Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்ன உடையார்? நோர்மலாயே கற்பூரவள்ளியை மருந்துக்கும் வாயிலை வைக்கேலாது. இதிலை பஜ்ஜியா???? 😁

கற்பூரவள்ளி இலைச்சாறு கற்கண்டோட குடித்தால் சளி பறந்திடும், சின்ன வயதில அம்மா தரும் நினைவு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கற்பூரவள்ளி இலைச்சாறு கற்கண்டோட குடித்தால் சளி பறந்திடும், சின்ன வயதில அம்மா தரும் நினைவு இருக்கு.

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

ஊரில நாங்கள் கற்பூரவள்ளி, தூதுவளை எண்டு சளிக்குப் பாவிக்கிறனாங்கள்.

எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிறது இப்படியான மூலிகை மருந்துகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

கற்பூரவள்ளி பஜ்ஜியை  பார்க்க வடிவாக  இருக்கு.
ஆனால்... மரணம் நிகழ்ந்தது என்று கூறுவதை... கேள்விப் பட, பயமாமாக இருக்கிறது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி ஸ்டைலில் அசத்தும் மும்பை தோசைவாலா ......!   🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த ட்ரம் .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு அழகாக சோளப்பொரி செய்கின்றார். நீங்களும் செய்யலாம்......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசவள்ளி கிழங்கு இப்படி செய்து பாருங்கள்.........குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

இராசவள்ளி கிழங்கு இப்படி செய்து பாருங்கள்.........குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்......!   😁

அருமையான செய்முறை பகிர்வுக்கு நன்றி தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரமான வெங்காயத்தில் கவர்ச்சியான அலங்காரம்....... செய்து அசத்துங்கள் வீட்டுக்காரியை......!  😂  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் தோசை.? 👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மிக அருமையாக பனீர் கறி செய்கிறார்.....நீங்களும் செய்து சாப்பிடலாம்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடான மமோஸ்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுவையான மட்டன் மிதிவெடி......!  👍

இலங்கையின் சுவையான மீன் மிதிவெடி......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுவையான சுசீயம் | சுசியம் செய்வது எப்படி ?

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சூரை மீன் சுடுவம் வாங்கோ..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை கறி தோசை..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பர்மிய தமிழனின் வித்தியாசமான சோறு தயாரிக்கும் முறைகள்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலிப்ளவர் மிளகு குழம்பு.....இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2021 at 21:13, suvy said:

கோழிக்குள் தப்பித் தவறி உயிர் இருந்தால் அதுவும் சாக வேண்டும் என்று ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து செய்யும் நாட்டுக்கோழி ரசம்.......!   😂

நாட்டு கோழியை இடித்ததன் மூலம், ஒருவகையிழும் சுவைக்க பிரச்சனை ஆகி விட்டார்.

நாட்டு கோழியின் எலும்பு முறிவு தன்மை கொண்டது, இடித்தால் எலும்பின் சிராய்கள், சிறிய துண்டுகள் கலந்து தொண்டையில் சிக்கிவிட இடம் இருக்கிறது.

இடித்ததன் நோக்கம் தசை ஓரளவு இத்து  போக வேண்டும் என்று தானே. தனியாக தசையை வார்ந்து, சாடை மாடையாக இடித்து ரசம் வைக்கலாம், 

எலும்புகளில் குழம்பு வைக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் மா அல்வா..

 

டிஸ்கி

வெயில் காலம் ஆரம்பித்து போட்டுது.. 👍 கள உறவுகள் குளிர் ஐயிட்டம்களா போட்டு தாக்கும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....👌

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

பாக்க நல்லாய்த்தான் இருக்கு .சுகாதாரமாயும் இருக்கும். ஆனால் மினைக்கெட்ட வேலை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

வேட்பாளருக்குஆரத்தி எடுத்து பணம் பெறுதல் , பெண்கள் பிரச்சாரத்திற்கு சென்றால் தனி காசு ,  தேர்தல் பணிக்குழு .. என்டு எலக்செனில் மனைவிமார்கள் பிசியாகத்தான் இருக்கினம் ..

Screenshot-2021-03-20-23-34-09-432-org-m

இஞ்ச வீட்டில் சும்மா இருக்கும் கணவன்மார் செய்து பார்க்க வேண்டிய பதிவு 👌 ..

பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்..👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.