனா... எனக்கு உந்த குழுக்களில நம்பிக்கையில்ல..... குழுக்கள் அவசியமும் இல்ல........ சரி... இனி உள்ள என்ன நடக்குது எண்டு பாப்பம்.... :unsure:

இன்னா அங்கிள் கலகத்தை ஸ்ரார்ட் பன்னுவமா???? :lol: :P

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

யார் சார் நீங்க வந்ததும் வராததுமாய் களத்தை மட்டக்களப்புக் களத்தோட ஒப்பிட்டு.. காரியத்தைக் கெடுக்கப் பாக்கிறீங்க. உங்கள் பீலிங்கை உங்க கூட வைச்சிருக்க... உது சரியாப்படேல்ல..! :P :unsure:

Link to comment
Share on other sites

  • 1 month later...

நெடுந்தீவும் பிடிச்சாச்சுப்போலைகிடக்கு.. இனியென்ன தமிழீழ பிரகடனத்தையும் செஞ்சிட்டால் தனிநாடுதானே!!

:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அவட்டர் படத்தை போட்டு சின்னப்பு களத்தை ஒரு கலக்கு கலக்கினவாரச்சே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவும் பிடிச்சாச்சுப்போலைகிடக்கு.. இனியென்ன தமிழீழ பிரகடனத்தையும் செஞ்சிட்டால் தனிநாடுதானே!!

:icon_idea:

அவ்வளவு தான் மண்டை விளக்கம். இதை வைச்சுக் கொண்டு அரசியல் கதைக்க வந்துடுவினம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பகுதி 1. கருத்துக்கள உறவுகள்

பகுதி 2. கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி 3. தடை செய்யப்பட்டோர்

என்றால் என்ன?

தடை செய்யப்பட்டோர் குழுமத்திலிருந்து எப்படி கருத்துகள் பதியலாம்?

http://www.yarl.com/forum3/index.php?showt...40&start=40

புரியவில்லை

Link to comment
Share on other sites

வணக்கம் மோகன் அங்கிள்!

இன்று நான் புதிய உறுப்பினராக இணைந்துள்ளேன் தயவுசெய்து அறிமுகப்பகுதிக்குள் நுழைய அனுமதி தாருங்கள்

தாழ்மையுள்ள

விதுஷா

Link to comment
Share on other sites

பரவாயில்லையப்பா.. களம் விஸ்ரா இஸ்ரையிலை பாக்கிறதுக்கு முழிப்பாயிருக்கு.. கருத்துக்கள முகப்பை பார்க்க மட்டக்களப்பிலையிருந்து ஓடிப்போய் தொப்பிக்கரயிலை நிக்கிறமாதிரி ஒரு ஃபீலிங்..

தன்மான சிங்கம் எங்கையோ விஸ்ரா சீடியை சுட்டுப்போட்டுது போல, விஸ்ராவில காணாத எதையோ கண்டுட்டு கர்ச்சிக்குது! :lol::lol:

இந்த அவட்டர் படத்தை போட்டு சின்னப்பு களத்தை ஒரு கலக்கு கலக்கினவாரச்சே

குள்ள நரி ஒண்டு பசுத்தோல் போர்த்திப்பாக்குதாக்கும்! :D:lol:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துனர் யாராவது பதில் தரவும்...

எனது பெயருக்குக் கீழ மட்டும் ஒரு எச்சரிக்கை ஸ்கேல் ஒண்டு இந்தா பாயுறன் என்ட மாதிரி நிக்குது. எதுவும் கள விதிய மீறி எழுதினதாக எனக்குத் தெரியேல்ல. பூச்சியத்தில தான் நிக்குதெண்டாலும் ஒரு மாதிரி இருக்குது, என்ன ஏது என்டு விளக்கமேதும் இருந்தால் சொல்லுங்கோ! :rolleyes:

