Jump to content

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

viyaleandiran.jpg

1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்தார்கள்.

ஏறாவூர் நகருக்குள் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் இருந்தாலும் உட்கட்டமைப்பு சார்ந்த வசதிகளில் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் மலை மடு போன்று காட்சிகளிக்கின்றன.

வீடற்ற, மலசல கூடம் இல்லாதவர்கள் வீதிகள் சரியான முறையில் செப்பனிடப்படவில்லை. இவ்வாறு பல்வேறுபட்ட தேவைப்பாடு இங்கே காணப்படுகிறது.

2015ல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசிலே சில வேலைத்திட்டங்கள் நடைபெற்றாலும். பரிபூரணம் என்ற நிலையை எட்டவில்லை. இந்த பகுதியில் 180 வீடுகள் தேவைப்படும் நிலையில் குறைந்தளவான வீடுகளை கிடைத்துள்ளன.

2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு என வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அந்த பணியை முன்னெடுத்திருந்தேன்.

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டதில் 36 ஆயிரம் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளனர் பல்வேறு பிரச்சினைகள் உள்ள இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெறுப்பை எடுத்துக்கொண்டேன்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார்  அவரிடம பேசி அரசியல் கைதிகள் விடுவிப்பு காணி விடுவிப்பு உட்பட எமது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/46705

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நியமிக்க சொல்லி கேட்க்கிறாரோ?

Link to comment
Share on other sites

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vanangaamudi said:

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

 

9 hours ago, நிழலி said:

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

கிழக்கு பறிபோனது கன நாள் இப்ப ஒன்றும் செய்ய ஏலாது யாராவது முஸ்லீம் அமைச்சர்கள் கிள்ளி எறிந்தால் தான் ஏதாவது தமிழர்களுக்கு  

Link to comment
Share on other sites

இன்று கிழக்கு மாகாண சனத்தொகையில் 40%தமிழர்கள் ,இந்தநிலையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினால் யாருக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் ?

கிழக்கு பறிபோனதற்கு காரணமே தமிழர்கள் ?இதில் வடக்கு தமிழர்களாலா அல்லது கிழக்கு தமிழர்களாலா என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை .

வியாழேந்திரன் வாயாலே வடைசுடுவதில் வல்லவர் ,அவரது குறிக்கோள் குறிக்கியகாலத்தில் பதவி ,பணம் சம்பாதிப்பதுதான் ,போராட்டகாலத்தில் இவரது குடும்பத்தை ஊரில் இருந்து புலிகள் வெளியேற்றியவர்கள் .இவர் மட்டக்கிளப்பு பல்கலை கழகத்தில் கல்விகற்ற காலத்தில் எந்த ஒரு போராட்ட்ங்களிலும் கலந்த கொள்ளாதவர் ,முதலில் தமிழரசு கட்சியில் போட்டியிட விண்ணப்பித்து அது கிடைக்காத நிலையில் PLOT ஊடாக தேர்தலில் நின்று வென்றார் .புதிய அரசியலமைப்பில் தொகுதிவாரியாக தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது வியாழேந்திரனுக்கு தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வெல்லக்கூடிய தொகுதி தேவையென தமிழரசு கட்சி தலைவர்களுடன் முரண்பட தொடங்கினார் .கடந்தவருடம் UNP யில் சேர முயன்று முடியவில்லை .

மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் என்று சொல்லும் வியாழேந்திரன் பதவிக்கு வருமுன் இதை பற்றி யோசனை செய்ததுண்டா ?2016இல் கனடாTNA  தலைவர் தாயகம் சென்றபோது வியாழேந்திரன் தன்னையும் கனடாவுக்கு அழையுங்கள் என்று கேட்டதற்றகிணங்க கனடாTNA அவரை கனடா அழைத்து பல்வேறு அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தது ,இதன் பலனாக கனடா தமிழர் பேரவை 2016இல் நடைபவணிமூலம்பால்பண்ணை அமைக்க  நிதிதிரட்டியது ,அனால் இதற்கு   தேவையான காணியை இதுவரையில் வியாழேந்திரனால் பெறமுடியவில்லை .அனால் தற்போது திரு .ச .குகதாசன் அவர்களினால் மட்டக்கிளப்பு பால்பண்ணைகாண காணி அடையாளம் காணப்பட்டுஅமைச்சரின்  அனுமதிக்காக மத்திய காணி அமைச்சுக்கு மட்டக்கிளப்பு அரசாங்க அதிபர் அனுப்பியுள்ளார் .இதே போல் தென்னைமரவடி பண்ணைக்கு 20 ஏக்கர் காணி பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது .

