Jump to content

மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த் தூள் தாக்குதலுக்கு மத்தியில் பிரேரணையை நிறைவேற்றினோம் : ஹர்ஷ

பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

gamini.jpg

பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூன்று முறை நிiவேற்றப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாமலேயே இவ்வாறு அராஜகம் நடந்துகொண்ட இவர்கள், வாக்கெடுப்பை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டார்கள்.

இந்நிலையில் எவ்வாறு சாதாரண தேர்தலை நாட்டில் நடத்த முடியும். 225 பேருக்கு மத்தியில் தேர்தலை நடத்திகொள்ள வாய்ப்பு தராத இவர்களிடம் நாடளாவிய ரீதியில் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த தருணம் மிகப் பெரிய இருண்ட யுகமாகவும் கருப்பு புள்ளியாகவும் மாறியுள்ளது.

யாரிடம் பெரும்பான்மை இருக்கின்றது என நாட்டுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இன்று பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றிக்கொள்ள மன்றுக்கு வருகைதந்தோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/44611

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

basic-french-omelet-930x550.jpg

மிளகாய் வற்றல் விற்கும் விலை என்ன ? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத செயல் .. கொஞ்சம் வெங்காயமும் , முட்டையும் இருந்தால் அங்கேயே ஒம்லேட் செய்யலாமே ! ?

Link to comment
Share on other sites

46494603_2089131711109162_27512742564604

 

முன்னாள் அமைச்சர் காமினி ( unp ) மீது மகிந்த அணியினரும் டக்கிளஸ்சும் இணைந்து மிளகாய் தூள் தண்ணி தாக்குதல் !! 

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

46494603_2089131711109162_27512742564604 mahinda-1.jpg

ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள்.!

இப்போ ஆனைக்கும் பூனைக்கும் சேர்நதே காலம் வந்துவிட்டதே..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  இது டக்லஸின்ர ஐடியாவாய் இருக்குமாே? பாராளுமன்றத்தில் மிளகாய்...... புதுவிதமான தாக்குதலாய் இருக்கிறபடியால் அப்பிடி ஒரு சந்தேகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gamini.jpg

அடியார் மடத்திலை  சாம்பார் வாளியாலை சாத்து வாங்கினமாதிரி  இரண்டு பேரும் நிக்கினம்...tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

உடம்பெல்லாம்  எரியுதப்பா...   அதுக்குள்ளை,   மண்ணாங் கட்டி   "மைக்கை"   நீட்டிக் கொண்டு நிக்காதேங்கோ... ?
கொஞ்சம்  பொறுங்கோ.....    "குளிச்சிட்டு"   வந்து,  கதைக்கிறன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மிளகாய் வற்றல் விற்கும் விலை என்ன ? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத செயல் .. கொஞ்சம் வெங்காயமும் , முட்டையும் இருந்தால் அங்கேயே ஒம்லேட் செய்யலாமே ! ?

Image may contain: 1 person, smiling

மலிவான விலையில்... மிளாகாய்த் தூள்.   வேணுமா....?
மகிந்த ராஜ பக்சவை.... அணுகவும். 

தொடர்புகளுக்கு.... 
ஸ்ரீலங்கா  பாராளுமன்றம்.
நாலாவது... மாடி.
கொழும்பு.
சொறி லங்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்  நாறும்.... காணொளிகளை, திரும்பத்  திரும்ப  பார்ப்பதில்... ஒரு . அலாதி இன்பம்.
சிங்களவர்களே...  இடையில்... "பிரேக்"  விடாமல்,  தொடருங்கள்......

Link to comment
Share on other sites

எப்போதும் தமிழரின் போராட்டத்திற்கு எதிராக எழுதும் தமிழரை ஜனநாயகம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடும், தமிழருக்கு மட்டும் ஜனநாயக பாடம் எடுக்கும் யாழ்கள சிங்கள அடிமைகள் சிலரை யா்ழ் களப்பக்கமே காணவில்லை. ஜனநாயகத்தை காப்பாற்ற தமது சிங்கள எஜமானருக்கு உதவ சென்று விட்டார்களோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/16/2018 at 6:37 PM, nunavilan said:

46494603_2089131711109162_27512742564604

முன்னாள் அமைச்சர் காமினி ( unp ) மீது மகிந்த அணியினரும் டக்கிளஸ்சும் இணைந்து மிளகாய் தூள் தண்ணி தாக்குதல் !! 

நூலக எரிப்பை முன்னின்று நடத்தியவர், காமினி திசநாயக்க(மலையகம்). 
அதுக்கு ஆள் பிடிச்சு அனுப்பியவர்  காமினி ஜயவிக்கிரம பெரேரா( குருநாகல் தொகுதி)
அவருக்குத்தான்... மிளகாய்த் தூள் அபிஷேகம் செய்து, கண்ணில்  நீர் வர வைத்து விட்டார்கள். :grin:

 

46436804_453585211714396_1696034649060409344_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=619b3380324674af006f1b74c37fb77d&oe=5C723E7B

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.