Jump to content

கடவுள் உண்டா?


Recommended Posts

On 12/19/2018 at 1:26 AM, குமாரசாமி said:

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

 

 

எல்லா மனிதர்களை போலவும் இருக்கும் பிராமணர்களுக்கு  இந்துகளின் புனித நூல் மனு தர்மத்தில் ஏன் இவ்வளவு மரியாதையும் கெளரவும் என்று உங்களால் கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

- Albert Einstein

ஐன்ஸ்ரைன் கூறியது பைபிளை பற்றி மட்டும் ஆனால் நமது புராணங்களும் இதிகாசங்களும் அதை விடபெரிய புரட்டுக்களும் முட்டாள்த்தனங்களும் நிறைந்தவை. 

 

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ??  

கடவுள் ஆணா? எப்படி கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் தெரியப்படுத்தினாரா? 

 

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.
ஏன்? தங்கள் உண்மையான பெயர் கூட இன்னொருவரால் தான் சூடப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயமே கோவிலாகி....கடி,மனம்  அடிமையாகி....,

வாய்மையே தூய்மையாகி...,

மனம் மணி...இலிங்கமாகி...!

 

என்று எமது முன்னோர் கூறிச் சென்றனர்!

எல்லா உண்மைகளும் மேலுள்ள வார்த்தைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன!

நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்!

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.

நானும் நீங்களும் இவற்றில் உடன்படுகிறோம். 

நாம் ( மனிதர்கள்) ஏன் இந்த கடவுள்களை அவன் இவன் என்று மரியாதை இல்லாத வகையில் பயன்படுத்தும் ஒருமையில் அழைக்கிறோம் என்பது தான் எனது கேள்வி. அதற்கு பதிலாக நான் நினைப்பது, கடவுளை சண்டியனாக நாம் பார்க்கிறோம் என்பது தான். ஒரு கொடூரமான சர்வ வல்லமை கொண்ட ஒரு சண்டியனை நாம் அவன் இவன் என்று அழைப்போம். ஆனால் அவனுக்கு மிகவும் அஞ்சி அவனை அமைதிப்படுத்தி அவனின் கருணையை பெற முயற்சி செய்வோம் இல்லையா? இதை தானே நாம் கடவுளுக்கும் செய்து கொண்டு கடவுளை அவன் இவன் என்று அழைக்கிறோம்?

Link to comment
Share on other sites

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் முடிவின்றி பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றது. 

இந்த விவாத்திற்கு சில ஒப்பீடுகள் ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உதவக் கூடும்.

கடவுள் உண்டு என்று நம்மி அதை பன்பற்றும் சமூகத்தின் தற்போதைய வளர்ச்சியையும் 

கடவுள் இல்லை அல்லது அதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றுள்ள சமூகத்தின் இன்றைய வளர்ச்சியைபும் 

ஒப்பிட்டுப் பார்ப்பின் 

இவ் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பாெருளாதார,  தொழில்நுட்ப, மனித நாகரீக பண்பாட்டு வளர்ச்சியில் பாரியளவு ஏற்றந் தாழ்வுகள் உள்ளதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். 
 

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

நான் மேற்கோள் காட்டியது ஐன்ஸ்ரைன் என்ற அறிவியல் மேதையின. கூற்றை மட்டுமே. அதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. 

மேலும் எம்மை முட்டாள்களாக்கிய புராண இதுகாசங்கள்களை மேற்கத்தயவர்கள் திருடினார்களா? உதவாக்கரை புராண இதிகாசங்களை திருடி அவர்களுக்கு என்ன பிரயோசனம்?

சிலைத்திருட்டு புராதன கலைப்பொருட்கள் திருட்டு உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்செயல்.நீம்அதுபற்றி இங்கு விவாதிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்டத்தில் இருக்கு என்று பார்த்திட்டு போக வந்தன் தலைப்பும் கருத்துக்களும் :unsure:

Link to comment
Share on other sites

கடவுள் இருக்கின்றார் அல்லது இல்லை அல்லது எங்கயாவது போய்விட்டார் என்பதுக்கு அப்பால் சமயம் அது சார்ந்து மொழி பண்பாடு கட்டிடக்கலை வரலாறு சித்தர்கள் இயற்க்கை மருத்துவம் அறநெறிகள் போன்ற பல விசயங்கள் கடவுள் என்ற கருவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அதே நேரம் சாதியம் ஏற்றதாழ்வுகள் மூட நம்பிக்கைகள் போன்ற பல எதிர்மறை விசயங்களும் பின்னப்பட்டுள்ளது. கடவுள் உண்டா இல்லையா அவரை நேசிப்பதா வெறுப்பதா என்ற அணுகுமுறை பொருந்தாது. மாறாக இக்கேள்விகளுடன்  கடவுள் என்ற ஒரு விசயத்தை நன்மைக்காக பயன்படுத்துவது ஆரோக்கியமானது. 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய

மாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,

மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாத
இழிந்தோனை,

ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை,

மோழையை ... மடையனை,

அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினை
மூடியுள்ள

நோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை,

வாய்மை யிலாதனை ... உண்மை இல்லாதவானை,

இகழாதே ... இகழ்ந்து ஒதுக்காமல்

மாமணி நூபுர சேதள தாள் ... சிறந்த மணிகளாலான சிலம்புள்ள
உன் பாதங்களை,

தனி வாழ்வுற ... ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற

ஈவதும் ஒருநாளே ... தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை ... முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

நாடியெ கானிடை கூடிய சேவக ... விரும்பிச் சென்று காட்டிலே
கூடிய வீரனே

நாயக மாமயில் உடையோனே ... தலைவனே சிறந்த மயில்
வாகனனே

தேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவி, மனோன்மணி,
அன்னை, பராபரை,

தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் மொழியாள் உமையின்
சிறுமகனே

சேணுயர் சோலையின் ... விண்வரை உயர்ந்த சோலைகளின்

நீழலி லேதிகழ் ... நிழலினிலே வளங்கும்

சீரலை வாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் அமர்ந்த
பெருமாளே.
(மூலம்: http://www.kaumaram.com/thiru/nnt0036_u.html)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 3:42 AM, சண்டமாருதன் said:

 Stephen Hawking | Brief Answers to the Big Questions

 

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

 

 

ஒரு அசுரன் பூமியை பாயாய் சுருட்டி கடலுக்கு அடியில் கொண்டு போய் வைக்க விஷ்ணு வராக அவதரம் எடுத்து பூமியை மீட்டு வந்தார்”’ என்பது போன்ற அடி முட்டாள் கதைகளை கூறி மக்களை ஏமாற்றி மக்களை கல்வி கற்க விடாமல்  செய்த ஒரு கூட்டம் இப்போது  மக்கள் எதிர்க்கேள்வி  கேட்க  தொடங்கியவுடன் மற்றவர்கள் கண்டுபிடித்த அறிவியல் விடயங்களை தமது உதவாக்கரை புராணங்கள் கண்டு பிடித்ததாக எந்த ஆதாரங்களும் இன்றி பிதற்ற தொடங்கி உள்ளார்கள்.அதன்வெளிப்படே இந்த பைத்தியக்கார காணொளி. 

வாரத்தைக்கு வாரத்தை தமிழரின் கடவுள் . எற்று கூறும் இந்த காணொளியை உருவாக்கிய தமிழரை ஏமாற்றும் பேர்வளி   இவ்வுலகின் பெரும்பான்மையான மற்றய மனிதர்களை கிண்டல் அடிக்கிறார். மற்றைய மதங்கள் எல்லாத்தையும் விட தமிழரின் கடவுள்தான்  உயர்ந்தவர் உண்மையானவர் என்ற பொருள்பட பிதற்றும் இவரால் கிண்டல் அடிக்கப்படும் அவர்கள்  அறிவியல் பொருளாதார அரசியல் முன்னேற்றத்துடன் வாழும் அதேவேளை தமிழரின் கடவுள் மட்டும் ஏன் தமிழரை இன்னமும் அடிமைகளாக வைத்திருக்கிறார் . என்பதை மட்டும் கூறவில்லை. அதைக்கேட்டால்  இதைப்போலவே ஒரு அடிமுட்டாள் கதையை கூறி தமிழரை ஏமாற்றுவார். என்று நினைக்கிறேன். 

க‍டவுள் பற்றி கூறும்  தமிழருக்கு பாடம் எடுக்கும் இந்த ஏமாற்று ஆன்மீகவாதி, அதேவேளை ராமசாமி நாயக்கர் என்றும் தெலுங்கன் என்றும் ஒருவரை சாதி சொல்லி திட்டுகிறார். மற்றய இன மக்களை திட்டுகிறார்.  இவர் திட்டும் மற்றய இன மக்களை தமிழரின் கடவுள் மனிதர்களாக பார்க்கவில்லையா?  தமிழர் கண்டு பிடித்ததை நியூட்டன் திருடினார் என்று புலுடா வேறு.  விஷ்ணு ஒரு சிறந்த விஞ்ஞானி என்று பைத்தியகார பிதற்றல் ஒரு பக்கம். புவியீர்ப்பை விசையை கடந்து தமிழரின் கடவுள் இந்திரன் பறந்தான் என்று பிதற்றும் இவர் அந்த இந்திரன் அப்படி பறந்து  மனித குலத்திற்கு என்ன செய்து கிழித்தான் என்பதை கூறவில்லை. இனித்தான் கற்பனை செய்ய வேண்டும் போல் இருக்கிறது.  தமிழர் பழம்பெருமை, கடவுள், புராணம் என்று எதை பிதற்றினாலும்  முட்டாள் தமிழர்கள் அதை கேள்வி கேட்காமல் எற்றுக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு பிதற்றி உள்ளார்.

