Jump to content

IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே?


Recommended Posts

 
 
imgonline-com-ua-CompressToSize-c3ohPRNf
X

IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே?

 

இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்

  •  
 

இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்;  ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் – சென்ற ஆண்டு  ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், இந்த ஆண்டு தங்களது அணிகளுக்கு திரும்பியுள்ளது தான். சில அணிகளில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன, மற்றபடி பெரும்பாலான அணிகள் தங்களது ‘Core Strength’ அணியை தக்கவைத்துக் கொண்டுள்ளன. Retain லிஸ்டில் எந்த வீரர்கள் எங்கு உள்ளனர்? வாங்க பாக்கலாம்…

சென்னை சூப்பர் கிங்ஸ்

மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது ‘Core Strength’ அணியை அப்படியே வைத்து கொண்டுள்ளனர். வயதான வீரர்கள், முதியோர் அணி என்றெல்லாம் கிண்டல் செய்தவர்களுக்கு பட்டத்தை வென்று பதிலடி கொடுத்த தல தோனி, இந்த ஆண்டும் அதே அணியுடன் களம் இறங்க உள்ளார். இங்கிலாந்து வேக பந்துவீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு தக்க வைத்துக்கொள்ளப்படவில்லை; அதே போல் லோக்கல் வீரர்களான க்ஷிதிஸ் சர்மா, கனிஷ்க் சேத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தக்கவைக்கப்பட்டவர்கள்: எம்.எஸ்.தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், டிவைன் பிராவோ, கரண் சர்மா, ஷேன் வாட்ஸன், ஷர்துல் தாக்கூர், அம்பதி ராயுடு, முரளி விஜய், ஹர்பஜன் சிங், டூப்பிளசிஸ், சாம் பில்லிங்ஸ், இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப், என் ஜெகதீசன், மோனு சிங், துருப் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி.

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்க் வுட், கனிஷ்க் சேத், க்ஷிதிஸ் சர்மா

மும்பை இந்தியன்ஸ்

சென்னைக்கு போட்டியாக ஒரு அணி கோப்பைகளை அடுக்கி கொண்டே போகும் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். திறமையான வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து பட்டையை கிளப்பும் இந்த அணி; சென்ற ஆண்டு கடைசி கட்ட போட்டிகளுக்கு கூட தகுதி பெற  வில்லை. இந்த ஆண்டு அதனை மாற்றியமைக்கும் பொருட்டு; அணியில் சில சில மாற்றங்கள் செய்ய்யப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்கா துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டீ காக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சென்ற ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடினர். அதேபோல்; சென்ற ஆண்டு காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜூர் ரஹ்மான், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தனஞ்செயா, ஆஸி வீரர் கம்மின்ஸ் ஆகியோரை விடுவித்துள்ளது.

தக்கவைக்கப்பட்டவர்கள்: ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, க்ருனல் பாண்டியா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மயங்க் மார்கண்டே, ராகுல் சாஹர், அங்குல் ராய், சிதேஷ் லாட், ஆதித்ய தாரே, எவின் லுவிஸ், பொலார்ட், பென் கட்டிங், மெக்லாரன், ஆடம் மில்னே, ஜேஸன் பெஹ்ரன்ட்ராப்

விடுவிக்கப்பட்டவர்கள்: முஸ்தபிஜுர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்சயா, ஜே.பி. டுமினி, சவுரப் திவாரி, தஜிந்தர் சிங், மோசின் கான், பிரதீப் சங்வான், எம்.டி நிதிஷ், சரத் லம்பா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தியாவின் தூண் விராட் கோலி வழிநடத்தும்  ஐபிஎல் அணி. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் தான் சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்று நம்பி நம்பி ரசிகர்கள் ஏமார்ந்து போவது தான் மிச்சம். எப்பொழுதும் பேட்டிங் வலிமையாக கருதப்படும் இந்த அணி சென்ற ஐபிஎல் தொடரில் அதிலும் சொதப்பியது. இதை சரி செய்யும் பொருட்டு 2019 ஐபிஎல் வெல்வதற்கு இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியின் புதிய வரவு : மார்கஸ் ஸ்டோய்னிஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி, டிவில்லியர்ஸ், பர்தீவ் படேல், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, மொயின் அலி, கோலின் டி கிராண்ட்ஹோம், யஜுவேந்திர சாஹல், முகமது சிராஜ், டிம் சவுதி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கெஜ்ரோலியா, நாதன் கோல்டர் நீல்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: குயின்டன் டீ காக், மன்தீப் சிங், பிரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆன்டர்சன்ஸ சர்பிராஸ் கான்.

