Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உணவருந்தி உள்ளீர்களா .?🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

 மலாயன் கபேயின் வடையும்,சம்பலும் மறக்க முடியுமா?

புதிய கள உறவு தோழர் தாங்கள் ரசித்த,ருசித்த ,செய்முறைகளை பகிருங்கள் .😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை கறி தோசை... 😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை  சிறிது  சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை.

புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும்.  😁

  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சில மனைவிகள்

சில மனைவிகள் ...

எத்தனை என்று சொல்லக் கூடாதோ ? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை  சிறிது  சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை.

புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும்.  😁

சுவியர்... இந்தக் காணொளி மூலம், நகச்  சூட்டில் உள்ள நீரில் தான்...
இடியப்பத்துக்கோ, புட்டுக்கோ.... மா குழைக்க  வேண்டும் என்ற இரகசியத்தை அறிந்து கொண்டேன்.
இது தெரியாமல்.... இவ்வளவு நாளும், இடியப்பதை  முக்கி, புழிந்து   விட்டேனே.... 😏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுவியர்... இந்தக் காணொளி மூலம், நகச்  சூட்டில் உள்ள நீரில் தான்...
இடியப்பத்துக்கோ, புட்டுக்கோ.... மா குழைக்க  வேண்டும் என்ற இரகசியத்தை அறிந்து கொண்டேன்.
இது தெரியாமல்.... இவ்வளவு நாளும், இடியப்பதை  முக்கி, புழிந்து   விட்டேனே.... 😏

இந்த சூட்சுமம்  நம்ம சதிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் பதிகளை பழிவாங்க இதுபோல் சின்ன சின்ன கன்னி வெடிகளை தாப்பதுண்டு.பதிகள்தான் பாத்து நடக்க வேண்டும் சிறியர்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

சுவையான பன்னீர் பட்டர் மசாலா

நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே.....இந்த யூரியூப் சனலை மேலிடத்துக்கு திருப்பி விட்டுப்பாப்பம். எல்லாம் அவன் செயல்.:281_deciduous_tree:
இணைப்பிற்கு நன்றி ஜெகதா.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நாளைக்கு வெள்ளிக்கிழமை தானே.....இந்த யூரியூப் சனலை மேலிடத்துக்கு திருப்பி விட்டுப்பாப்பம். எல்லாம் அவன் செயல்.:281_deciduous_tree:
இணைப்பிற்கு நன்றி ஜெகதா.

 நான் அடிக்கடி செய்வேன். மிகவும் சுவையாக இருக்கும்.பயப்படாமல் சாப்பிடுங்கள் குமாரசாமி

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலும் ஒரு தாயகம்!!

கொத்து ரொட்டிக்குள் என்ன வித்தியாசம் .. 🤔

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2019 at 6:04 PM, suvy said:

இது புட்டுக்கும் இடியாப்பத்துக்குமான செய்முறை..... இதில் கூறியுள்ளபடி வெதுவெதுப்பான நீரை  சிறிது  சிறிதாக விட்டு பொறுமையாய் பதத்துக்கு குழைத்தெடுக்க வேண்டும். சில மனைவிகள் பச்சை தண்ணியில் அல்லது சுடுதண்ணியில் குழைத்து விட்டு புருசனிடம் குடுப்பார்கள் புழியடா என்று, அதை அவன் எந்தத் தண்ணியில் நிண்டாலும் புழிய ஏலாது.அது ரெம்ப கொடுமை.

