Jump to content

கடவுள் உண்டா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சண்டமாருதன் said:

 

அருமையான ஊரை.இணைப்புக்கு நன்றி.
நேரமுள்ளவர்கள் கேளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கஸ்பர் உண்மையில் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர்.
ஏனோ திமுகவில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் தோன்றியது வெறும் 400 ஆண்டுகள் தான் என்கிறார்.
இங்கிலாந்திலேயே பிரெஞ்சுமொழி தான் இருந்ததாக கூறுகிறார்.இதை யாராவது உறுதிப்படுத்த முடியுமா?

Link to comment
Share on other sites

இந்த காணொளிகள் மிக நீளமாக இருக்கிறது... எனது கருத்து இத்திரியின் தலைப்புக்கு தொடர்புடைையதாக இருக்கும்...

கடவுள் இருக்கிறாரா என்றால், இருக்கிறார்... 

கடவுள் என்பது ஒரு தன்மை, உணர தான் முடியும், உணர்ந்து பருக முடியும்...

உதாரணத்திர்க்கு ஒருவனுக்கு தாகம் என்ற உணர்வே இல்லை என்று வைத்து கொள்வோம்... அவனிடம் சென்று எனக்கு தாகமாக இருக்கிறது என்பதை எப்படி சொல்லி புரிய வைக்க முடியும்...

அவனிடம் இந்த தண்ணிய குடி புரியும் என்றால், இதில் முட்டாள் யார்... தண்ணீர் குடுத்தவனே முட்டாள்... 

அவனுக்கு தாகம் வரும் வரை காத்திருப்பதை தவிறு வேறு வழி இல்லை...

Link to comment
Share on other sites

20 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த கஸ்பர் உண்மையில் இருக்க வேண்டிய இடம் நாம் தமிழர்.
ஏனோ திமுகவில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஐம்பதாண்டுகாலத்துக்கும் மேலாக  தமிழ்நாட்டு அரசியலை மக்கள் கடவுள் இல்லை என்ற கருவில் இருந்து வளர்ந்த திராவிடக் கட்சிகளிடமே கொடுத்துள்ளார்கள்.  ஆனால் வாக்களிக்கும் மக்கள் எல்லோரும்  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிடையாது. 

கடவுள் என்ற கருப்பொருளை வைத்து உண்டா இல்லையா என்ற கேள்வி பதில்கள் உலகில் ஏனைய மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவானதில்லை.  ஒரு கோணத்தில் அணுகினால் தமிழ்மொழியே தமிழர்களின் கடவுள் என்றும் சிந்திக்க முடியும் அவ்வளவு ஆழமாக மொழி கடவுள் சார்ந்து பிணைந்துள்ளது.  இந்திய மத்திய ஆட்சியாளர்கள் இன்றய காலத்தில் தமிழை திட்டமிட்டு அழிபதென்றில்லை அன்றய காலத்திலும் தமிழை நீச பசை என்று எவ்வளவு தூரம் தாள்த முடியுமோ அவ்வளவு தூரம் நசுக்கவே செய்தனர். 

நீண்டகாலமாக மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. அவ்வாறே இங்கும் பல கருத்துக்கள் பதிந்துள்ளேன் ஆனால் அண்மைக்காலமாக இக்கருத்தில் இருந்து மாறுகின்றேன். எனைய மொழிகள் போல் தமிழ் சத்தமாக மட்டுமின்றி அது ஒரு பொருள் தாங்கிய மொழி என்று மேலே உள்ள காணொளியில் சொல்வது சார்ந்து சிநதிக்கின்றபோது தொடர்பாடல் கருவி என்ற வட்டத்திற்குள் நிற்க முடியாதுள்ளது..

மொழி கடவுள் சமயம் சாதி இனம் மதம் என்ற பல்வேறு தளங்களில் தத்தளிக்கின்ற போதும் மொழி சார்ந்தே தமிழர்களின் அரசியல் அடிப்படையில் வாழ்கின்றது அந்தவகையில் இந்த மொழி பெரியாரை பயன்படுத்தியது எனலாம்.  கருணாநிதி எம் ஜி ஆர் போன்றவர்கள் பெரியாரையும் மொழியையும் பயன்படுத்தினார்கள் எனலாம்.  இதனடிப்படையில் எதிர்காலத்தில் நேரடியாக மொழியை அடிப்படையாக வைத்து வளரும் நாம்தமிழர் சார்நது மக்கள் ஆதரவு மாற வாய்பிருக்கின்றது. 

 

 

Link to comment
Share on other sites

14 hours ago, மியாவ் said:

கடவுள் என்பது ஒரு தன்மை, உணர தான் முடியும், உணர்ந்து பருக முடியும்...

