Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சூப்பரான சோயா குழம்பு........!

On 20/3/2021 at 19:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

 

இஞ்ச வீட்டில் சும்மா இருக்கும் கணவன்மார் செய்து பார்க்க வேண்டிய பதிவு 👌 ..

பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்..👍

 இது பாராட்டு மாதிரி தெரியேல்ல தோழர்..... வீட்டில சும்மாதானே இருக்கிறாய் செய்து பார் என்று சொல்வதுபோல் என் மைண்ட் வாய்ஸ் சொல்லுது.......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களைத்தபோது குடிக்க சூப்பரான லெமன் ஜூஸ்.வித்தியாசமாக இருக்கு.........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாசி சேர்த்து அவித்த கேரளப் புட்டு .........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2021 at 15:16, suvy said:

களைத்தபோது குடிக்க சூப்பரான லெமன் ஜூஸ்.வித்தியாசமாக இருக்கு.........!   👍

வெயிலுக்கு ஏற்ற அருமை தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெயிலுக்கு ஏற்ற அருமை தோழர்..👌

நன்றி தோழர்......பக்கத்தில துடுப்பாட்ட போட்டியில் கலந்து தோனியை தூக்கி விடலாமே தோழர்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

நன்றி தோழர்......பக்கத்தில துடுப்பாட்ட போட்டியில் கலந்து தோனியை தூக்கி விடலாமே தோழர்......!  👍

தோனி ரீம் தேறுகிற மாதிரி தெரியவில்லையே தோழர்..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு,மாடு,கோழிகளின் சுவையில் எளிமையாக சமைக்கலாம் வாழைக்காயை..........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லத்தரசிகளே /அரசன்களே அருமையான ஆப்பிள் ஜாம் அசால்ட்டாக அகத்து அடுப்பில் செய்யலாம்.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளில் எப்போதும் சாதம் மிஞ்சுவது வழக்கம்......அப்படி மிஞ்சும் சாதத்தில் மெர்சலான அல்வா செய்து சாப்பிடலாம்.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சுண்டல் கடை..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

 

இப்போ தென் இந்தியா போல யாழ்ப்பாணத்தில் பல வித்தியாசமான பல தெருவோர கடைகள் வந்துட்டு, ஒரு  8 - 10 வருசத்துக்கு முதல் (மணியம் )கரம் சுண்டல் ( சந்திரா ) ஐஸ் பழம் இப்பிடி ஒண்டு ரெண்டு கடை தான் இருந்துச்சு இப்போ சந்திக்கு சந்தி பல கடைகள் வந்து இருக்கு, அப்பிடி ஒரு அப்ப கடைக்கு போய் சாப்பிட்டு பாத்திருக்கம், பாருங்க.  

 

(18) யாழ்ப்பாணத்தில இப்பிடி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க | Jaffna Street foods ft@Inthusan Raveendran - YouTube

  • Like 1
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, sivarathan1 said:

 

இப்போ தென் இந்தியா போல யாழ்ப்பாணத்தில் பல வித்தியாசமான பல தெருவோர கடைகள் வந்துட்டு, ஒரு  8 - 10 வருசத்துக்கு முதல் (மணியம் )கரம் சுண்டல் ( சந்திரா ) ஐஸ் பழம் இப்பிடி ஒண்டு ரெண்டு கடை தான் இருந்துச்சு இப்போ சந்திக்கு சந்தி பல கடைகள் வந்து இருக்கு, அப்பிடி ஒரு அப்ப கடைக்கு போய் சாப்பிட்டு பாத்திருக்கம், பாருங்க.  

 

(18) யாழ்ப்பாணத்தில இப்பிடி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க | Jaffna Street foods ft@Inthusan Raveendran - YouTube

வந்ததும் வந்தியள் என்ன ஆப்பகடையில் நின்று உருட்டுறியள் 

நன்றாக இருக்கிறது வீடியோ குரலும் நன்றாக  இருக்கிறது 

  • Like 1
Link to comment
Share on other sites

9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வந்ததும் வந்தியள் என்ன ஆப்பகடையில் நின்று உருட்டுறியள் 

நன்றாக இருக்கிறது வீடியோ குரலும் நன்றாக  இருக்கிறது 

எல்லா பக்கமும் சும்மா சுத்தி பாக்கிறது தானே.. 

 

10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றாக இருக்கிறது வீடியோ குரலும் நன்றாக  இருக்கிறது 

மிக்க நன்றி, இப்பொது தான் கொஞ்சம் கொஞ்சம் பழகி கொண்டு இருக்கன், பிழைகள் இருந்தால் பொறுத்து கொள்ளவும்  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு இளநீர் யூஸ்.👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலியின் காதலைக்கூட அடிக்கடி புதுப்பிக்க வேண்டி இருக்கு, ஆனால் இந்த இறால் ஊறுகாய் ஆறுமாதத்துக்கும் கெடாமல் இருக்கு. செய்து பத்திரப்படுத்திப் பாவியுங்கள்.....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு குளு குளு நன்னாரி சர்பத்..👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயில் காலத்தில் மீதம் இருக்கும் தர்பூசணியில் அல்வா..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவு பிசையாமல் செய்யும் மிருதுவான பருப்பு போளி .......!   😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா ஸ்பெஷல் கல்மாஸ் :  கொழுக்கட்டை போல் இருக்கும் ஆனால் கொழுக்கட்டை இல்லை.......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு காரகறி ......(குழம்பு அல்ல).  ரொட்டி, தோசைக்கு இன்னும் ஸ்பெஷலாய் இருக்கும்......சைட்டிஸ்ஸுக்கும்  கை, தோள் எல்லாம் குடுக்கும்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

......சைட்டிஸ்ஸுக்கும்  கை, தோள் எல்லாம் குடுக்கும்.....!   👍

கோடிட்ட இடம் சரக்கா தோழர்.?☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோடிட்ட இடம் சரக்கா தோழர்.?☺️

உஸ் ........சத்தம் போடாதையுங்கோ......எந்த சரக்கு என்று கேட்டு எல்லாரும் வரபோகினம்.....இங்கு சரக்குக்கு பல பொருள் உண்டு.....நான் சாதாரணமாகத்தான் வழமைபோல் கோடிட்டேன் தோழர்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் சூட்டை தணிக்கும்

நுங்கு பாயசம்கள் .👌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரண்டி ஓம்லெற் குழம்பு..👌

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.