Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

சில்லி சிக்கனிலும்.... சிக்கனம்.:grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை பப்சு -- வெதுப்பக செய்முறை 😊

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் ரொட்டி மசாலா  😋

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தினத்துக்கும் சும்மா சோறும் கறியும் சோறும் கறியும் என்று வயித்துக்குள் கொட்டுவதை விட வாரத்தில் இரு நாட்கள் இப்படி சாலட் செய்து கால் றாத்தல் பானோடு சாப்பிடலாம்.அத்துடன் இந் நாடுகளில் வசிப்பவர்கள் இதனுள் சீஸ் துண்டுகள், ஒலிவ் காய்களும் சேர்க்க செமையாய் இருக்கும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

 

தினத்துக்கும் சும்மா சோறும் கறியும் சோறும் கறியும் என்று வயித்துக்குள் கொட்டுவதை விட வாரத்தில் இரு நாட்கள் இப்படி சாலட் செய்து கால் றாத்தல் பானோடு சாப்பிடலாம்.அத்துடன் இந் நாடுகளில் வசிப்பவர்கள் இதனுள் சீஸ் துண்டுகள், ஒலிவ் காய்களும் சேர்க்க செமையாய் இருக்கும்.....!  😁

எங்களுக்கு பாத்திகட்டி சோறு சாப்பிடாட்டில் பத்தியப்படாது கண்டியளோ....😄

reis sri lankan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கண்ட தூளையும் கடையில் வாங்காமல் மிக எளிமையாய் நீங்களே செய்யலாம், எமது முறையில் மிளகாய்த்தூள் ......ஒருமுறை செய்து விட்டால் இரு மாதங்களுக்கு போதும். தூளை வறுக்கும் போது மின் விசிறியை ஓடிப்போய் அனைத்து விடவும். கண்ணாடி அணிவது கூடுதல் பாதுகாப்பு ....!  😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட கிந்தியன்ர லெஸ்ஸி .. 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் பொறிச்ச ரொட்டி 🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 முட்டையில் செய்யப்பட்ட,  "முட்டைக்   குழம்பு."

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க  நொங்கை  வெட்டி, சர்பத் தயாரித்துள்ளார். 
கண் முன்னே தயாரிக்கப் படும், நொங்கு சர்பத் என்ற படியால்.... சுகாதாரமானது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

பார்க்க நன்றாகவே இருக்கிறது.சிறு வயதில் நாளாந்தம் எத்தனையோ நெங்குகளைக் குடித்திருந்தாலும் நொங்கு சரபத் கண்டதுமில்லை குடித்ததுமில்லை. இணைப்புக்கு நன்றி புரட்சி.

34 minutes ago, தமிழ் சிறி said:

கனக்க  நொங்கை  வெட்டி, சர்பத் தயாரித்துள்ளார். 
கண் முன்னே தயாரிக்கப் படும், நொங்கு சர்பத் என்ற படியால்.... சுகாதாரமானது.

எப்போதாவது குடித்துப் பார்த்திருக்கறீர்களா?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குடித்ததில்லை....... நுங்கை வெட்டி சாப்பிட்டதே தவிர  இப்படி ஒரு ஐடியாவே அப்ப வந்ததில்லை.அருமை தோழர்........!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாகவே இருக்கிறது.சிறு வயதில் நாளாந்தம் எத்தனையோ நெங்குகளைக் குடித்திருந்தாலும் நொங்கு சரபத் கண்டதுமில்லை குடித்ததுமில்லை. இணைப்புக்கு நன்றி புரட்சி.

எப்போதாவது குடித்துப் பார்த்திருக்கறீர்களா?

நானும் இதுவரை குடித்துப் பார்த்ததில்லை.
அவர் தயாரிக்கும் முறையை.. பார்க்க, குடிக்க வேண்டும் போல் உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NELUM KOLE RESTAURANT இது என்ன அம்மாச்சி மாதிரி உணவகமா?...யாரவது போயிருக்கிறீர்களா?

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

NELUM KOLE RESTAURANT இது என்ன அம்மாச்சி மாதிரி உணவகமா?...யாரவது போயிருக்கிறீர்களா?

அம்மாச்சி சைவ உணவகம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

 

அடைத் தோசை நல்ல சத்தாக இருக்கும் போல.ஒருக்கா செய்து பார்க்கத் தான் இருக்கு.
இணைப்புக்கு நன்றி சுவி.

On 3/19/2019 at 1:51 PM, suvy said:

 

கொத்துரொட்டிக்கு பெயர்போன கொழும்பு முஸ்லீம் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டு வெறுத்தே போச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.