Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி "குலுக்கி" சர்பத்..😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சாரம்,  கட்டிய....  ஆட்களுடன், இணைந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகின்றேன். 
வேலையால்.... வந்தவுடன், எல்லாத்தையும் கழட்டி எறிந்து விட்டு,
காத்தாட, கதிராட.... என்று  சாரத்தில், உள்ள இன்பம்....
வித்தியாசமானது 

ஊரில் குளிர் காலங்களில் போர்வைக்குள் படுப்பதைவிட சாறத்துக்குள் முழு உடம்புமே குடங்கிக் கொண்டு படுத்தால் குளிரே தெரியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நீர்வேலியான் said:

உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.

நீர்வேலியான் எமது வீட்டிலும் இராசவள்ளிக் கிழங்கு என்றால் ஒரு பைத்தியமே.கனடாவில் தாராளமாக கடைகளில் வாங்கலாம்.
சன்பிரான்ஸ்சிஸ்கோவில் சீனர்கள் வீடுகளில் பயிரிட்டு ஒவ்வொரு புதனும் கொண்டு வந்து தெருவோரத்தில் போட்டு விற்பார்கள்.நாங்கள் போய் நிற்கிற நாட்களில் மகள் நிறைய வாங்கிவருவா.

அடுத்த இருகிழமையில் அங்கு நிற்பேன்.இப்பவே சொன்னால் வாங்கி வைத்திருப்பா.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழி பணியாரம் ..🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குழி பணியாரம் ..🙂

 

தன்னிடம் குழிச்சட்டி இல்லையென்று கவலையில் இங்கு ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் வேற கடுப்பேத்திக் கொண்டு குழிப்பணியாரம் குண்டுத்தோசை என்று கடுப்பேத்துறீங்கள்........!  😁

  • Haha 2
Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

தன்னிடம் குழிச்சட்டி இல்லையென்று கவலையில் இங்கு ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் வேற கடுப்பேத்திக் கொண்டு குழிப்பணியாரம் குண்டுத்தோசை என்று கடுப்பேத்துறீங்கள்........!  😁

 

குழிப் பணியாரச் சட்டியில் முட்டை Omelette.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டால் சுவையில் வீட்டில் செய்ய மைசூர் மசாலா தோசை....எளிய முறையில்.......!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்பத் என்ற பெயரில் கலர் கலரா எதை எதையோ போட்டு கலக்கினம் .. புடுங்காத வரை ( வயிற்று போக்கு ) மகிழ்ச்சி.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சர்பத் என்ற பெயரில் கலர் கலரா எதை எதையோ போட்டு கலக்கினம் .. புடுங்காத வரை ( வயிற்று போக்கு ) மகிழ்ச்சி.. 😎

தேசிக்காய்...புளியிற  "ரெக்னிக்" வித்தியாசமாக உள்ளது.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தேசிக்காய்...புளியிற  "ரெக்னிக்" வித்தியாசமாக உள்ளது.  :grin:

ரம்பளரை "ரோக்.. ரோக்" எண்டு ரெண்டு தடவை தட்டுகினம் .. ஒரே டமாஸ்தான் தோழர் ..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளிலும் சுறா தாராளமாக கிடைக்கும். செய்து சாப்பிட்டுப் பாருங்கள் செம்மையாய் இருக்கும்.....!   😋

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ முறை மடிக்க பழகினாலும் ...சதுரமாக .. போண்டா .. மாதிரியும் வந்து விடுவதுண்டு.. இதோ ஆய கலைகளில் ஒன்றான சமோசா மடிக்கும் கலை..😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஆமி கேம்ப்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு பிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இதை செய்து குடுக்கலாம்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓனியன் ரவா ..😋

டிஸ்கி :

வீட்டில் பெரும்பாலான மனுசிமார் கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் வட்ட வடிவமாக தேய்ச்சு விடுவினம் . பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை மேலே தூவி விடுவினம் ..

அந்த முறை தவறு ..  காணொளியில் காட்டியவாறு தூவப்பட்ட வெங்காயத்தின் மேல் ஒரு ரம்பளரில் தோசை மாவை துளி துளியாக  ஊற்ற வேண்டும் ..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

சுவியர்! உந்த கருவாட்டு குழம்புக்கு கிழங்கு போடாமல் மாங்காய் போட்டால் இன்னும் தூக்கலாய் இருக்குமெல்லோ?😸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சுவியர்! உந்த கருவாட்டு குழம்புக்கு கிழங்கு போடாமல் மாங்காய் போட்டால் இன்னும் தூக்கலாய் இருக்குமெல்லோ?😸

மாங்காய் போடுவதென்றால் புளித்தண்ணியை குறைத்து விட வேண்டும் கு.சா, அப்பாவும் அசத்தலாய்த்தான் இருக்கும். என்ன ஒரு கறுமம் முன்பு மாமிசம் சாப்பிடும்போது ரசித்து ருசித்து சாப்பிட நேரம் இருந்ததில்லை,ஆக்கவும் தெரியாது. இப்ப நேரமும் உண்டு ஆக்கவும் தெரியும் ஆனால் மாமிசம் உண்பதில்லை. பொறுங்கள் கண் வேர்க்குது துடைத்துட்டு வாறன்........!  😚

                          Résultat de recherche d'images pour "sivaji ganesan photos gif"

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

செமமையா, கம்மி போன்ற தமிழக சினிமாவில் இருந்து சில சொற்கள் கடன் வாங்கி இருந்தாலும், கொழும்பின், அழகிய இஸ்லாமிய தமிழில் சகோதரி உரையாடுகின்றார். 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சைஸ் பூரி..சோலா பூரி.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை ஆப்பம் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குல்பி பனி கூழ் ..

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாம் பசார் மசாலா பால் & லெசி

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.