Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறி மசாலா தூள் செய்வது எப்படி.......இப்படித்தான்......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......!   😂

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 19:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லன்ச்சுக்கு இது போல செஞ்சு பாருங்க..👌

 

 

On 23/10/2021 at 15:54, suvy said:

வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......!   😂

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படியும் செய்து சாப்பிடலாம்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சாப்பாடு செய்து களைத்து விட்டோம். இன்று ஒரு நல்ல டீ ஒன்று நாங்களே (மனிசியிடம் சொல்லாமல்) போட்டுக் குடுக்கலாம்/ குடிக்கலாம்......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக் வித் கோமாளி .....கனியின் தனித்துவமான சமையல் ......நல்லாய் இருக்கு.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் புரியாணி.👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான இறைச்சி சலாட் ......... விளக்கீடு வர முதல் செய்து சாப்பிடவும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

சூப்பரான இறைச்சி சலாட் ......... விளக்கீடு வர முதல் செய்து சாப்பிடவும்.......!   👍

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!!

நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌

இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளுருண்டை செய்முறை நல்ல விளக்கமாய் இருக்கு.....!  👍

நன்றி சிவரதன்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 22:10, suvy said:

குக் வித் கோமாளி .....கனியின் தனித்துவமான சமையல் ......நல்லாய் இருக்கு.......!   👍

காரக் குழம்பை கை விட்டாச்சோ கனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு அதிரசம் செய்யலாம் வாங்க .  தாயகத்தில் சீனிப்பாணியாரம் என்று சொல்வார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முந்திரிக்   கொத்து என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். பொரிக்கும் போது மூன்று மூன்றாக (கொத்தாக ) போடுவதால் .  தாயகத்தின் பயற்றம் பணியாரம் போல் ஆனால் நாம் எள்ளு சேர்ப்பதில்லை . பயற்றம் மாவாக சேர்ப்போம்.  அதிகம் எல்லோராலும் விரும்பும் பலகார வகைகளில் இதுவும் ஒன்று  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவக்காய் ப்ரை .......மிகவும் நன்றாக இருக்கும்.....நான் செய்து சாப்பிடுகிறது.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கோவக்காய் ப்ரை .......மிகவும் நன்றாக இருக்கும்.....நான் செய்து சாப்பிடுகிறது.......!   👍

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்....

Nayanthara hot sex song on Make a GIF

இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

கோவக்காய்யில்லை,  கொவ்வை காய், செவ் வாய்யிற்கு ஒத்த து, கொவ்வை பழத்தை ருசித்துள்ளீர்களா? அது செவ் வாயை ருசிப்பதைவிட இனிமையான சுகம்

13 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்....

Nayanthara hot sex song on Make a GIF

இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......!  😂

நாப்பது வயது நயனதாரா.... முகபாவனை.... கடுப்பேத்துது...😁

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.