Jump to content

இன்று மாவீரர் தினம்!


Recommended Posts

  • Replies 91
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

விதையாகிய வீர வேங்கைகளுக்கு  வீர வணக்கங்கள்......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை வாட்டும் வலிகள்….!

மனதை வாட்டும் வலிகள்
மௌனிக்க வைகிறது
சில நொடிகள்…………!!!!

மனதில் எழும் உணர்வு வரிகள்
வார்த்தைகள் தராமல் தவிக்கிறது
சில நொடிகள்………!!!!

விழிகளை நனைக்கும் நீர்கூட
தீயாய்ச் சுடுகிறது
சில நொடிகள்………!!!!

வீர மொழி பேசும் என் பேனா
எழுத மறுக்கிறது
சில நொடிகள்………!!!!

எனினும் உறுதி கொள்கிறேன்
வலிகள் நிரந்தரமல்ல ……!!!!
என் உணர்வு வரிகள்
எம் இனத்தின் உறுதி மொழிகள்…!!

ஈழ நினைவுகளை மனதில்
சுமந்தால்………!!!!
உறைந்த குருதியும்
தணலாய்க் கொதிக்கும்…!!!
விழி நீர் கூட பகையை எரிக்கும்…!!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்காக மாண்ட மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வங்களே ...வீர வணக்கங்கள் 
மறவாதிருப்போம்.... :100_pray:

Link to comment
Share on other sites

பைபிளில் ஜேசுநாதர் சிலுவையில் அறைய முன்னர் கூறியதாக ஒரு வசனம் வருகிறது.  அது இவ்வாறு போகிறது. 

 

"""" என்  பிதாவே,  என் பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்  """'"

   😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

 

ஆனாலும்.... 

பகவத் கீதையில் கிருஷ்ணனால் கூறப்பட்டுள்ள ஒரு வாக்கியம் பின்வருமாறு போகிறது.. 

 

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது"

நாம் உங்கள்

👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣.....

தொடர்ந்து செல்வோம்....... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு  வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாயக விடுதலை கனவை சுமந்து விடுதலை என்ற இலட்சியத்திற்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா மார்க்கம் (f )யார் கிரவுண்ட்-இல் நடைபெற்ற நேற்றைய மாவீரர் நாளும் அப்படியே தான் இருந்தது.
இரவு 10:00 மணியை தாண்டியும் மாவீரர் கல்லறைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக சாரி சாரியாக மக்கள் நிறைந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் மிக மிக நேர்த்தியாக தங்கள் கடமைகளை செய்யும் மாணவ தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
  

  • Like 2
Link to comment
Share on other sites

  • 11 months later...

மாலதி அக்காவே

ஈழத்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் படுந் துயர் கண்டு இழந்த எம் உரிமை எய்திட நீ துடித்தாய்!!!!

மணவறை நாடி மற்றவர் கனவு காண உன் நினைவறை தேடி வந்த ஈழ அன்னையை குடியமர்த்தி சுதந்திர தமிழீழ கனவு நீ கண்டாய்!!!!!

எம்முரிமை களைய வந்த மாற்றானுக்கு பிணவறைப் பயமூட்டி அவன் கனவறையிலும் எம் வீரத் தமிழீழ மறத்திகளின் நினைவில் பதறிக் கலங்கிட நீ செய்தாய்!!!!!

நெஞ்சில் ஈழக்கனவு என்றும் நீங்காத கடமையுணர்வு வீரம் எனும் சொற் குமிழியிடும் சிதையாத நாட்டுணர்வு துஞ்சா இருவிழிகள் தொய்ந்து விழா நற்தோள்கள் அஞ்சுதல் இன்றி வளைக்கரங்களில் துப்பாக்கி ஏந்தி அயர்வின்றி போர்க்களமாடி எம் தமிழ் பெண்டிர்க்கு உணர்வூட்டி கோப்பாயில் பெண் மாவீர முதல் வித்தாய் நீ வீழ்ந்தாய்!!!!!

எஞ்சுகின்ற காலமெல்லாம் விஞ்சுகின்ற உம் ஈழக்கனவை கருக் கொண்டு நஞ்சு மனங்கொண்ட மாற்றான் நடுக்கமுறும் செந்துணிவு எம் மக்கள் கொள்வர் என்றெண்ணி உன்னுயிர் நீ ஈந்தாய்!!!!!

உன் கனவு பலிக்கும் எம் தமிழ் மண் விடுதலை கொள்ளும் எம் தமிழர் மனங்கள் நிறையும் உலகந் தழுவி எம் தமிழ் மக்கள் மனங்களில் என்றும் விடுதலைத் தாயாய் நீ வாழ்வாய்!!!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

தமிழீழம் எனும் உயரிய இலட்சியத்துடன், தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் சகல உரிமையோடும் வாழவேண்டும் என்ற நோக்கத்திற்காக தம்மை ஒப்புக்கொடுத்து, அந்த இலட்சியத்திற்காக தம்முயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.

 

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கார்த்திகைப் பூவுடன் மாவீரர்களை நினைவுகூரும் ஒளிப்படம்.
தடை அதை உடை!
We remember the heroes who fought for freedom from Sri Lankan state genocide".

128146026_3756893634341830_7341351338949846079_o.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=MWf_a7rIzBIAX9tK7C0&_nc_ht=scontent.flhr1-2.fna&oh=1d17df5691304096e246d141e77225dd&oe=5FE542E4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீர வணக்கம்கள்.

நேரலையில் காண
TGTV.TV

Link to comment
Share on other sites

உயிர் பற்றி எரியும் நினைவுகளுடன்
உங்களைத் தொழுகின்றோம்

விதைக்கப்பட்ட உங்களையும்
உழுது களித்த எதிரி முன்
கையறு நிலையில் நின்று
மீண்டும் அரட்டுகின்றோம்

உங்கள் நினைவுகளை துதிக்கும்
உரிமையையும் மறுக்கும்
'சனனாயக' வாதிகளுடன்
கண்ணீர் மட்டும் கொண்டு
நிராயுதபாணிகளாக
தவிக்கின்றோம்

எமதருமை மாவீரர் செல்வங்களே
உடலையும் உணர்வையும்
ஆகுதியாக்கி யாகம் வளர்த்த தியாகிகளே

கண்ணீருடன் சிந்தவும்
உரிமையற்று
வந்திருக்கின்றோம்
எங்களை மன்னித்து
காப்பீராக

-------------

தமிழீழப் போரில் தம் உயிர்களை தியாகம் செய்த தலைவர் பிரபாகரனுக்கும், புலிப் போராளிகளுக்கும் இதே நோக்கத்திற்காக வீரமரணம் அடைந்த அனைத்து இயக்க போராளிகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலி.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.