Jump to content

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?


ஏனென்றால் எமது வரலாற்றை அடுத்த சமுதாயத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும் என இங்கு ஒரு  பலர் கூறுகின்றார்கள்.

அப்படியாயின் வரலாறு என்று வரும் போது  அது சம்பந்தப்பட்ட பண்பாடும் தொடர்ந்து நிற்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?

 

 

நிச்சயமாக.

மேற்கத்தைய பண்பாடுகளில் இருந்து நாம் கற்பதற்கு ஏராளமானவை உள்ளன. அதே வேளை இற்றுப் போன எமது பழக்கவழக்கங்களில் பலவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசிய தேவை எமக்கு நிறையவே உள்ளது. 

நாம் அவற்றை செய்யாவிடின் எமது அடுத்த தலைமுறை(பெரும்பாலும் புலத்து தலைமுறை) எமது கலாச்சாரத்தை முற்று முழுதாக தூக்கி எறியும் நிலையே ஏற்படும். 

அதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக் கட்டுரையாளரின் ஆதங்கமும் அதுவாகவே தென்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, manimaran said:

நிச்சயமாக.

மேற்கத்தைய பண்பாடுகளில் இருந்து நாம் கற்பதற்கு ஏராளமானவை உள்ளன. அதே வேளை இற்றுப் போன எமது பழக்கவழக்கங்களில் பலவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசிய தேவை எமக்கு நிறையவே உள்ளது. 

நாம் அவற்றை செய்யாவிடின் எமது அடுத்த தலைமுறை(பெரும்பாலும் புலத்து தலைமுறை) எமது கலாச்சாரத்தை முற்று முழுதாக தூக்கி எறியும் நிலையே ஏற்படும். 

அதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக் கட்டுரையாளரின் ஆதங்கமும் அதுவாகவே தென்படுகின்றது. 

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 10:59 PM, nedukkalapoovan said:

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

அது தனியானதொரு கட்டுரையாகவேண்டியது. அதுதான் இதில் சேர்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 3:19 PM, Justin said:

முதலில் நீங்கள் தமிழர் எனப்படும் இனத்தினரிடம் எதிர் பார்க்கும் பண்புகள் விழுமியங்கள் எவை என வரையறை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரை, கல்வியில் ஆர்வம் என்பதைத் தவிர தமிழர்களின் பண்புகளாகக் கொள்ளப் படும் பல விடயங்கள் பிற்போக்கானவை. உதாரணமாக, எவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு,  மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது தமிழரின் பண்பு - இது களையப் பட வேண்டிய ஒரு பண்பு. என்னைப் பொறுத்த வரை, சுதந்திரமாக இருக்கவே புலம் பெயர்ந்த இடத்தில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஒரு இனக் கலாச்சாரத்தைக் காக்கும் நோக்கில் வாழ இஷ்டமில்லை! 

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

On 12/28/2018 at 6:32 PM, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

புதிதாகப் பெறுபவை எமக்கு நன்மை பயக்கும் என்றால் யாரும் கவலைகொள்ளப் போவதில்லை.
ஆனால் எமது அடையாளத்திலொன்றான பண்பாடு வழக்கொழிந்தால் இனமே அற்றுப்போகுமே.

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 7:42 AM, tulpen said:

மிகச்சரியான பார்வை. எம்மிடையே கடைப்பிடிக்கப் படும் மிக பிற்போக்கான பழக்கங்களை எம்து பிள்ளைகளுக்கும் பழக்குவது எந்த வித்த்தில் நியாயம். அறிவுக்கு சற்றும் பொருந்தாகத விடயங்களை எமது கலாச்சாரம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒருவகை காட்டுமிராண்டித்தனம் தான். 

எம்மிடையே முற்போக்கான விடயங்கள் எத்தனையோ உள்ளனவே. அவற்றைக்கூட எமது எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தாது தேவையற்ற விடயங்களை மட்டும் தானே பலரும் பிள்ளைகளுக்கு முன்னால் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 2:58 AM, சண்டமாருதன் said:

 

எமது மனமும் தளமும் அடிப்படையில் பரந்துபட்டதாக மாறுவது புதிய தலமுறைகளுக்கு நல்லது. ஈழத்தமிழர் இப்போது கனடா தமிழர் இங்கிலாந்து தமிழர் என்று பல பிரிவுகளாக விரிவடைகின்றார்கள்.. பிரெஞ்சு டொச்சு ஜெர்மன் என்று பல அடயாளப் பின்புலங்களோடு இணைகின்றார்கள். தாய்த்தமிழகம் உட்பட உலகின் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரு பொது தன்மைக்குள் வருவதும் உறவுகள் ஏற்படுவதும் இந்த ஆக்கம் வெளிப்படுத்தும் எதிர்கால தலமுறைகள் குறித்த ஐயத்திற்கு தீர்வாக அமையலாம். 

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

On 12/27/2018 at 8:40 PM, ரதி said:

யாழில் எழுதுபவர்கள்,வேறு இடத்து எழுதும் போது விரும்பினால் அதை தாங்களே யாழில் வந்து இணைப்பார்கள் தானே!...கிருபனுக்கு ஏன் வேண்டாத வேலை😟

 

 

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

மொழி கலாச்சாரம் பண்பாடு என்ற அடிப்படையில் எங்கும் ஒற்றுமையுடன் தமிழர்கள் இல்லை. கலாச்சரம் பண்பாடு என்பது எந்த வரையறைக்கும் உட்பட்டதும் இல்லை. பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு இடையிலாக ஏற்படும் தொடர்பு எதிர்கால புலம்பெயர் தலமுறைக்கு தமது அடயாளங்களை உணர்ந்துகொள்ள உதவும் என்பதே எழுதப்பட்ட கருத்து. நீங்கள் மொழி கலாச்சாரம் பண்பாட்டை தக்கவைத்தால் தான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் வரும் என்று புரிந்துகொள்கின்றீர்கள் நான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் தான் எதிர்காலத் தலமுறைக்கு மொழியையும் தமது இன அடயாளங்களையும் தக்கவைக்க உதவும் என்கின்றறேன். 