டெல்லி டேர்டெவில்ஸ்

ஐபிஎல் அணிகளில் மிகவும் பாவப்பட்ட ஒரு அணி என்றால் அது டெல்லி டேர்டெவில்ஸ் தான். வருடாவருடம் அணி மாற்றம்; பயிற்சியாளர் மாற்றம்; கேப்டன் மாற்றம் என என்ன செய்தாலும் இந்த அணிக்கு பலன் கிடைக்கவில்லை. சென்ற ஐபிஎல் தொடரில் ரிஷப் போன்ற இளைஞர்களின் எழுச்சி இந்த அணிக்கு சாதகம் தான். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் இந்த முறை தனது சொந்த ஊரான டெல்லி அணிக்கு விளையாட இருக்கிறார். சீனியர் வீரரான கவுதம் கம்பிர் விடுவிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு இளைஞர் படையுடன் இந்த அணி சாதிக்குமா என்று பார்க்கவேண்டும்.

அணியின் புதிய வரவு : ஷிகர் தவண்

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷப் பந்த், மன்ஜோத் கல்ரா, கோலின் மன்ரோ, கிறிஸ் மோரிஸ், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேஷியா, ஹர்சல் படேல், அமித் மிஸ்ரா, காசிகோ ரபாடா, டிரன்ட் போல்ட், சந்தீப் லாமிசானே, ஆவேஷ் கான்

விடுவிக்கப்பட்டவர்கள்: கவுதம் கம்பீர், ஜேஸன் ராய், குருகிரீத் மான், கிளென் மேக்ஸ்வெல், முகமது ஷமி, டான் கிறிஸ்டியன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம், ஷியான் கோஸ், லியாம் பிளங்கெட், ஜூனியர் டாலா, நமன் ஓஜா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஒரு முறை சாம்பியன் பட்டம்; சென்ற முறை பைனல் வரை சென்று போராடி சாதித்து இருக்கும் அணி. டேவிட் வார்னர் என்ற மிக பெரிய பலம் இல்லாமல், கேன் வில்லியம்ஸனின் அசத்தலான தலைமையில் சாதித்த அணி. காயம் காரணமாக கீப்பர் சாஹா விடுவிக்கப்பட்டுள்ளார். இவரை தவிர்த்து இங்கிலாந்து வீரர்கள் ஹேல்ஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான்; விண்டிஸ் வீரர் கார்லோஸ் ப்ரத்வெயிட்  ஆகியோர் அணியில் இந்த ஆண்டு இடம்பெறவில்லை. குறிப்பாக, ஆறு வெளிநாட்டு வீரர்களை இந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஷிகர் தவனுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் ஷங்கர், சுழற்பந்து வீச்சாளர் நதீம் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணியின் புதிய வரவு : விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷான்பாஷ் நதீம்

