Jump to content

பிற மாநிலத்தவர் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள்..! -- கூகுள் பார்வையில் ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா..? வாங்க பார்ப்போம்.!

27-1493277202-last.jpg

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்திய அரசைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அப்படித்தெரிந்து கொள்ள கூகுள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

உலகில் உள்ள மக்கள் விரும்புவதைப் புரிந்துகொள்ள கூகுள் தேடல் மிக அற்புதமான கருவியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தொழில் பயன்பாடுகளுக்கு மிக உதவியாக உள்ளது.

பல்வேறு மாநிலங்களைப் பற்றி இந்தியர்கள் எதைத்தேட ஆசைப்படுகிறார்கள் மற்றும் என்ன கேட்கிறார்கள் என்பதை பயன்படுத்த கூகுள் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தெளிவாக அதை விளக்குகிறது கூகுள்.

மாநிலங்கள்:

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பொருத்தவரை அங்குள்ள முக்கிய தகவல் மற்றும் மாநிலத்தின் சிறப்புகள் என்ன என்பதைப் பொருத்தே தேடல் அமைகிறது. இதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது கூகுள்.

மேலும் ஒரு மாநிலத்தைக் குறிப்பிட்டால் அதன் சிறப்பை மிக எளிமையாக எடுத்துக்காட்டுகிறது கூகுள்.

ஆந்திரப் பிரதேசம் ரூ சத்தீஸ்கர்:

ஆந்திரப் பிரதேசத்தை  பொருத்தவரை முத்துக்கள் பிரபலமாக உள்ளது.

அஸ்ஸாம் எனக்குறிப்பிட்டால் தற்போது வளரும் மாநிலமாக உள்ளது என்றுள்ளது

பீகார் :

மிகவும் எழை மக்கள் அதிகம் உள்ளனர்.

சத்தீஸ்கர்:

அரிசி கிண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

ரெல்லி ரூ இமாச்சல் பிரதேசம்:

ரெல்லி:

தில்லியை  பொருத்தவரை மினி இந்தியா என தெரிவிக்கப்படுகிறது.

கோவா:

கோவா மிகவும் புகழ் பெற்ற சுற்றிலா மாநிலமாக உள்ளது.

குஜராத்:

குஜராத் எப்போதும் உலர் நிலைப் பகுதி.

இமாச்சல் பிரதேசம்:

ரெல்லியை விட குளிர்ச்சி அதிகம்.

யார்க்கண்ட் ரூ மத்தியப்பிரதேசம்:

யார்க்கண்ட்:

யார்க்கண்ட் எனக்குறிப்பிட்டால் ஏழை மாநிலம் என தெரிவிக்கிறது.

யம்மு மற்றும் காஷ்மீர்:

இந்தியாவிற்கு முக்கியமானது என தெரிவிக்கிறது .

கர்நாடகா:

பட்டுக்கு பிரபலமானது

கேரளா:

மக்கள் அடர்த்தியானது எனக்குறிப்பிடுகிறது.

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசம் எனக்குறிப்பிட்டால் ஏழைமாநிலம்  என தெரிவிக்கிறது .

மகாராஷ்டிரா ரூ நாகலேண்ட்:

மகாராஷ்டிரா:

இந்தியாவின் பணக்கார மாநிலம்.

மணிப்பூர்:

இந்தியாவின் ஒரு பகுதி எனக் குறிப்பிடுகிறது.

மேகாலயா:

பூமியிலேயே மக்கள்  மிகக்குறைவான இடம்.

மிசோராம்:

அழகான மாநிலம்

நாகலேண்ட்

உலர் நிலைப்பகுதி கொண்ட மாநிலம்.

ஒடிசா ரூ சிக்கிம் ;

ஒடிசா:

ஒடிசா வளரும் மாநிலமாக உள்ளது.

பஞ்சாப்:

5  ஆறுகள் கொண்ட நிலம்

ராஜஸ்தான்:

மிகவும் சூடானப் பகுதியாக உள்ளது.

சிக்கிம் :

அரிதாக மக்கள் வசிக்கிறார்கள்.

தெலுங்கானா ரூ தமிழ்நாடு:

தெலுங்கானா:

தற்போது அந்த மாநிலம் உருவாக்கப்பட்டது.

உத்திரப்பிரதேசம்:

மிகவும் ஏழ்மையான மாநிலம்.

உத்திரக்கண்ட்:

தெய்வீகமான பூமி என்று அழைக்கப்படுகிறது.

மேற்கு வங்கம்:

இந்தியாவின் கிழக்கில் உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

தமிழ்நாடு:

தமிழ்நாடு என்றாலே  இந்தி எதிர்ப்பு எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://tamil.gizbot.com/news/what-indians-are-googling-about-each-indian-state-in-tamil-013837.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.