நீங்கள் சொல்லும் தன்மை என்பது Transcendence  and immanence என்ற கடவுள் குறிதத கருத்தியலில் immanence குறித்தது. அகநிலை சார்ந்தது. ஆனால் கடவுள் என்ற தமிழ்ச்சொல்லின் அர்த்தம் Transcendence and immanence என்ற முழுப்பொருளையும் குறிக்கின்றது. இதையே மேலே உள்ள காணொளியில் தமிழ் பொருள் சுமந்த மொழி என்பதற்கு உதாரணமாகத் தருகின்றார். இவர்கள் இன்று ஆராயும் எல்லாம் கடந்த நிலை மற்றும் கடந்து உள்ளே செல்லும் நிலை என்ற இரு நிலைகளையும் கொண்ட கருத்தியலையே ஒரு சொல் பொருளாக சுமந்துநிறகின்றது என்றால் இந்த மொழியின் கனதி எத்தகையது என்ற ஆச்சரியம் எழுகின்றது. 

 

Link to comment
Share on other sites

10 hours ago, சண்டமாருதன் said:

நீங்கள் சொல்லும் தன்மை என்பது Transcendence  and immanence என்ற கடவுள் குறிதத கருத்தியலில் immanence குறித்தது. அகநிலை சார்ந்தது. ஆனால் கடவுள் என்ற தமிழ்ச்சொல்லின் அர்த்தம் Transcendence and immanence என்ற முழுப்பொருளையும் குறிக்கின்றது. இதையே மேலே உள்ள காணொளியில் தமிழ் பொருள் சுமந்த மொழி என்பதற்கு உதாரணமாகத் தருகின்றார். இவர்கள் இன்று ஆராயும் எல்லாம் கடந்த நிலை மற்றும் கடந்து உள்ளே செல்லும் நிலை என்ற இரு நிலைகளையும் கொண்ட கருத்தியலையே ஒரு சொல் பொருளாக சுமந்துநிறகின்றது என்றால் இந்த மொழியின் கனதி எத்தகையது என்ற ஆச்சரியம் எழுகின்றது. 

 

விடயங்களை சொன்னால் மருத்துவ உதவி தேவைப்பட்டவர் என காண கூடும்...

எனக்கு தமிழில் பெரிய அளவில் பரிட்ச்சயம் கிடையாது, 

(மன்னிக்கவும் சொல்வதற்க்கு சரியான தருணமில்லை...)

என்னை மறந்த ஒரு தருணத்தில் ஆஃப்கானில் மிலிட்டரி போலிசால் கைகளை பின்னால் வைத்து விலங்கு போட்ட நிலையில் "என்னை வாழ வைத்த தமிழ் ம் ஹும் வாழ வைக்கும்  தமிழ்்   என்றேன்... 

யு நோ காட் ஆஃப் தி காட்?? என்றேன், 

யா எவ்ரிதிங் வில் கம் டு நோ ஷார்ட்லி என்று சற்று கிண்டலாக சொன்னார் ஒரு ராணுவ வீரர்...

மற்றொரு வீரர் மிக கிண்டலாக பல விடயங்களை செய்தார்... வேண்டுமென்றே Gaசை சத்்தமாக பிசுக்்கிினார்... 

பல விடயங்கள் நடந்தது...

பிறகு என்னை வேறு இடத்திற்க்கு கொண்டு சென்றனர்...         அங்்கு ஒரு லங்களவனை கண்டு, இங்க ஒரு லங்களவனும் இருக்க கூடாது என உரக்க சொன்்ன்்னேன்... 

சிறிது நேரம் கழித்து, என்னை கிண்டலடித்த ராணுவ வீரர் அந்த அறையில் பலர் இருக்கையில் சற்று தொலைவில் இருக்கையில் அமர்ந்தார்... எனது பார்வையை வலுகட்டாயமாக தவிர்த்து கொஞ்ச நேரம் உட்கார்நந்திருந்தார்... (அது யாரோ உத்தரவின் படி உட்ககார்ந்தது போலிருந்தது)

பிறகு பல விடயத்திற்கு பிறகு என்னை தமிழகத்திர்கு அனுப்பி வைத்து விட்டனர்... 

மேலே குறிப்பிட்டது தங்களால் ஏற்று கொள்ள கூடியவை...

மேலும் பல விடயங்கள் இன்று வரை பிரம்மிப்பூட்டும் வகையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது... 

--ஒன்று நான் பைத்திய காரனாக இருக்க வேண்டும் அல்லது சில விடயங்களை உணர்ந்தவனாக இருக்கலாம்...

நான் பைத்தியகாரனாக இருந்தால் அது என்னையும் என் குடும்பத்தை மட்டுமே பாதிக்கும்...

