Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

 

 பயனுள்ள தகவல்.இதுநாள்வரை தெரியாமல் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளிநாடுகளிலும் சுலபமாய் செய்து சாப்பிடலாம்.......!  🐠

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான்.

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை

ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான்.

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை

ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.

ஓ...நன்றி...அது தான் நானே யோசித்து மண்டை குழம்பி போச்சு.அப்படி ஒன்றும் பார தூரமாய் எழுதவே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2018 at 4:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெங்களூரு பேம்லி ரோஸ்ட் .. 😊

மூன்று தோசையை போட்டுவிட்டு இடையில பேட்ச் வேலை செய்து நிரப்புகின்றனர் . ஆனால் முன்பு கோல்டன் பீச்சில் ஒரே தோசையாக சுட்டு தருவார்கள் . இப்போது தெரியவில்லை ..🤔

சென்னை பேமிலி ரோஸ்ட்.. 😎

தார் ரோடு போல் உதில் 2 தோசையை தனித்தனியே போட்டு பேட்ச் வேலை செய்கின்றனர் .. போதாக்குறைக்கு ஊத்திய மாவை வீணாக்குகின்றனர்.. 😢

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2019 at 5:47 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

No photo description available.

தோழர்  புரட்சி இணைத்த,  "நுங்கு சர்பத்"  மீம்சாகவே வந்து விட்டது.  :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

 

எனக்கு பிடிச்சது எண்ணைத்தோசைதான்......நல்லெண்ணையை அந்தாமதிரி தோசைக்கு மேலை ஊத்தி கொஞ்சம் மொறு மொறுப்பாய் பிரட்டி எடுத்தால் சும்மா அந்தமாதிரி இருக்கும்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Quote

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

அட உதே விசயம்!!!!!!!!
எனக்கு உப்பிடி கனதரம் நடந்திருக்கு.......நானும் மட்டுறுத்தினர்மாரின்ரை விளையாட்டாக்கும் எண்டெல்லே நினைச்சு  மனதுக்கை திட்டாத திட்டில்லை.......

சாரி மோகன் ஐயா....... :grin:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா?

இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை -- பதநீர் .. 😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பனை -- பதநீர் .. 😇

 

புரட்சி எமதூரில் கருப்பணி என்று சொல்லுவோம்.இணைப்புக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

Bildergebnis für westcliff brennnessel- mischung tee

இப்படியான.... எமது நாட்டு முறை மருத்துவ குணங்களை கொண்ட, குடிநீர்களை...
ஜேர்மனியில், பிரபலமான ALDI கடையில்,  விற்கிறார்கள். விலையும்  மலிவு.
உதாரணத்துக்கு...  இஞ்சி ரீ, பெருஞ் சீரக  ரீ... தேசிக்காய் ரீ  என்று, பல ரகங்களில்  வாங்கலாம்.

சுவியர்... மூலம், புகழ் பெற்ற... காஞ்சோண்டி இலையுடன்.. 
வேர்க்கொம்பு (அதிமதுரம்?)  என்ற பெயரிலும்...தேயிலை இருந்ததை கண்டு ஆச்சரியப்  பட்டு,
வாங்கி குடித்துப் பார்த்தால், நன்றாக இருந்தது. 

டி(வி)ஸ்கி:  எமது  குசினியில் .... எப்படியும், பத்து விதமான மருத்துவ குணம் கொண்ட,தேயிலைகள் இருக்கும்.   
ஒருவர்... அதிகாலையில்,  எழும்பும்  போது..... அந்த நாளை, தீர்மானிப்பது,அந்தத்  தேயிலை பெட்டிகள்... தான்.:) 

அத்துடன்... ஒரு விரல் அளவு, இஞ்சி துண்டை... (தோல் சீவி) மெல்லிசாக..... வெட்டி, 
சாதாரணமாக குடிக்கும்...  சீனி போடாத, பால் விடாத.. தேத்தண்ணியுடன் குடிக்கும் போது.....
வரும்.. உற்சாகத்துக்கு, எல்லை இல்லை ஐயா....  :grin:

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

மெல்லிசாக சீவி சாப்பிடவில்லை.....ஆனால் இரண்டு குருத்தும் நிறையவே சாப்பிட்டுருக்கிறன்.....வாவ் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசகுல்லா .. 😍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 8:50 AM, suvy said:

 

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

IMG_3877.JPG

இப்படியான கடைகளை ஊர் பக்கம்  "யன்னல் கடை"  என்று கூறுவார்கள் . ஆண்கள் இல்லாத அல்லது வேலை நிமித்தம் வெளியே சென்ற நிலையில் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இப்படியான ஏற்பாடுகளை குடும்பத்தவர் செய்து தருவர்..😇 இணைப்புக்கு நன்றி தோழர் ..😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

சிறு வயதில் பருத்தித்துறையில் சில நாட்கள் தங்கியபோது வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது. மிகவும் சுவையாக இருக்கும். சுவையான மஞ்சள் தோசையும் இடித்த சம்பலும் கூட இப்பிடி  வாங்கியதாக ஞாபகம். அந்தந்த இடங்களும் சூழ்நிலைகளும் சில உணவுகளுக்கு அதிக சுவை சேர்ப்பன , இதே மாதிரி இப்ப வீட்டில் செய்து சாப்பிட்டாலும் அந்த சுவை  வருவதில்லை. இப்பவும் இப்பிடி செய்து விக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது

17 hours ago, ஈழப்பிரியன் said:

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

 

தென்னை  பனையில் நிறைய குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். வாழையிலும் குருத்து சாப்பிடுவதுண்டா? ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.