Link to comment
Share on other sites

பின்வரும் இணைப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=318407

Link to comment
Share on other sites

களத்தில் என்னால் புதியவிடயங்கள் சேர்க்க முடியவில்லை. அது போல் தனிமடல்கள் அனுப்புவதும் போய்ச் சேர்வதுபோல் தெரியவில்லை. இதுபற்றி 2 தனிமடல்கள் மோகனுக்கு அனுப்பினேன். அவை கிடைத்தனவா இல்லையா என்பதும் என்னால் அறிய முடியவில்லை. எனவே நிர்வாகம் இதுபற்றிய விளக்கத்தை எனக்குத் தந்தால் பேருதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம் வசம்பு,

உங்கள் எழுதும் அனுமதியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. பிரச்சனை என்னவென இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் அதுபற்றி ஆராய உதவும். புதிய தலைப்புக்கள் தொடங்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறதா? எல்லாப் பகுதிகளிலும் இந்தப் பிரச்சனையா? அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளிலா. - இவை போன்ற விபரங்களையும் தரவும்.

நன்றி

Link to comment
Share on other sites

நன்றி வலைஞன் உங்கள் பதிலிற்கு

என்னால் ஊர்ப்புதினம், உலகநடப்பு போன்றவற்றில் புதிய விடயங்கள் இணைக்கமுடியவில்லை. அதுபோல் நான் அனுப்பிய தனிமடல்களை அனுப்பிய பகுதியில் பார்க்க முடியவுமில்லை.

புதியவிடயங்களை இணைக்க முயற்சிக்கும் போது கீழேயுள்ளவாறே வருகின்றது

Board Message

Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information.

The error returned was:

Sorry, you do not have permission to start a topic in this forum

Link to comment
Share on other sites

வணக்கம்,

ஊர்ப்புதினம், உலகநடப்பு ஆகிய பகுதிகளில் செய்திக்குழுவில் இருக்கும் சிலரே புதிய விடயங்களை இணைக்கமுடியும். ஆனால், தொடங்கப்பட்ட தலைப்புகளில் நீங்கள் பதிலை இணைக்கலாம். உடனடியாக ஒரு செய்தி செய்திக்குழுவால் இணைக்கப்படாவிட்டால், அதனை நீங்கள் செய்தித் திரட்டி பகுதிக்குள் இணைக்கலாம். பின்னர், மட்டுறுத்துனர் அதனை உரிய பகுதிக்கு நகர்த்துவார். குழுமங்கள் பற்றிய விளக்கத்தில் இதுபற்றிய விபரத்தை நீங்கள் பார்க்கலாம்.

தனிமடல் அனுப்பும்போது "அனுப்பும் தனிமடலை சேமிக்க" என்பதை தெரிவுசெய்யவேண்டும். அப்படியென்றால் தான் அது சேமிக்கப்படும்.

நன்றி

Link to comment
Share on other sites

மிக்கநன்றி வலைஞன் உங்கள் துரிதமான பதிலிற்கு.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வலைப்பூவில் Trackbacks for this entry இருக்கும் பதிவுகளை எப்படி அழிப்பது

Link to comment
Share on other sites

  • 2 months later...

நேசக்கர குழுமத்திற்கு நான் பங்களிப்பு செய்திருக்கிறேன். ஆனால் அதற்குரிய அனுமதி எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நான் புதுசு யாழுக்கு எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

TVI தாயகவல நிகழ்ச்சியில் இடம்பெற்ற "வாசலிலே தமிழே பொங்கு இந்த வருடத்திலே வெற்றிச்சங்கு" என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கவியரங்கம் என்னிடம் உள்ளது அதை நான் யாழ்களத்தில் upload பண்ணலாமா?

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னால் நகைச்சுவைப்பகுதிகளில் பதிவிடமுடியவில்லை. அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது. உதவுங்கள்...

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஆத்தா! வலிக்காமல் வாழ்க்கையில்லை :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.