Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் பளூடா யூஸ் .. 😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி வாழைகாய் சிப்சு ..🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்......பச்சை வாழைக்காய்  கத்தியில் சிப்ஸ்சாய் மாறி எண்ணெயில் பொன்போல் பொரிந்து ......சூப்பர்ப்........!  😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறுக்கு  😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாயிண்ட் பெற்றோ சாந்தன் அண்ணை கொத்து . 🙂

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பாயிண்ட் பெற்றோ சாந்தன் அண்ணை கொத்து . 🙂

 

புரட்சி... கொத்து ரொட்டியை கொத்தும் போது.... இப்படித்தான் சத்தம் வரவேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த உணவு இது. ஜேர்மனியில்   இதன் விலை  8 €.
தமிழ் நாட்டிலும் கொத்து  ரொட்டி கடைகள் உள்ளதா? 
நீங்கள் இதனை சாப்பிட்டு பார்த்து இருக்கின்றீர்களா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டி நிறைய சாப்பிட்டு உள்ளேன் தோழர் ..அதன் சுவையின் ரகசியம் அதில் சேர்க்கப்படும் குழம்பில்தான் உள்ளது 😋

 வடிவமானது தமிழ்நாட்டு ரொட்டி ..

MAMP13POURINGSALNA

 சிலோன் ரொட்டி என்றால் தோசை போல அகலமாக்கி பின்பு சதுர வடிவில் மடித்து தருவார்கள்.

Egg_Veechu_Parotta.png

இந்த 'சின்ன' வேலைபாடுகளுக்காக ரூ 5 முதல் 20 வரை சிலோன் ரொட்டிக்கு அநியாயதிற்கு  விலை கூட  😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு பேம்லி ரோஸ்ட் .. 😊

மூன்று தோசையை போட்டுவிட்டு இடையில பேட்ச் வேலை செய்து நிரப்புகின்றனர் . ஆனால் முன்பு கோல்டன் பீச்சில் ஒரே தோசையாக சுட்டு தருவார்கள் . இப்போது தெரியவில்லை ..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்குள் ஒரு மசாலையும் வைக்கவில்லை தோழர்.நீங்களாவது சொல்லக்கூடாதா......!  🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

தோசைக்குள் ஒரு மசாலையும் வைக்கவில்லை தோழர்.நீங்களாவது சொல்லக்கூடாதா......!  🙂

பங்கு பிரிப்பதில் தகராறு வரும் என்று எதிரே இரண்டு தட்டில் தனியே வைத்திருக்கிறார்கள் தோழர் 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உணவுகளும் பார்வைக்கு ருசியாகவே இருக்கிறது.

ஆனாலும், அந்த உணவுகளை செய்பவர்கள் அல்லது சமைப்பவர்கள், ஏற்ற உடையுடன் இருக்குமிடத்தில், ஏனோ தெரியவில்லை ஓர் மரியாதையும், சுகாதார உணர்வும் மேலோங்குகிறது.

மாறாக, வெற்றுடம்பு அல்லது கால்கள் வெளியே (சாரத்தை உடுத்தியவர்கள்) தெரியும் படிஇருப்பது, கண்ணுக்கு  உணவு எவ்வளவு சுவையாக இருப்பினும், தவிர்க்கும் உணர்வே மேலோங்குகிறது.

இதிலே தான், எம்மவர்க்கும், மேலை நாடுகளில், உணவை எப்படி  காட்சிப்படுத்துதல் மற்றும் பரிமாறுவது என்பது மிகவும் வேறுபடுத்தி காட்டுகிறது.

ஆயினும், ஓர் முறை கோபிநாத் அவர்கள் இதை, அதாவது நீங்கள் செய்யும் தொழில் எதையும், தொழில் சார் நிபுணத்துவதுடன் (professionalism) செய்தால் வாடிக்கையாளர் உங்கள் பின்னே அணிவகுத்து நிற்ப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கோபிநாத் அவர்கள் உதாரணமாக எடுத்து, வீடுகளில் வேலை செய்பவர்கள் வழங்கும் சேவை பற்றியது.

இங்கே, லண்டனிலும் தமிழ் கடைகளில் பல தொழில் சார் நிபுணத்துவத்தை பற்றி கவனிப்பதில்லை.