தக்கவைக்கப்பட்டவர்கள்: டேவிட் வார்னர், யூசுப் பதான், ரஷித் கான், சகிப் அல் ஹசன், ஸ்டான்லேக், கானே வில்லியம்ஸன், முகமது நபி, புவனேஷ்வர் குமார், மணிஷ் பாண்டே, டி.நடராஜன், ரிக்கி புகி, சந்தீப் சர்மா, கோஸாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, பாசில் தம்பி, தீபக் ஹூடா.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஷிகர் தவண், சச்சின் பேபி, டான்மே அகர்வால், விர்த்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டன், கார்லோஸ் பிராத்வெய்ட், பிபுல் சர்மா, மெஹதி ஹசன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி துவக்கத்தில் மிரட்டிய போதிலும், இடையில் சறுக்கியது. ஹைதராபாத் அணியுடன் Qualifier 2ல் தோற்று நடையை கட்டியது. All bases Covered என்று சொல்வதற்கு இந்த அணி சிறந்த உதாரணம். சிறந்த ஓப்பனிங், ஆல்-ரவுண்டர் பலம், பௌலிங் என அனைத்திலும் இந்த அணி கில்லி. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் இறங்க இருக்கிறது இந்த அணி.

தக்கவைக்கப்பட்டவர்கள்: தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், சுப்மான் கில், நிதின் ராணா, ரிங்கு சிங், ஆன்ட்ரூ ரஷல், சுனில் நரேன், ஷிவம் மவி, குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, நாகர்கோட்டி, பிரஷித் கிருஷ்ணா

விடுவிக்கப்பட்டவர்கள்: மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஜான்ஸன், டாம் கரன், கேமரூன் டெல்போர்ட், ஜாவன் சீர்லஸ், இஷாங் ஜக்கி, அபூர்வ் வான்கடே, வினய் குமார்

கிங்ஸ் XI பஞ்சாப் :

தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் துவக்கத்தில் இந்த அணி மற்ற அணிகளை பந்தாடியது. பின் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இறுதி கட்ட போட்டிகளுக்கு தகுதி பெறாமல் போனது. ராகுல், கிறிஸ் கெயில் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை இந்த அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் மோசமான ஃபார்ம் காரணமாக சென்ற ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை; எதிர்பார்த்ததுபோல் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர ஆரோன் பின்ச் மற்றும் சென்ற ஆண்டு ரிட்டைன் செய்யப்பட்ட அக்ஸார்  படேல் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. பெங்களூரு அணிக்கு விளையாடிய மந்தீப் சிங் இந்த ஆண்டு கிங்ஸ் XI அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணியின் புதிய வரவு : மன்தீப் சிங்

தக்கவைக்கப்பட்டவர்கள்: கிறிஸ் கெயில், டேவிட் மில்லர், கருண் நாயர், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஆர்.எஸ்வின், அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரூ டை, முஜிப் உர் ரஹ்மான்.

விடுவிக்கப்பட்டவர்கள்: மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ஆரேன் பிஞ்ச், மோகித் சர்மா, பரிந்தர் சரண், யுவராஜ் சிங், பென் துவார்சிஸ், மனோஜ் திவார், அக்ஸ்தீப் சிங், பிரதீப் சாஹூ, மயங்க் தாகர், மன்சூர் தார்

ராஜஸ்தான் ராயல்ஸ்

‘Underdogs of IPL’ என்று அனைவராலும் கருதப்படும் ஒரு அணி. பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் முனைப்புடன் போராடும் அணி. சென்ற ஆண்டு ஸ்மித் இல்லாத காரணத்தினால் பெரிதாக சாதிக்க தவறியது. சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இந்த அணியின் மிகப்பெரிய பலம். இவர்களை தவிர்த்து இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் போன்றோர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ஆஸ்திரேலியா துவக்க வீரர் டிஆர்கி, ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், இஷ் சோதி, அஜின்கிய ரஹானே, கே. கவுதம், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்யமான் பிர்லா, மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவல் குல்கர்னி, மகிபால் லாம்ரார்.

விடுவிக்கப்பட்டவர்கள்: ஜெயதேவ் உனட்கட், அனுரீட் சிங், அங்கித் சர்மா, ஜதின் சக்சேனா, டிஆர்கி, பென் லாலின்

https://tamil.indianexpress.com/sports/ipl-2019-players-retained-released-current-squad/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.