அப்படி இல்லை என்றால் என்னை சுற்றி நடப்பது உலக நாடுகளுக்கு தெரியாமல் இருக்க     வாய்ப்பிில்லலை பைத்்த்திய          காரன் என்ற வட்டத்திற்குள்ளிருந்து சற்று வெளியில் வந்து பார்த்தால் இங்கு சில நாய்கள், அப்படியும் தன்னுடைய மொழியை எந்த காரணமுமில்லாமல் திணிக்க முக்குகிறது... அந்த மொழியில் ஒரு மசுறும் இல்லை என்பது அந்த நாய்களுக்கும் தெரிந்தே தானிருக்கிறது...

எனது மாமாவை பற்றி ஒரு முறை இந்த களத்தில் வேறொரு திரியில் குறிப்பிட்டிருப்பேன்... அவரிடம் நான் பழக பழக அவருக்கு அடிமையாகவே என்பதை விட எனக்கு மிகப் பெரும் மரியாதை மிக்கவராகவே மாறிவிட்டார்... ஒருவன் மூலம் அவருக்கும் எனக்கும் சண்டை மூட்டி விடும் முயர்ச்சியில் களம் அமைந்திருந்தது... எவன் மூலம் களம் அமைந்ததோ அவனை அடிக்கும் களமாக மாறியது (நாான் மட்டும்)... 

என்மாமாவிர்க்கும் சில விடயங்கள் நடந்திருக்கலாம்... நாங்கள் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது...

அதற்க்கான சந்தர்ப்பமும் அமையவில்லை... ஒரே ஒரு முறை வேறு சந்தேகத்தை போக்கும் கட்டாயத்தில் கை பேசியில் பேசினேன், சந்தேகத்தை தீர்த்து கொண்ட பிறகு, ஹேப்பி நியு இயர் மாமா, அதுக்கு தான் ஃபோன் பண்ணேன் என்றேன்... எனக்கு இன்னும் நியு இயர் வரலியே டே, என்றார்... 

பிறகு சண்டை அதன் பிறகு,   பேக் டு தமிிழ்நாடு...

Off the record...

இடை இடையில் என்னை நினைத்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sperm gfi à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அந்த ஒரு துளி விந்துவால் உருவாகிய மனிதனா இப்படி சிந்திக்கின்றான்?

ஓ மை காட்....... ஐ மீன் என்ரை கடவுளே...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கா இல்லையா இருக்கட்டும்.. நம்ம சூரியன் கூட.. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நிலையான இடத்தில் இல்லை. இந்த உண்மை தெரியுமா.. ?!  ஆக மொத்தத்தில்.. நம்ம இருப்பே நிரந்தரமில்லை.. இதில.. கடவுளை... தேடிக்கிட்டு. 😂

Related image

Link to comment
Share on other sites

18 hours ago, nedukkalapoovan said:

கடவுள் இருக்கா இல்லையா இருக்கட்டும்.. நம்ம சூரியன் கூட.. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு நிலையான இடத்தில் இல்லை. இந்த உண்மை தெரியுமா.. ?!  ஆக மொத்தத்தில்.. நம்ம இருப்பே நிரந்தரமில்லை.. இதில.. கடவுளை... தேடிக்கிட்டு. 😂

Related image

இருப்பு நிரந்தரமல்ல,

சுவடுகள்???

திரும்பி பார்க்க ஒன்னும் இல்லையென்றால், கடவுளென்ன, பிரபஞ்சமென்ன  எல்லாமும் சூன்யமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மியாவ் said:

இருப்பு நிரந்தரமல்ல,

சுவடுகள்???

திரும்பி பார்க்க ஒன்னும் இல்லையென்றால், கடவுளென்ன, பிரபஞ்சமென்ன  எல்லாமும் சூன்யமே...

அந்த சூன்யம்தான் கடவுள்.

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

அந்த சூன்யம்தான் கடவுள்.

அந்த சூன்யத்திர்க்கும் நிறை பொருளுள்ளதென்று விஞ்ஞான உலகம் தேடலை துடங்கியுள்ளது...

நிறை பொருளென்று ஏதுமில்லையென்று விஞ்ஞான உலகம் பல வருடங்களாக தேடலை முடக்கி வைத்திருந்தது...

பிறகு ஜப்பான் மற்றும் கனடா விஞ்ஞானிகள் இருவரின் கூட்டு முயர்ச்சியால் அந்த முடிவு உடைத்தெரியபட்டு விஞ்ஞான உலகம் புத்துயிர் பெற்றதாக கேள்வி...

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

அந்த சூன்யம்தான் கடவுள்.

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

 

 

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மியாவ் said:

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

 

 

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

 

 

வென்றவர்கள்...

