-
Tell a friend
-
Topics
-
4
By nedukkalapoovan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
நாம் சிறுவயதில் போட்ட தடுப்பு ஊசிகளுக்கும் இதே பின் விளைவுகள் இருந்தது தானே?. ஊசி போட்ட இடத்தில் சிதல்கூட்டி புண் வந்திருக்கும். எனக்கு நான்கு அடையாளங்கள் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் நல்லதொரு அனுபவபகிர்வு. பலருக்கு இது பயன் படும். நன்றி நெடுக்கர்.
-
சிந்தனையும் பார்வையும் பல நேரம்களில் குழப்பி விடும் நடு இரவில் கல் விழும் சத்தம் கேட்டால் சத்தம் வந்த இடத்தை தான் மனித மனம் பார்க்க தூண்டும் வண்ணம் டிசைன் பயிற்சியின் மூலமே மாற்றனும் நடந்து முடிந்த கதைகளை கிரமமாக படிப்பவர்களுக்கு என்னிடமிருந்து வாந்திதான் வரும் என்று அவர்களின் மூளையில் பதிவது இலகுவானதில் ஆச்சரியம் இல்லை .இப்படியானவர்கள் Thinking Outside the Box வகையறா கதைகளை படிப்பது நல்லது . கோசான் உங்களை தெரிந்துகொண்ட பின்பு உங்களுடன் கொள்ளுப்படுவதில்லை தயவு செய்து பிழையான கோணத்தில் பார்க்க வேண்டாம் . ஆங்கிலத்தில் இருந்துதான் நிறைய விடயங்களை கொண்டு வருகிறோம் அப்படியிருக்க பெருமாளுக்கு அது பிடிக்காது இது பிடிக்காது ஏன் இந்த புறணி வேலை .
-
அவர் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் வகுப்பதில் பிஸி. அவரை குழப்பாதீர்கள்.
-
நண்பர்கள், உறவினர்கள் என்று பலருக்கு கொரோனா வந்து அவர்களின் கதைகளைக் கேட்டபின்னர், நான் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசி போடவுள்ளேன். எனது இணை NHS இல் வேலை செய்வதால் போன ஞாயிறு தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஊசிபோட்ட கையில் இரண்டுநாள் நோவைத் தவிர வேறு எதுவித அறிகுறிகளும் இருக்கவில்லை.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.