Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு நுங்கு பால்..👌

karpagajpg.jpg

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ரத்னா கபே இட்டலி சாம்பார்..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எப்ப பார்த்தாலும் குழம்பும்,பொரியலும், சொதியும் என்றுகொண்டு ......கொஞ்சம் வெளியே வந்து இப்படியும் செய்து சாப்பிடலாம்......!   👍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, suvy said:

சும்மா எப்ப பார்த்தாலும் குழம்பும்,பொரியலும், சொதியும் என்றுகொண்டு ......கொஞ்சம் வெளியே வந்து இப்படியும் செய்து சாப்பிடலாம்......!   👍

எனக்கு சரிவாராது 😀

On 19/6/2020 at 16:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சென்னை ரத்னா கபே இட்டலி சாம்பார்..👌

 

ஆகா இப்படியும் சாம்பார் செய்யலாமா? நன்றாக இருக்கு செய்முறை 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

 

எனக்கு சரிவாராது 😀

வை...வை மிஸ்டர் உடையார்......எனக்கும் சரிவராதுதான். நீங்களும் சாகசபட்சனியோ.......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

வை...வை மிஸ்டர் உடையார்......எனக்கும் சரிவராதுதான். நீங்களும் சாகசபட்சனியோ.......!   😁 

இத்தனை வை...வை...யில் நெஞ்சங் கூடு ஒருக்கா அதிர்த்துவிட்டது சுவி😪, இப்படி வெருட்ட கூடாது சமையல் செய்முறைகளை போட்டுவிட்டு செய்து சாப்பிடனுமென்று. 

கோழி மட்டும்தான் - வீட்டு மந்திரியின் கட்டளை.....😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுஷா 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகற்காய் இப்படி செய்தால் நொடியில் காலி பண்ணிடுவாங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, உடையார் said:

பாகற்காய் இப்படி செய்தால் நொடியில் காலி பண்ணிடுவாங்க

வீட்டில் பாகற்காய் பொரியல் பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.
நிறைய பொரித்தால்த் தான் கொஞ்சமாக வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வீட்டில் பாகற்காய் பொரியல் பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.
நிறைய பொரித்தால்த் தான் கொஞ்சமாக வரும்.

ஈழப்பிரியன் - இங்கும் அப்படிதான், மகளுக்கு பாகற்காய் பொரியலென்றால் தட்டு காலி.

கறி வைத்தால் சாப்பிடமாட்டார்கள்😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.