Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

மிகவும் சுவையான கடலைக்கறி தேநீரும் சேர்த்து. ......!

குறிப்பிட்ட  பொருட்களைத் தயாராக வைத்து கொண்டு சமையலை தொடங்கவும்......!   😁

எல்லாம் நன்றாகவே இருந்தது.

கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எல்லாம் நன்றாகவே இருந்தது.

கடைசியில் நெய் விடுவதைப் பார்த்ததும் போச்சடா போச்சு என்ற மாதிரி போச்சு.

நெய் வேண்டாம் என்றால் நல்லெண்ணெய் பாவியுங்கள்........ம்.......!   😄

3 hours ago, ஜெகதா துரை said:

புதுமையான சமையல். இதை சாப்பிட்ட  பிறகு வயிறு ஒழுங்காய் இருந்தால் சரி. 

இதை சாப்பிட்டபின்தான்  வயிறு ஒழுங்காய் இருக்கப் போகுது சகோதரி.....!   😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவையான குழம்பும் + கூட்டும்........!  😄

டிப்ஸ்:    முருங்கைக்காயை நறுக்கும்போது துண்டாக நறுக்காமல் சேர்ந்தாற்போல் இருக்கிறமாதிரி அடியில் கொஞ்சம் விட்டு நறுக்கவும். அப்போதுதான் அதன் உள்ளுடன் மூடிய காய்க்குள் இருந்து வெந்து சுவையாக இருக்கும்......! 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா ...., உளுந்தில வடை பாத்திருப்பே , தோசை பாத்திருப்பே ....... போண்டா பாத்திருக்கியா ...ஹா ....ஹா .....ஹா.......இப்போ பார்.......!   🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளோப் யாமுன்..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

On 11/16/2019 at 12:21 PM, suvy said:

கண்ணா ...., உளுந்தில வடை பாத்திருப்பே , தோசை பாத்திருப்பே ....... போண்டா பாத்திருக்கியா ...ஹா ....ஹா .....ஹா.......இப்போ பார்.......!   🤣

ஹா...ஹா.. ஓட்டையில்லாத  உழுந்து வடை போல இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலர் பழ முட்டை ஒம்லெற்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கறைபற்று அக்காவின்ர வடை கடை ..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை  குருமா .......!   🐓

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சான்விச் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில வேலை வெட்டி இல்லாமல் ரொம்ப போர் அடிக்கிற நேரம் நீங்கள் ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது.....!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாநல்லூர் தம்ரூட் (எளிய செய்முறை).. 👌

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடமிளகாய் கிரேவி குழந்தைகளும் அள்ளிப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.காரம் குறைவு.....சூப்பர்........!   🍎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய் பொரியல், ஐந்து நிமிடத்துக்குள் செய்து அசத்தலாம்..... சூப்பராய் இருக்கும்.....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"dosa man" திருக்குமார் நியூயோர்க்.....!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாங்கிரி ..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைப்பட்டு பனீர் வாங்கி வந்து அதனுடன் குஸ்தி போட்டு கொத்து ரொட்டியாக்கி மெல்லவும் முடியாமல், முழங்கவும் முடியாமல், அவஸ்தைப்பட்டு..... இனி அந்தக்கவலை வேண்டாம். இப்படி செய்யுங்கள், அப்படியே சாப்பிடுங்கள்.....!   👍

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளான் சிலோன் புரோட்டா..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎2‎/‎2019 at 9:53 AM, suvy said:

"dosa man" திருக்குமார் நியூயோர்க்.....!   👍

இந்த வீடியோவில் இருப்பவரைத் தான் சுவிப்பிரியன் தேசிக கொண்டு இருந்தவர்  

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இந்த வீடியோவில் இருப்பவரைத் தான் சுவிப்பிரியன் தேசிக கொண்டு இருந்தவர்  

 

இதில என்னரை பெயர் அடிபடுற மாதிரி இருக்கு.ஆனால் விளங்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெட் வைன் வீட்டிலேயே தயாரிக்கலாம்.....!  😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

இதில என்னரை பெயர் அடிபடுற மாதிரி இருக்கு.ஆனால் விளங்கவில்லை.

தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

ரெட் வைன் வீட்டிலேயே தயாரிக்கலாம்.....!  😁

இந்த ரெட் வைனில் மப்பு ஏறுமா? 😀
நமக்கு மப்பு முக்கியம்.😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இந்த ரெட் வைனில் மப்பு ஏறுமா? 😀
நமக்கு மப்பு முக்கியம்.😎 

அனுபவஸ்தர்கள்தான் இதை தயாரித்து போட்டு ......போட்டு விட்டு அறிக்கை விட வேண்டும்.....!   😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.