Jump to content

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

viyaleandiran.jpg

1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்தார்கள்.

ஏறாவூர் நகருக்குள் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் இருந்தாலும் உட்கட்டமைப்பு சார்ந்த வசதிகளில் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் மலை மடு போன்று காட்சிகளிக்கின்றன.

வீடற்ற, மலசல கூடம் இல்லாதவர்கள் வீதிகள் சரியான முறையில் செப்பனிடப்படவில்லை. இவ்வாறு பல்வேறுபட்ட தேவைப்பாடு இங்கே காணப்படுகிறது.

2015ல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசிலே சில வேலைத்திட்டங்கள் நடைபெற்றாலும். பரிபூரணம் என்ற நிலையை எட்டவில்லை. இந்த பகுதியில் 180 வீடுகள் தேவைப்படும் நிலையில் குறைந்தளவான வீடுகளை கிடைத்துள்ளன.

2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு என வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அந்த பணியை முன்னெடுத்திருந்தேன்.

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டதில் 36 ஆயிரம் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளனர் பல்வேறு பிரச்சினைகள் உள்ள இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெறுப்பை எடுத்துக்கொண்டேன்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார்  அவரிடம பேசி அரசியல் கைதிகள் விடுவிப்பு காணி விடுவிப்பு உட்பட எமது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/46705

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நியமிக்க சொல்லி கேட்க்கிறாரோ?

Link to comment
Share on other sites

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vanangaamudi said:

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

 

9 hours ago, நிழலி said:

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

கிழக்கு பறிபோனது கன நாள் இப்ப ஒன்றும் செய்ய ஏலாது யாராவது முஸ்லீம் அமைச்சர்கள் கிள்ளி எறிந்தால் தான் ஏதாவது தமிழர்களுக்கு  

Link to comment
Share on other sites

இன்று கிழக்கு மாகாண சனத்தொகையில் 40%தமிழர்கள் ,இந்தநிலையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினால் யாருக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் ?

கிழக்கு பறிபோனதற்கு காரணமே தமிழர்கள் ?இதில் வடக்கு தமிழர்களாலா அல்லது கிழக்கு தமிழர்களாலா என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை .

வியாழேந்திரன் வாயாலே வடைசுடுவதில் வல்லவர் ,அவரது குறிக்கோள் குறிக்கியகாலத்தில் பதவி ,பணம் சம்பாதிப்பதுதான் ,போராட்டகாலத்தில் இவரது குடும்பத்தை ஊரில் இருந்து புலிகள் வெளியேற்றியவர்கள் .இவர் மட்டக்கிளப்பு பல்கலை கழகத்தில் கல்விகற்ற காலத்தில் எந்த ஒரு போராட்ட்ங்களிலும் கலந்த கொள்ளாதவர் ,முதலில் தமிழரசு கட்சியில் போட்டியிட விண்ணப்பித்து அது கிடைக்காத நிலையில் PLOT ஊடாக தேர்தலில் நின்று வென்றார் .புதிய அரசியலமைப்பில் தொகுதிவாரியாக தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது வியாழேந்திரனுக்கு தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வெல்லக்கூடிய தொகுதி தேவையென தமிழரசு கட்சி தலைவர்களுடன் முரண்பட தொடங்கினார் .கடந்தவருடம் UNP யில் சேர முயன்று முடியவில்லை .

மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் என்று சொல்லும் வியாழேந்திரன் பதவிக்கு வருமுன் இதை பற்றி யோசனை செய்ததுண்டா ?2016இல் கனடாTNA  தலைவர் தாயகம் சென்றபோது வியாழேந்திரன் தன்னையும் கனடாவுக்கு அழையுங்கள் என்று கேட்டதற்றகிணங்க கனடாTNA அவரை கனடா அழைத்து பல்வேறு அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தது ,இதன் பலனாக கனடா தமிழர் பேரவை 2016இல் நடைபவணிமூலம்பால்பண்ணை அமைக்க  நிதிதிரட்டியது ,அனால் இதற்கு   தேவையான காணியை இதுவரையில் வியாழேந்திரனால் பெறமுடியவில்லை .அனால் தற்போது திரு .ச .குகதாசன் அவர்களினால் மட்டக்கிளப்பு பால்பண்ணைகாண காணி அடையாளம் காணப்பட்டுஅமைச்சரின்  அனுமதிக்காக மத்திய காணி அமைச்சுக்கு மட்டக்கிளப்பு அரசாங்க அதிபர் அனுப்பியுள்ளார் .இதே போல் தென்னைமரவடி பண்ணைக்கு 20 ஏக்கர் காணி பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது .

