Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிலோன் முட்டை புரோட்டா..

செய்ய தெரியாமல் சிலோன் பெயரை கெடுக்கினம்..😢

அத்துடன்... உலகப் புகழ் பெற்ற, சிலோன் ஸ்ரீலங்கன் ப்ரோட்டா  என்று எழுதியிருக்கிறார்கள்.
" தோசையின்ரை திறத்தில... ஆட்டுக் கல்லுக்கு, . பூ  மாலை போட்டு வைச்சிருந்தாங்களாம்"   :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 in 1 அயிட்டம் ....... வெரி ...வெரி .....ஈஸி  &  வெரி .....வெரி ......வெரி ....டேஸ்ட் ......!   😋

இது உங்களுக்காக....ஏனோ தெரியவில்லை,  இந்த பூரி மட்டும் எனக்கு பிடிக்காது.......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சாப்பாடு சரியில்லை என்டு சண்டை பிடிப்பது போல் கிடக்கு.😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணம் - சாப்பாடு சரியில்லை என்டு சண்டை பிடிப்பது போல் கிடக்கு.😊

உவாக்... காலங் காத்தாலை, வாந்தி எடுக்க வைச்சிட்டீங்களே....
உணவு விடுதி சாப்பாடுகளை, நம்பி சாப்பிட, பயமாய் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்கமான போன் இருக்கு அதற்குள்ளேயே கமரா, லைட் ,பாட்டு , செய்திகள் என்று ஏராளம் உண்டு.....!

தோசை மா ஒன்றுதான் அதற்குள்தான் எத்தனை விதமான தோசைகள்......சொல்லி வேல இல்ல.......!   😋

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் - 65.!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய பக்கோடா.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் வாய்க்கு ருசியாய் இருக்கும்.....!  😋

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தூரி ரீ.. 👌

 

Link to comment
Share on other sites

On 9/17/2019 at 9:07 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தந்தூரி ரீ.. 👌

 

வித்தியாசமாக இருக்கின்றது. 

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

வித்தியாசமாக இருக்கின்றது. 

 

சூப்பர் .....குரக்கன் பிட்டு நீத்துப்பெட்டியில் அவித்தால்தான் ருசி அதிகம்.  சூட்டுடன் சீனி தூவி சாப்பிட அருமையாய் இருக்கும்.....!  😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, suvy said:

சூப்பர் .....குரக்கன் பிட்டு நீத்துப்பெட்டியில் அவித்தால்தான் ருசி அதிகம்.  சூட்டுடன் சீனி தூவி சாப்பிட அருமையாய் இருக்கும்.....!  😋

 

5 hours ago, ஜெகதா துரை said:

வித்தியாசமாக இருக்கின்றது. 

 

ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம்.

மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம்.

இதில் எனக்கு ஒடியல் புட்டு மிகவும் விரும்பி சாப்பிவேன்.மீன்கறியுடன் நல்ல சுவையாக இருக்கும்.

இணைப்பு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஜெகதா துரை said:

 

 

 

16 hours ago, suvy said:

சூப்பர் .....குரக்கன் பிட்டு நீத்துப்பெட்டியில் அவித்தால்தான் ருசி அதிகம்.  சூட்டுடன் சீனி தூவி சாப்பிட அருமையாய் இருக்கும்.....!  😋

 

14 hours ago, ஈழப்பிரியன் said:

ஊரில் இருக்கும் போது குரக்கன் ஒடியல் புட்டுகள் நீத்துப்பெட்டியில் அவித்து பல நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம்.

மதியம் சோறு சாப்பிடும் போது அல்லது இரவு உணவின் போது நீத்துப்பெட்டி உருவில் இருக்கும் புட்டை எடுத்து திருவுவலையில் தேங்காய் திருவுவது போல ஆளாளுக்கு தேவையான அளவு திருவி சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடுவோம்.

குரக்கன் புட்டை ... மரவள்ளிக்  கிழங்கு கறியுடன் சாப்பிட்டு பாருங்கள்.. சுவையாக இருக்கும். :)

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

 

 

குரக்கன் புட்டை ... மரவள்ளிக்  கிழங்கு கறியுடன் சாப்பிட்டு பாருங்கள்.. சுவையாக இருக்கும். :)

மரவள்ளிகிழங்கு கறியின் செய்முறையை இணைத்துவிடுங்கள். செய்துபார்ப்போம். நான் குரக்கன் பிட்டை சீனி, பனங்கட்டியுடன்தான் சாப்பிட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

மரவள்ளிகிழங்கு கறியின் செய்முறையை இணைத்துவிடுங்கள். செய்துபார்ப்போம். நான் குரக்கன் பிட்டை சீனி, பனங்கட்டியுடன்தான் சாப்பிட்டிருக்கிறேன்.

 

இந்த முறை சுலபமாய் நம்மூரில் செய்வது.....!   

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பே ஒம்லெற் -  101%  வயிற்று போக்கு உத்திரவாதம்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக கட்லட் என்றால் நல்ல சதைப்பிடிப்பான மீனை அவித்து உலுத்தி செய்யிறது, அல்லது டின் மீனை வைத்து செய்யிறதுதான் வழக்கம். அப்படியெல்லாம் செய்து சாப்பிட்ட  நாக்குக்கு இனி உனக்கு  மச்சம் கிடையாது, நான் சைவத்துக்கு மாறீட்டன் என்று சொன்னால் கேட்குதா...... அதுதான்  பொன் வைக்கிற இடத்தில பூ வைக்கிறது மாதிரி இந்த சைவ கட்லட்......!   😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு கடலை.👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தான மரக்கறி சூப் ......!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாள் கேக்கு.. 😄

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவியல்....... சாப்பிடும் வேலையைவிட  சமைப்பது  சுலபமானது.......!   😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி பனிக்காலம் வரப்போகுது. எப்படியும் தெருவில விழுந்தெழும்பி வரப்போறியல். உள்நோ இருக்கும். மற்றும் வேலையால்  வந்து சோபாவில் இருக்கும் போது அசதியாய் இருக்கும். அதுக்கெல்லாம் சுகமான நிவாரணி இந்த உணவு. செய்து சாப்பிட்டு உற்சாகமாக இருங்கள்.....!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.