இதை, எவரின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் இங்கே குறிப்பிடவில்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழியில் ஒரு துண்டு மட்டும் சரியாக எடுத்துப் போடுகிறார்.....!  😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

கோழியில் ஒரு துண்டு மட்டும் சரியாக எடுத்துப் போடுகிறார்.....!  😪

நானும் கவனித்தன் தோழர் .. பின்னணியில் வெள்ளையள் குரல் கேட்கிறது ..  ரூர் வந்த இடத்தில் வீணாக "வயிற்றோட்டம்" எதற்கு ? என்ற நல்லெண்ணத்தில் ஒரு துண்டு மட்டும் போடுகிறார் போல் கிடக்கு ..🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

கோழியில் ஒரு துண்டு மட்டும் சரியாக எடுத்துப் போடுகிறார்.....!  😪

அதுக்கை இருக்கிற நாலைஞ்சு துண்டும்   அங்கை இஞ்சை   சுழியோடுது......இதுக்கை எல்லாத்தையும் ஒராளுக்கு அள்ளிப்போட்டுட்டு..... பிறகு வாற ஆக்களுக்கு சிங்கன் ஆர் வீட்டை போறது? :cool:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை பாண் புரோட்டா ..

டிஸ்கி :

ஏதோ வேர்க்கடலை பயிருக்கு பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போல மைதா மாவில் பாத்தி கட்டி முட்டையை உடைத்து போடுகிறார்கள் ..  அப்புறம் ஏன் மென்மையாக வராது ?  😛

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 1:11 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை பாண் புரோட்டா ..

டிஸ்கி :

ஏதோ வேர்க்கடலை பயிருக்கு பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போல மைதா மாவில் பாத்தி கட்டி முட்டையை உடைத்து போடுகிறார்கள் ..  அப்புறம் ஏன் மென்மையாக வராது ?  😛

 

இவ்வளவு பெரிய அளவுகளில் மா குழைப்பதற்கு.... இயந்திரங்களை பயன்படுத்தினால்  நல்லது என்றாலும், 
4 வேலை  ஆட்கள், வேலை  இழக்க வேண்டி வரும் என்பதால்... அந்த  யோசனையை தவிர்த்து  விடுவோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்சட்டியில் குமுட்டி அடுப்பில் கணவாய் பிரட்டல் யாழ்ப்பாணத்தில் .....தமிழில் விளக்கம்....!  😋

 

 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

மண்சட்டியில் குமுட்டி அடுப்பில் கணவாய் பிரட்டல் யாழ்ப்பாணத்தில் .....தமிழில் விளக்கம்....!  😋

 

Ãhnliches Foto

இந்த அக்கா... கணவாய் கறிக்கு,   இஞ்சி  போட மறந்திட்டா. :grin:

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 1:11 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை பாண் புரோட்டா ..

டிஸ்கி :

ஏதோ வேர்க்கடலை பயிருக்கு பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போல மைதா மாவில் பாத்தி கட்டி முட்டையை உடைத்து போடுகிறார்கள் ..  அப்புறம் ஏன் மென்மையாக வராது ?  😛

என்னப்பா பெரிய கொம்பனி ரேஞ்சிலை செய்யிறாங்க !!!!!!!    😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

மண்சட்டியில் குமுட்டி அடுப்பில் கணவாய் பிரட்டல் யாழ்ப்பாணத்தில் .....தமிழில் விளக்கம்....!  😋

 

 

தோழர் நான் காணொளியில் (பின்னணி குரல் ) வரும்  ஷர்மியின் அதி தீவிர ரசிகர் அவரின்ர தமிழ் உச்சரிப்பு அழகு .. 😊 முன்னரும் அவை சொன்னபடி அரைக்கீரை கடையல் செய்து பார்த்தேன் .. அருமை ☺️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வறுத்த முட்டை சோறு.. 😋

( எக் பிரை ரைஸ் )

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

 

சுறாவின்....  தோல் உரிப்பது கடினம். அதனை... ஆவியில் வேக வைத்து விட்டு உரிப்பது  நல்ல முறையாக உள்ளது.
ஒரு முழு சுறாவை, பாவித்தும்... கொஞ்சமாக தான், சுறா புட்டு வந்துள்ளது.

அதற்குள்.... நித்தியா, சீனிவாசன், ராஜா, அருணா, வித்தியா, கீதா -1,  கல்பனா,  கீதா- 2,  மாருதி,  பிரீத்தி  என்று 10 பேருக்கும்... 
சுறாபுட்டு காணாது  போலை இருக்கே....  :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொம்போ பொடி .. ☺️

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.