இதே ஜனாதிபதியிடம் நல்லிணக்க அமைச்சு இருந்தபோது சிவஞான சோதி செயலாளராக இருந்தவர் ,அப்பொழுது வியாழேந்திரன் ஜனாதிபதியுடன் கதைத்து ஏன் உதவிகளை பெறமுடியவில்லை ?கைதிகளின் விடுதலை பற்றி வியாழேந்திரனின் பேச்சு ? 

 

 

Link to comment
Share on other sites

22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

Link to comment
Share on other sites

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாமல் இருந்து விட்டு இப்போ அவரைப்பற்றி  கரி குறை கூறுவது ஏனோ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Gari said:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

அப்ப பஜ்ஜட்டை ஆதரித்தப்பதற்கு பல பலகோடி வாங்கியதாக மற்றவர்களை சொன்னதை நீங்கள் ஏன் சொல்லிக்காட்டவில்லை சிவசத்தி ஆனந்தன் சொன்னதை மறந்துவிட்டீர்கள் போல

அப்ப கூட்டமைப்பில் இருக்கும் எம்பிக்கள் அனைவரதும் வீட்டையும் பாருங்கள் நான் அமலுக்கு ஆதரவாளனும் அல்ல சார் மாவையும் ஏதோ கருங்கல் வீடு கட்டினதா படம்  வந்துச்சு முகநூலில் அதையும் பார்க்கல போல அடுத்து ஜ்னாதிபதியே பிள்ளையின் பிறந்த நாளுக்கு பங்கு கொள்ள கேக்கும் வெட்டினார்கள் இதுவும் நடந்திருக்கு அது போக வியாழேந்திரன் இன்று மாறாமல் இருந்திருந்தால் அவர் பாற்பண்ணைக்கு அமைக்க தேடிய நிலம் பற்றிய பேச்சுக்கள் வந்திருக்காது  காரணம் அவர் கூட்டமைப்பில் இருப்பதால் கூட்டமைப்பில் இருந்து எந்த வேலையும் செய்யலாம் ( அடார்) அவர்கள் மாறினால் தான் எல்லா குட்டுகளையும் போட்டு உடைப்பது 

கனடாவுக்கு போய் வந்த கையுடன் தான் அவரே மாறினார் அமல் 

Link to comment
Share on other sites

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nellaiyan said:

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

இதைத்த தான் நானும் நெடுக சொல்கிறன்.நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாளேந்திரனின் ஆதங்கம் புரிகின்றது.

அதிக நெருக்கடிகளை சந்திக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது .   

80களிலிருந்தே  ஒரு மறைமுக முக்கோணபோராடம் அங்கு நடைபெறுகின்றது. ஒரு பக்கம் தமிழ்.....இன்னொரு பக்கம் முஸ்லீம்....அடுத்த பக்கம் சிங்களம்.அங்கு வாழ்ந்தவர்களால் தான் அதை உணர முடியும்.

இங்கேதான் கிழக்கில் தமிழ்கூத்தமைப்பு தன் வலிமையை காட்ட தவறி விட்டது.

இதுதான் உண்மை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வியாளேந்திரனின் ஆதங்கம் புரிகின்றது.

அதிக நெருக்கடிகளை சந்திக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது .   

80களிலிருந்தே  ஒரு மறைமுக முக்கோணபோராடம் அங்கு நடைபெறுகின்றது. ஒரு பக்கம் தமிழ்.....இன்னொரு பக்கம் முஸ்லீம்....அடுத்த பக்கம் சிங்களம்.அங்கு வாழ்ந்தவர்களால் தான் அதை உணர முடியும்.

இங்கேதான் கிழக்கில் தமிழ்கூத்தமைப்பு தன் வலிமையை காட்ட தவறி விட்டது.

இதுதான் உண்மை.
 

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Nellaiyan said:

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

ஆனால் பிள்ளையான் கிழக்கை அபிவிருத்தி செய்தாரே :104_point_left:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.