 

Link to comment
Share on other sites

On 12/22/2018 at 7:04 AM, குமாரசாமி said:

வென்றவர்கள் சரித்திரம் என்றால்.....நான் இணைத்த காணொலியில் வந்தவரும் சரித்திரத்தில்  இணைந்து விடுவார். எனவே கேள்விகள் நூறு வருடங்கள்  சென்ற பின்னரும் கேட்கப்படும்.

நான் குறிப்பிட்டது இவர்கள் முன்னோர்கள் வென்றவர்கள், ஆதலால் அவர்களுக்கு அமெரிக்கா என்ற நிலபரப்பு கிடைத்திருக்கிறது என்றேன்...

ஐம்பது வருடம் கழிந்து எப்படி எலும்பு கூடு ஃப்ளைட்டில் கை அசைத்து கொண்டு இறங்குமா...

On 12/22/2018 at 2:24 PM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

நான் வள்ளுவன், பிரபாகரனை போன்றவர்களை அவன் இவனென்று தான் குறிப்பிடுவதுண்டு...

இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என கூற முடியுமா...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தேவை !
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் )
...........................................................
புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் 
ஒரு மதத்திற்கு 
நல்ல கடவுள் 
தேவைப்படுகின்றார்

விண்ணப்பிப்பவர் ....

மூட நம்பிக்கைகளை 
மக்களிடம் 
விதைக்காதவராக 
இருக்க வேண்டும்

அர்ச்சனை என்ற 
பெயரில் 
பணம் வசூலிக்காதவராக 
இருக்கவேண்டும்

நேர்த்திக்கடன் 
வாங்காமலேயே 
வேண்டுதலை 
நிறைவேற்றுபவராக 
இருக்க வேண்டும்

பாதுகாப்பு என்ற 
பெயரிலேயே 
பெண்களை 
பேய்களைப்போல 
ஒட்டுமொத்தமாக 
மூடிக்கொண்டு திரியவேண்டும் 
என்று அறிவுரை 
வழங்குவதைவிட்டு 
பெண்களை சக 
மனுஷியாக மதிக்கும் 
ஆண்களைப் படைக்க
வேண்டும்

ஆட்டு மந்தைக் 
கூட்டம்போல 
ஒருவன் பல பெண்களைக் 
கட்டலாம் என்று 
சொல்லாமல் 
ஒருவனுக்கு ஒருத்தி 
என்று நல்ல 
மனதுடைய 
ஆண்களை படைப்பவாராக 
இருக்க வேண்டும் 
(உபரி - ஆண்கள் பெண்களைவிட 
குறைவாகத்தானே
உள்ளார்கள் என்று 
நொண்டிச்சாட்டு 
சொல்லாமல் 
ஆண்களையும் 
பெண்களையும் 
சம அளவில் படைக்கும் 
வல்லமை பெற்றவராக 
இருக்க வேண்டும்)

ரஜனிக்காந்த் அரசியலுக்கு 
வருவதைப்போல 
அப்போ வருகின்றார் 
இப்போ வருகின்றார் 
என்று பூச்சாண்டி 
காட்டாமல் சொன்னால் 
சொன்னபடி வந்து 
இரட்ச்சிப்பவராக 
இருக்க வேண்டும்

பாவ மன்னிப்பு 
கொடுப்பதைவிட்டு
பாவங்களைத் தடுப்பவராக
இருக்க வேண்டும்

தன் துறவிகள்
மற்ற மத 
வழிபாட்டுத் தளங்களை
உடைக்கும் போதும் 
மற்ற மதத்தவரைத் 
தாக்கும் போதும்
புதினம் பார்த்துக் 
கொண்டிருப்பவராய்
இருக்கக் கூடாது

எந்தக் கடவுள்
சிறந்தவர் 
என்ற போட்டியில் 
தன் பக்தர்களைத் 
தூண்டி விடாமல் 
தேவை எற்பட்டால் 
தானே மற்ற கடவுள்களோடு 
போட்டிபோடும் 
வீரம் நிரம்பியவராய் 
இருக்க வேண்டும்

சம்பளமாக
அபிஷேகம் 
நோன்பிருத்தல் 
பிரித் ஓதுதல் 
தேவாலய வழிபாடுகள் 
என்பவற்றில் 
விரும்பியவை 
கொடுக்கப்படும்

தகுதிவாய்ந்த
கடவுள்கள் 
விண்ணப்பிக்கலாம்

நன்றி முகனூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2018 at 2:54 AM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

விளக்கத்துக்கு நன்றி. முக்கியமாக முஸ்லிம்கள், நபிகள் நாயகத்தை அவர்கள் என்றும், அல்லாஹ்வை அவன் என்றும் விழிப்பது எனக்கு ஏன் என்று புரியவில்லை. உங்கள் விளக்கம் தான் அதை புரிய வைத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.