Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 11:17 AM, மல்லிகை வாசம் said:

ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔🤣🤠

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

இப்படி ஒரு பலகாரத்தை நான் கேள்விப் பட்டதே இல்லை பிறகு எங்க சாப்பிட்டு இருக்கப் போறன் 😋
 

உது எங்கடை பயித்தம்பணியார செய்முறை மாதிரியே இருக்கெல்லே தங்கச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

YgFu1Ru3_400x400.jpg

சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋

 

 

11 hours ago, நீர்வேலியான் said:

தோடம்பழ  இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும்  நிலையில் இருந்தது 

Bildergebnis für bulto toffee

Ãhnliches Foto

மிகவும் பிடித்த இனிப்பு இது. இதனை... இப்போது அங்குள்ள கடைகளில் காணக் கிடைக்கவில்லை.
கொழும்பில்.... Cargills கடையில்  தற்செயலாக கண்டு வாங்கி வந்தேன்.
"புல்டோ ரொபி"  என்றும் ஒன்று முன்பு விற்றவர்கள்.
அதனையும்  இப்போது காணவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

இல்லை அண்ணை... குருட்டு லக்கில சில நேரங்களில் சரிவரும் யோசனைகளைச் சொல்லும் அரைகுறை வைத்தியர்... 😃🤣😀🤠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 11:56 AM, suvy said:

 

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலூர் சிக்கன் புரியாணி( கையேந்தி பவன்) 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கிற வெயிலுக்கு இதமான 🌅 😋 🍦 குச்சி ஐஸ் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2019 at 8:56 PM, suvy said:

 

 

On 4/11/2019 at 1:47 AM, நீர்வேலியான் said:

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

சுவியர்,  துருக்கிக்காரனை கண்டால், எனக்கு...  "அலர்ஜி"  🧐
அங்கு...  பணியாரம் சுடும், சட்டியை வாங்கி வந்து, வீட்டில் வைக்க விருப்பம் இல்லை. 🔴

எனக்கு  தெரிந்த ஒருவர்.. வாற  வருசம்,  சென்னைக்கு, போக இருக்கின்றார்.
அவரிடம்.. சொல்லி,  நல்ல பணியார சட்டி  வாங்கி வரும் படி சொல்லப் போகின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நீர்வேலியான் said:

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

அண்ணை, சம்பலுடன் குண்டு தோசை அந்த மாதிரி இருக்கும். அடிக்கடி தோசை செய்பவர்கள், இடக்கிடை குண்டு தோசை செய்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் விளங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

 

 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

அனுப்பி வைக்கவா..........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முட்ட புரோட்டா....😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 12:23 AM, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

On 4/13/2019 at 1:29 AM, தமிழ் சிறி said:

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 

 

ஈஸ்வரா,

யாரு, யாரைக் கலாய்க்கிறாங்க   எண்டு இந்த மண்டைக்கு புரியலையே ஈஸ்வரா! 😜

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை முட்ட புரோட்டா....😊

 

இலங்கை வடக்கு, கிழக்கு வெளியே வாழும் முஸ்லீம் மக்கள் பேசும் அழகான  தமிழ்.

Edited by Nathamuni
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை பருத்தி பால்..😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

 

கடைசி வரைக்கும் அவர் தேசிக்காய் புழிஞ்சு  விடவில்லை புரட்சி, சும்மா சோ வுக்கு வைத்திருக்கிறார்.......அவர் விட்டிருந்தால் வெய்யில் என்னை பாதிச்சுட்டுது போல ,  விடவில்லையென்றால் நீங்களும் பச்சை குத்தியவரும் பாதிக்க பட்டிருக்கிறீர்கள்.....!   😄

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.