Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 11:17 AM, மல்லிகை வாசம் said:

ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔🤣🤠

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

இப்படி ஒரு பலகாரத்தை நான் கேள்விப் பட்டதே இல்லை பிறகு எங்க சாப்பிட்டு இருக்கப் போறன் 😋
 

உது எங்கடை பயித்தம்பணியார செய்முறை மாதிரியே இருக்கெல்லே தங்கச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

YgFu1Ru3_400x400.jpg

சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋

 

 

11 hours ago, நீர்வேலியான் said:

தோடம்பழ  இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும்  நிலையில் இருந்தது 

Bildergebnis für bulto toffee

Ãhnliches Foto

மிகவும் பிடித்த இனிப்பு இது. இதனை... இப்போது அங்குள்ள கடைகளில் காணக் கிடைக்கவில்லை.
கொழும்பில்.... Cargills கடையில்  தற்செயலாக கண்டு வாங்கி வந்தேன்.
"புல்டோ ரொபி"  என்றும் ஒன்று முன்பு விற்றவர்கள்.
அதனையும்  இப்போது காணவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

இல்லை அண்ணை... குருட்டு லக்கில சில நேரங்களில் சரிவரும் யோசனைகளைச் சொல்லும் அரைகுறை வைத்தியர்... 😃🤣😀🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 11:56 AM, suvy said:

 

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் சிக்கன் புரியாணி( கையேந்தி பவன்) 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற வெயிலுக்கு இதமான 🌅 😋 🍦 குச்சி ஐஸ் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 8:56 PM, suvy said:

 

 

On 4/11/2019 at 1:47 AM, நீர்வேலியான் said:

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

சுவியர்,  துருக்கிக்காரனை கண்டால், எனக்கு...  "அலர்ஜி"  🧐
அங்கு...  பணியாரம் சுடும், சட்டியை வாங்கி வந்து, வீட்டில் வைக்க விருப்பம் இல்லை. 🔴

எனக்கு  தெரிந்த ஒருவர்.. வாற  வருசம்,  சென்னைக்கு, போக இருக்கின்றார்.
அவரிடம்.. சொல்லி,  நல்ல பணியார சட்டி  வாங்கி வரும் படி சொல்லப் போகின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நீர்வேலியான் said:

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

அண்ணை, சம்பலுடன் குண்டு தோசை அந்த மாதிரி இருக்கும். அடிக்கடி தோசை செய்பவர்கள், இடக்கிடை குண்டு தோசை செய்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் விளங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

அனுப்பி வைக்கவா..........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முட்ட புரோட்டா....😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 12:23 AM, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

On 4/13/2019 at 1:29 AM, தமிழ் சிறி said:

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 

 

ஈஸ்வரா,

யாரு, யாரைக் கலாய்க்கிறாங்க   எண்டு இந்த மண்டைக்கு புரியலையே ஈஸ்வரா! 😜

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை முட்ட புரோட்டா....😊

 

இலங்கை வடக்கு, கிழக்கு வெளியே வாழும் முஸ்லீம் மக்கள் பேசும் அழகான  தமிழ்.

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை பருத்தி பால்..😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

 

கடைசி வரைக்கும் அவர் தேசிக்காய் புழிஞ்சு  விடவில்லை புரட்சி, சும்மா சோ வுக்கு வைத்திருக்கிறார்.......அவர் விட்டிருந்தால் வெய்யில் என்னை பாதிச்சுட்டுது போல ,  விடவில்லையென்றால் நீங்களும் பச்சை குத்தியவரும் பாதிக்க பட்டிருக்கிறீர்கள்.....!   😄

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.