Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2020 at 11:32, உடையார் said:

 

 

நேற்று செய்து சாப்பிட்டோம், இலகுவான முறை, கொஞ்சம் எண்ணை இழுக்கும், சுட சுட சாப்பிட நல்ல சுவை, எல்லோருக்கு பிடித்திருந்தது. இடைக்கிடை செய்து சாப்பிடலாம்

On 12/4/2020 at 10:19, nunavilan said:

 

 

பரோட்டா இப்படியும் செய்யலாமா? நல்லாயிருக்கு செய்முறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலைப் பருப்பு ஜவ்வரிசி பாயாசம்,  இது இனிமையான புத்தாண்டாக மலரட்டும்......!   🌹

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று மனைவி பிள்ளைகளுடன் செய்தோம், இலகுவான முறை; அனைவருக்கும் கொரோனா காரமான புத்தாண்டு வாழ்த்துகள்

20200414-201013.jpg

 

 

சுட சுட  அனைவரும் இதே போல் ஒரு பெட்டி முடித்துவிட்டோம் 😁

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

 

தக்காளி சாதம் சுவையாக செய்வது எப்படி?

மாதத்தில் இருமுறையாவது செய்து சாப்பிடுவோம், வீட்டில் அனைவருக்கும் பிடித்த உணவு , இந்த முறையில் செய்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

 

இன்று மனைவி பிள்ளைகளுடன் செய்தோம், இலகுவான முறை; அனைவருக்கும் கொரோனா காரமான புத்தாண்டு வாழ்த்துகள்

20200414-201013.jpg

 

 

சுட சுட  அனைவரும் இதே போல் ஒரு பெட்டி முடித்துவிட்டோம் 😁

வெள்ளை மா அவிச்ச மாவும் போட்டு ,அவிக்காத மாவும் போட்ட நீங்களா ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வெள்ளை மா அவிச்ச மாவும் போட்டு ,அவிக்காத மாவும் போட்ட நீங்களா ?
 

ஆமாம் ரதி, மனைவி இரண்டையும் கலந்துதான் செய்தவர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

ஆமாம் ரதி, மனைவி இரண்டையும் கலந்துதான் செய்தவர் 

நன்றி ...நேரம் கிடைத்தால் செய்து பார்க்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரே றல்கொனா கொப்பி என்டு இருக்க நாம மைலோவில் பார்ப்பம்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎14‎-‎04‎-‎2020 at 08:47, suvy said:

கடலைப் பருப்பு ஜவ்வரிசி பாயாசம்,  இது இனிமையான புத்தாண்டாக மலரட்டும்......!   🌹

கடலைப் பருப்பையும்,துவரம் பருப்பையும் எப்படி வித்தியாசம் கண்டு பிடிக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

கடலைப் பருப்பையும்,துவரம் பருப்பையும் எப்படி வித்தியாசம் கண்டு பிடிக்கிறது 

Toor Dal, Yellow Split Pea, Tuvar Dhal, Thuvaram Paruppu, Red Gram ...  geschälte halbe Kichererbsen, gelbe Linsen, Chana Dal, TRS bei ...

துவரம் பருப்பு .....!                                                             கடலைப் பருப்பு ......!

கடைக்காரரிடம் கேட்டால் எடுத்து தருவார்கள்.......!    👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

Toor Dal, Yellow Split Pea, Tuvar Dhal, Thuvaram Paruppu, Red Gram ...  geschälte halbe Kichererbsen, gelbe Linsen, Chana Dal, TRS bei ...

துவரம் பருப்பு .....!                                                             கடலைப் பருப்பு ......!

கடைக்காரரிடம் கேட்டால் எடுத்து தருவார்கள்.......!    👍

ஜயோ அண்ணா😂 என்னட்ட நான் எப்பவோ வாங்கி போத்தலுக்குள்ள போட்டு வச்ச பருப்பு இருக்கு. ஆனால் அது என்னெண்டு தான் தெரியல்ல 😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலைப் பருப்பு ஓரளவு இரு பக்கமும் சப்பையாய் இருக்கும்.மேலும் சொட்டு சொரசொரப்பாய் இருக்கும் .....!

துவரம்பருப்பு ஒருபக்கம் புட்டியாய் (நெற்றியில் குட்டினா வீங்கும் அந்தமாதிரி) மேலும் பளபளப்பாய் இருக்கும். அத்துடன் கடலைப் பருப்பை விட சிறிதாய் இருக்கும்.....! 

அவியும்போது துவரம் பருப்பில் இருந்து வரும் வாசனை சுப்பராய் இருக்கும். சாரை கொட்டாவி விடுவதுபோல்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாய் இருக்கு ...நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கோணும் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

கடலைப் பருப்பு ஓரளவு இரு பக்கமும் சப்பையாய் இருக்கும்.மேலும் சொட்டு சொரசொரப்பாய் இருக்கும் .....!

துவரம்பருப்பு ஒருபக்கம் புட்டியாய் (நெற்றியில் குட்டினா வீங்கும் அந்தமாதிரி) மேலும் பளபளப்பாய் இருக்கும். அத்துடன் கடலைப் பருப்பை விட சிறிதாய் இருக்கும்.....! 

அவியும்போது துவரம் பருப்பில் இருந்து வரும் வாசனை சுப்பராய் இருக்கும். சாரை கொட்டாவி விடுவதுபோல்.....!

நன்றி சுவியண்ணா...கடலைப் பருப்பென்றால் வடை சுடுவம் என்று பார்த்தேன்...அடுப்பில் போட்டு அவியவிட்டுத் தான் பார்க்கோணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் கேக்கு.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸில் இனி குளிர் காலம் கருவேப்பிலை மர கிளைகளை இனி வெட்டி எறியனும் கருவேப்பிலை பொடி செய்து வையுங்கள்.  எனக்கு பக்கத்துவீட்டுகாரர் நேற்று இதை செய்து தந்தார், நல்ல சுவை, இதுவரை குளிர்காலங்களில் வெட்டி எறிந்துள்ளேன் தெரியாமல்:

 

 

இன்று கொஞ்சம் செய்து பார்த்தேன் செதப்பிவிட்டது அடுத்த முறை பார்ப்போம்,

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, உடையார் said:

அவுஸில் இனி குளிர் காலம்

உங்கை குளிர் எண்டால் எவ்வளவு பாகைக்கு வரும்? சினோ எல்லாம் கொட்டுமா? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உங்கை குளிர் எண்டால் எவ்வளவு பாகைக்கு வரும்? சினோ எல்லாம் கொட்டுமா? 😄

இல்லை, சில வேளைகளில் மட்டும் -1C க்கு போகும்

சராசரி  10C 😄😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடைக்கேற்ற இள நீர் பாயாசம்.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்கும் விருப்பமான சுவையான  கட்லட்   வீட்டில் அடிக்கடி செய்வேன்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

 

எல்லோருக்கும் விருப்பமான சுவையான  கட்லட்   வீட்டில் அடிக்கடி செய்வேன்

இணைப்புக்கு நன்றி நிலாமதி.
கட்லட் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.ஆனாலும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கிறபடியால் வீட்டில் தடை.
போற இடத்தில வெக்கம் பாராமல் அம்பிட்டா வெட்டிவிடுவேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.