_______________________________________

ராமன் சூத்திரன், தன்னை நாயகனாகவும் ராவணனை அரக்கனாகவும் இதிகாசத்தில் இடம்பெறச் செய்தது அவனது வெற்றி...

-----------------------------------------------------------------

தனது இனத்திற்காக கால ஓட்டத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு இடம் பெயர்ந்ததில் அவர்களுக்கு கிடைத்த இடம் தான் அது...

_______________________________________

ஒருவன் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்கிறான் பேருந்து வரவில்லை, ஒருவன் வந்த உடன் பேருந்து வந்து விடுகிறது, சீக்கரமாக வந்தவனுக்கும், தாமதமாக வந்தவனுக்கும் பேருந்தில் ஒரே இடம், ஒரே நேரத்தில் தான் பயணமும்... இதில் யாரை எனனனென்னவென்று அழைப்பது... ஒருவன் துரதிர்ஷ்டகாரன் மற்றவன் அதிர்ஷ்டகாரனா... அல்லது ஓட்டுனரிிின் கையிில் அவர்களது  பிரயாாண விதி சிக்குண்டு கிடந்ததா...

_______________________________________

ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு இதே காணொளியை போட்டு இதே கேள்வியை உங்களால் கேட்க முடியுமா... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/19/2018 at 5:27 AM, மியாவ் said:

வென்றவர்கள்...

_______________________________________

ராமன் சூத்திரன், தன்னை நாயகனாகவும் ராவணனை அரக்கனாகவும் இதிகாசத்தில் இடம்பெறச் செய்தது அவனது வெற்றி...

-----------------------------------------------------------------

தனது இனத்திற்காக கால ஓட்டத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்க்கு இடம் பெயர்ந்ததில் அவர்களுக்கு கிடைத்த இடம் தான் அது...

_______________________________________

ஒருவன் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்கிறான் பேருந்து வரவில்லை, ஒருவன் வந்த உடன் பேருந்து வந்து விடுகிறது, சீக்கரமாக வந்தவனுக்கும், தாமதமாக வந்தவனுக்கும் பேருந்தில் ஒரே இடம், ஒரே நேரத்தில் தான் பயணமும்... இதில் யாரை எனனனென்னவென்று அழைப்பது... ஒருவன் துரதிர்ஷ்டகாரன் மற்றவன் அதிர்ஷ்டகாரனா... அல்லது ஓட்டுனரிிின் கையிில் அவர்களது  பிரயாாண விதி சிக்குண்டு கிடந்ததா...

_______________________________________

ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு இதே காணொளியை போட்டு இதே கேள்வியை உங்களால் கேட்க முடியுமா... 

வென்றவர்கள் சரித்திரம் என்றால்.....நான் இணைத்த காணொலியில் வந்தவரும் சரித்திரத்தில்  இணைந்து விடுவார். எனவே கேள்விகள் நூறு வருடங்கள்  சென்ற பின்னரும் கேட்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2018 at 7:22 AM, மியாவ் said:

இது விவாத போக்கினுள்ள தங்களின் கருத்து...

 

 

கடவுள்,

தங்களின் நிலையென்ன???

கடவுள் பற்றி பெரிதாக ஒன்றுமே சொல்லத்தேவையில்லை.
ஆறறிவு படைத்த மனிதப்பிறவிகளான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒரு எல்லையை தாண்டமுடியாமல் இருக்கும் போதுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

- Albert Einstein

ஐன்ஸ்ரைன் கூறியது பைபிளை பற்றி மட்டும் ஆனால் நமது புராணங்களும் இதிகாசங்களும் அதை விடபெரிய புரட்டுக்களும் முட்டாள்த்தனங்களும் நிறைந்தவை. 

 

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

கடவுள் பற்றி பெரிதாக ஒன்றுமே சொல்லத்தேவையில்லை.
ஆறறிவு படைத்த மனிதப்பிறவிகளான விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ஒரு எல்லையை தாண்டமுடியாமல் இருக்கும் போதுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ??  

கடவுள் ஆணா? எப்படி கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் தெரியப்படுத்தினாரா? 

6 minutes ago, tulpen said:

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் நம்பிக்கை என்பது ஒருவரது மனதை பொறுத்தது. நம்பியவர்களுக்கு அது அரும‌ருந்து. அது அவர்கள் நம்பிக்கை. 

நான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என முழுமனதாக நம்புகின்றேன்.

வாழ்க்கையில் நிறைய ஏன் இப்படி நடக்கின்றது? என்பதற்கு பதிலில்லை. 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

 கடவுள் என்பவனை  தேடுகின்றார்கள்.

 

1 hour ago, colomban said:

நான் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என முழுமனதாக நம்புகின்றேன்.

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.