Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

 

 பயனுள்ள தகவல்.இதுநாள்வரை தெரியாமல் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளிநாடுகளிலும் சுலபமாய் செய்து சாப்பிடலாம்.......!  🐠

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான்.

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை

ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான்.

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை

ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.

ஓ...நன்றி...அது தான் நானே யோசித்து மண்டை குழம்பி போச்சு.அப்படி ஒன்றும் பார தூரமாய் எழுதவே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2018 at 4:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெங்களூரு பேம்லி ரோஸ்ட் .. 😊

மூன்று தோசையை போட்டுவிட்டு இடையில பேட்ச் வேலை செய்து நிரப்புகின்றனர் . ஆனால் முன்பு கோல்டன் பீச்சில் ஒரே தோசையாக சுட்டு தருவார்கள் . இப்போது தெரியவில்லை ..🤔

சென்னை பேமிலி ரோஸ்ட்.. 😎

தார் ரோடு போல் உதில் 2 தோசையை தனித்தனியே போட்டு பேட்ச் வேலை செய்கின்றனர் .. போதாக்குறைக்கு ஊத்திய மாவை வீணாக்குகின்றனர்.. 😢

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2019 at 5:47 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

No photo description available.

தோழர்  புரட்சி இணைத்த,  "நுங்கு சர்பத்"  மீம்சாகவே வந்து விட்டது.  :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

 

எனக்கு பிடிச்சது எண்ணைத்தோசைதான்......நல்லெண்ணையை அந்தாமதிரி தோசைக்கு மேலை ஊத்தி கொஞ்சம் மொறு மொறுப்பாய் பிரட்டி எடுத்தால் சும்மா அந்தமாதிரி இருக்கும்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

அட உதே விசயம்!!!!!!!!
எனக்கு உப்பிடி கனதரம் நடந்திருக்கு.......நானும் மட்டுறுத்தினர்மாரின்ரை விளையாட்டாக்கும் எண்டெல்லே நினைச்சு  மனதுக்கை திட்டாத திட்டில்லை.......

சாரி மோகன் ஐயா....... :grin:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா?

இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை -- பதநீர் .. 😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பனை -- பதநீர் .. 😇

 

புரட்சி எமதூரில் கருப்பணி என்று சொல்லுவோம்.இணைப்புக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

Bildergebnis für westcliff brennnessel- mischung tee

இப்படியான.... எமது நாட்டு முறை மருத்துவ குணங்களை கொண்ட, குடிநீர்களை...
ஜேர்மனியில், பிரபலமான ALDI கடையில்,  விற்கிறார்கள். விலையும்  மலிவு.
உதாரணத்துக்கு...  இஞ்சி ரீ, பெருஞ் சீரக  ரீ... தேசிக்காய் ரீ  என்று, பல ரகங்களில்  வாங்கலாம்.

சுவியர்... மூலம், புகழ் பெற்ற... காஞ்சோண்டி இலையுடன்.. 
வேர்க்கொம்பு (அதிமதுரம்?)  என்ற பெயரிலும்...தேயிலை இருந்ததை கண்டு ஆச்சரியப்  பட்டு,
வாங்கி குடித்துப் பார்த்தால், நன்றாக இருந்தது. 

டி(வி)ஸ்கி:  எமது  குசினியில் .... எப்படியும், பத்து விதமான மருத்துவ குணம் கொண்ட,தேயிலைகள் இருக்கும்.   
ஒருவர்... அதிகாலையில்,  எழும்பும்  போது..... அந்த நாளை, தீர்மானிப்பது,அந்தத்  தேயிலை பெட்டிகள்... தான்.:) 

அத்துடன்... ஒரு விரல் அளவு, இஞ்சி துண்டை... (தோல் சீவி) மெல்லிசாக..... வெட்டி, 
சாதாரணமாக குடிக்கும்...  சீனி போடாத, பால் விடாத.. தேத்தண்ணியுடன் குடிக்கும் போது.....
வரும்.. உற்சாகத்துக்கு, எல்லை இல்லை ஐயா....  :grin:

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

மெல்லிசாக சீவி சாப்பிடவில்லை.....ஆனால் இரண்டு குருத்தும் நிறையவே சாப்பிட்டுருக்கிறன்.....வாவ் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசகுல்லா .. 😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 8:50 AM, suvy said:

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

IMG_3877.JPG

இப்படியான கடைகளை ஊர் பக்கம்  "யன்னல் கடை"  என்று கூறுவார்கள் . ஆண்கள் இல்லாத அல்லது வேலை நிமித்தம் வெளியே சென்ற நிலையில் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இப்படியான ஏற்பாடுகளை குடும்பத்தவர் செய்து தருவர்..😇 இணைப்புக்கு நன்றி தோழர் ..😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

சிறு வயதில் பருத்தித்துறையில் சில நாட்கள் தங்கியபோது வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது. மிகவும் சுவையாக இருக்கும். சுவையான மஞ்சள் தோசையும் இடித்த சம்பலும் கூட இப்பிடி  வாங்கியதாக ஞாபகம். அந்தந்த இடங்களும் சூழ்நிலைகளும் சில உணவுகளுக்கு அதிக சுவை சேர்ப்பன , இதே மாதிரி இப்ப வீட்டில் செய்து சாப்பிட்டாலும் அந்த சுவை  வருவதில்லை. இப்பவும் இப்பிடி செய்து விக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது

17 hours ago, ஈழப்பிரியன் said:

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

 

தென்னை  பனையில் நிறைய குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். வாழையிலும் குருத்து சாப்பிடுவதுண்டா? ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.