Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 12:08, suvy said:

முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல்  மீ .....!   👍

அப்பாடியோ இப்படியும் முறுக்கா.
முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tutti-frutti-cake.jpg

வீணே தூக்கி போடும் தர்பூஸ் பழ தோலில் யுற்றி புரூற்றி..👌

டிஸ்கி:

பப்பாளி பழத்தோல் இன்னும் சுவை.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி

வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி

 

தேவையான பொருட்கள்

பால் -     2 கப்

கிரீம் -     1 கப்
கண்டென்ஸ்டு மில்க் -     1 கப்
ஏலக்காய் -     1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் -     1/4 கப்

குங்குமப்பூ -     10-15
 
மட்கா மலாய் குல்ஃபி


செய்முறை

பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.

சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 

பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 10:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 18:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

Edited by Nathamuni
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Today's recipe is Homemade Choco bar Ice cream - eggless, without cream and without ice cream maker. chocolate icecream recipe by tiffin box. Ingredients: Powdered milk - 1 cup Water - 3/4 cup Condensed milk - 1/3 cup Cornflower - 2 tablespoons Water - 2-3 tblsp vanilla essence - 1/2 tsp Milk chocolate - 200 g Roasted peanut - 1 tblsp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 19:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

 

8 hours ago, நீர்வேலியான் said:

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

6 hours ago, Nathamuni said:

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

 

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

சிறி,
வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன்.

நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

சிறி,
வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன்.

நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

நீங்கள் போட்டது, முழு ஆடை பசுப்பால் மா.

நான் சொன்னது இது...

Jay Brand Coconut Milk Powder 300g online shopping in the UK ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர்ல என்னடா செய்யுரீங்க.. 😄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு ஏதேதோ செய்கிறார்கள் தோழர்......!   🤔

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.