புட்டு அவிக்கும்போது மறக்காமல் புட்டுக்குழலுக்குள் சில்லை போடவும். மறந்தால் பிறகு களிதான் சாப்பிட வேண்டும்.  😁

 

On 2/20/2019 at 8:47 AM, suvy said:

இந்த சூட்சுமம்  நம்ம சதிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் பதிகளை பழிவாங்க இதுபோல் சின்ன சின்ன கன்னி வெடிகளை தாப்பதுண்டு.பதிகள்தான் பாத்து நடக்க வேண்டும் சிறியர்......!   😁

சுவியர்... உங்கள் இடியப்பத்துக்கு மா  குழைக்கும்,  பதிவிற்கு மீண்டும் நன்றி.
இன்று... நீங்கள் இணைத்த காணொளி பதிவின் முறைப்படி, 
மனைவி... இடியப்பத்துக்கு மா குழைத்து,  தானே... இடியப்பம் பிழிந்து...
நான் பின்னேரம் வேலையால்... வந்த போது,  இன்ப அதிர்ச்சி தந்தார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

சுவியர்... உங்கள் இடியப்பத்துக்கு மா  குழைக்கும்,  பதிவிற்கு மீண்டும் நன்றி.
இன்று... நீங்கள் இணைத்த காணொளி பதிவின் முறைப்படி, 
மனைவி... இடியப்பத்துக்கு மா குழைத்து,  தானே... இடியப்பம் பிழிந்து...
நான் பின்னேரம் வேலையால்... வந்த போது,  இன்ப அதிர்ச்சி தந்தார். :grin:

நல்லது..... ஒரு வகுப்பில் நாற்பது பேர் படிக்கிறார்கள். ஆசிரியரும் ஒரேமாதிரித்தான் எல்லோருக்கும் பாடம் நடத்துகிறார். ஆனால் ஒருத்தர்தான் முதலாவது மாணவர் ஆக வருகின்றார். உங்களின் மனைவிதான் அந்த முதலாவது மாணவி. பாராட்டுக்கள்......!   😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

சுவியர்... உங்கள் இடியப்பத்துக்கு மா  குழைக்கும்,  பதிவிற்கு மீண்டும் நன்றி.
இன்று... நீங்கள் இணைத்த காணொளி பதிவின் முறைப்படி, 
மனைவி... இடியப்பத்துக்கு மா குழைத்து,  தானே... இடியப்பம் பிழிந்து...
நான் பின்னேரம் வேலையால்... வந்த போது,  இன்ப அதிர்ச்சி தந்தார்.
 :grin:

 

1 hour ago, suvy said:

நல்லது..... ஒரு வகுப்பில் நாற்பது பேர் படிக்கிறார்கள். ஆசிரியரும் ஒரேமாதிரித்தான் எல்லோருக்கும் பாடம் நடத்துகிறார். ஆனால் ஒருத்தர்தான் முதலாவது மாணவர் ஆக வருகின்றார். உங்களின் மனைவிதான் அந்த முதலாவது மாணவி. பாராட்டுக்கள்......!   😁

மனிசி ஜேர்மன் காரரோ?

இம்புட்டு நாளும்.... பிசாவும் , பர்கரும், உருளைக் கிழங்குப் பொரியலும் தான் நம்ம சிறியர் சாப்பிட்டு இருக்கிறார் போல... இனி என்ன இடியப்ப மயம்  தான்...

:grin::grin::grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

மனிசி ஜேர்மன் காரரோ?

இம்புட்டு நாளும்.... பிசாவும் , பர்கரும், உருளைக் கிழங்குப் பொரியலும் தான் நம்ம சிறியர் சாப்பிட்டு இருக்கிறார் போல... இனி என்ன இடியப்ப மயம்  தான்...

:grin::grin::grin:

நாதமுனி... என்ரை மனிசி... ஒரிஜினல் தமிழ் பெண். 🌚
என்னவென்றால்... அவருக்கு, இடியப்பத்துக்கு... மா  குழைக்கும்  முறையை, 
அவரின் பெற்றோரோ... எனது பெற்றோரோ சொல்லிக் கொடுக்கவில்லை.
சிலவேளை.... அவர்களுக்கும், இந்த  "ரெக்னிக்" தெரியாமல்... முக்கி இருக்கலாம்.  :grin:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலு கொண்டாள வாடா..  கோவிந்தா கோவிந்தா .. ! 😎

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.