இதே ஜனாதிபதியிடம் நல்லிணக்க அமைச்சு இருந்தபோது சிவஞான சோதி செயலாளராக இருந்தவர் ,அப்பொழுது வியாழேந்திரன் ஜனாதிபதியுடன் கதைத்து ஏன் உதவிகளை பெறமுடியவில்லை ?கைதிகளின் விடுதலை பற்றி வியாழேந்திரனின் பேச்சு ? 

 

 

Link to comment
Share on other sites

22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

Link to comment
Share on other sites

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாமல் இருந்து விட்டு இப்போ அவரைப்பற்றி  கரி குறை கூறுவது ஏனோ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Gari said:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

அப்ப பஜ்ஜட்டை ஆதரித்தப்பதற்கு பல பலகோடி வாங்கியதாக மற்றவர்களை சொன்னதை நீங்கள் ஏன் சொல்லிக்காட்டவில்லை சிவசத்தி ஆனந்தன் சொன்னதை மறந்துவிட்டீர்கள் போல

அப்ப கூட்டமைப்பில் இருக்கும் எம்பிக்கள் அனைவரதும் வீட்டையும் பாருங்கள் நான் அமலுக்கு ஆதரவாளனும் அல்ல சார் மாவையும் ஏதோ கருங்கல் வீடு கட்டினதா படம்  வந்துச்சு முகநூலில் அதையும் பார்க்கல போல அடுத்து ஜ்னாதிபதியே பிள்ளையின் பிறந்த நாளுக்கு பங்கு கொள்ள கேக்கும் வெட்டினார்கள் இதுவும் நடந்திருக்கு அது போக வியாழேந்திரன் இன்று மாறாமல் இருந்திருந்தால் அவர் பாற்பண்ணைக்கு அமைக்க தேடிய நிலம் பற்றிய பேச்சுக்கள் வந்திருக்காது  காரணம் அவர் கூட்டமைப்பில் இருப்பதால் கூட்டமைப்பில் இருந்து எந்த வேலையும் செய்யலாம் ( அடார்) அவர்கள் மாறினால் தான் எல்லா குட்டுகளையும் போட்டு உடைப்பது 

கனடாவுக்கு போய் வந்த கையுடன் தான் அவரே மாறினார் அமல் 

Link to comment
Share on other sites

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nellaiyan said:

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

இதைத்த தான் நானும் நெடுக சொல்கிறன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாளேந்திரனின் ஆதங்கம் புரிகின்றது.

அதிக நெருக்கடிகளை சந்திக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது .   

80களிலிருந்தே  ஒரு மறைமுக முக்கோணபோராடம் அங்கு நடைபெறுகின்றது. ஒரு பக்கம் தமிழ்.....இன்னொரு பக்கம் முஸ்லீம்....அடுத்த பக்கம் சிங்களம்.அங்கு வாழ்ந்தவர்களால் தான் அதை உணர முடியும்.

இங்கேதான் கிழக்கில் தமிழ்கூத்தமைப்பு தன் வலிமையை காட்ட தவறி விட்டது.

இதுதான் உண்மை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வியாளேந்திரனின் ஆதங்கம் புரிகின்றது.

அதிக நெருக்கடிகளை சந்திக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது .   

80களிலிருந்தே  ஒரு மறைமுக முக்கோணபோராடம் அங்கு நடைபெறுகின்றது. ஒரு பக்கம் தமிழ்.....இன்னொரு பக்கம் முஸ்லீம்....அடுத்த பக்கம் சிங்களம்.அங்கு வாழ்ந்தவர்களால் தான் அதை உணர முடியும்.

இங்கேதான் கிழக்கில் தமிழ்கூத்தமைப்பு தன் வலிமையை காட்ட தவறி விட்டது.

இதுதான் உண்மை.
 

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Nellaiyan said:

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

ஆனால் பிள்ளையான் கிழக்கை அபிவிருத்தி செய்தாரே :104_point_left:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.