உதாரணமாக றியுனியன் தீவில் உள்ள தமிழர்களுக்கும் தாய்த்தமிழகத்துக்குமிடைலான தொடர்பு அவர்கள் அடயாளங்களை தக்க வைக்க உதவும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு உதவியாக இருக்கும். றியூனியன் தீவில் உள்ள மக்கள் தமது மொழி கலாச்சாரம் பண்பாட்டைத் அழித்தொழித்தவிட்டால் எங்கிருந்து இது வரும் என்பது புரிதல் அல்ல. வேறு வேறு இனங்கள் வாழும் தேசத்திற்கு புலம்பெயர்ந்துவிட்டால் தலமுறைகள் தாண்டும் போது எமது இன அடயாளங்கள் காணாமல் போவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அவற்றை எவ்வாறு தக்கவைப்பது என்பது தான் இங்கு முன்வைக்க முயலும் கருத்துக்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

 

தமிழராக இருந்தால் இதெல்லாம் புலத்தில் நடக்காது என்ற மாயையை முதலில் விடுங்கள். தாயத்திலேயே இதெல்லாம் நடந்தது நடக்கிறது. எங்கள் கண் முன் இல்லாமல் மறைவாக. இங்கே இவற்றை வெளிப்படையாகச் செய்கிறார்கள், அவ்வளவே வித்தியாசம். சிலர் வெள்ளைக் காரனில் தான் கள்ளக் காதலும், தன்னினச் சேர்க்கையும், பல தார/மறு மணமும் இருப்பதாக அதிர்ச்சியடைவதே ஒரு பெரிய நடிப்பு என்கிறேன் நான்! இதெல்லாம் சரியா என்றால், அது அவரவர் வாழ்வைப் பொறுத்தது! தடுக்க எவ்வளோ வழிகள் உண்டு: சுய மரியாதையை ஊக்குவியுங்கள், குறுகிய வாழ்வில் சாதிக்க நிறைய உண்டு என்ற ஒரு அவசரத்தை ஊட்டுங்கள், கல்வியைக் கட்டாயமாக்குங்கள், ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர வையுங்கள்! இவையெல்லாம் மனவியல் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட வழிகள். தமிழ் கலாச்சாரம் இல்லாமலே இதையெல்லாம் செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

Link to comment
Share on other sites

On 12/29/2018 at 10:06 PM, குமாரசாமி said:

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

 

 

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

 

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே எம்மை சிந்திக் கலாச்சாரரீதியாக தடையாக இருக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். 

தற்போதைய மேற்கத்தைய சமூக நாகரீக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி நாம் உட்பட உலகின் பெரும்பாலானோரை பொறாமைப்பட வைக்கும் ஒன்றாகும். (சிலசமயம் எமது ஈகோ அதனை ஏற்க மறுக்கக்கூடும்)

இந்த வளர்ச்சிக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் அதனடிப்படியில் பிறந்த சிந்தனையோட்டம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
எமக்கு இப்படியான ஒரு வளர்ச்சியை நோக்கி நகரும் விருப்பு இருப்பின் அவர்களது வழியினைப் பின்பற்றுவது எமக்கு பாதகமாக அமையாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, manimaran said:

 

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே எம்மை சிந்திக் கலாச்சாரரீதியாக தடையாக இருக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். 

தற்போதைய மேற்கத்தைய சமூக நாகரீக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி நாம் உட்பட உலகின் பெரும்பாலானோரை பொறாமைப்பட வைக்கும் ஒன்றாகும். (சிலசமயம் எமது ஈகோ அதனை ஏற்க மறுக்கக்கூடும்)

இந்த வளர்ச்சிக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் அதனடிப்படியில் பிறந்த சிந்தனையோட்டம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
எமக்கு இப்படியான ஒரு வளர்ச்சியை நோக்கி நகரும் விருப்பு இருப்பின் அவர்களது வழியினைப் பின்பற்றுவது எமக்கு பாதகமாக அமையாது. 

 

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

 

சபேஸ், நீங்கள் எப்படி மாற வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென எதிர் பார்க்கிறீர்களா அல்லது இது rhetoric ஒரு கேள்வியா? முதல் கேசாக இருந்தால், உங்களுடைய வாழ்க்கைக்கு உவப்பான விளைவுகளைத் தரக் கூடிய மாற்றங்கள் தேவையா என்று நீங்கள் மட்டும் தான் முடிவெடுக்கலாம்! மணிமாறன் உட்பட யாரும் உங்களுக்குப் பட்டியல் தர இயலாது!  தமிழர் கலாச்சாரத்தில் எங்கள் சந்ததிக்கு வளர்ச்சித் தடையாக இருக்கும் ஏதாவது இருந்தால் அதை நாம் அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது தான் இங்கே அடிக்கருத்து! இது concept, இதில் இருந்து செயல்முறையைத் திட்டமிடுவது ஆளுக்காள் மாறுபடும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

அவையள் சொல்ல வாறது சாதி பிரச்சனையைத்தான்...... அந்த சாதிப்பிரச்சனை புலிகள் காலத்திலை இல்லயெண்டது  அவையளுக்கு தெரியாது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு இப்ப குய்யோ முய்யோ  எண்டு தொண்டை கிழிய கத்தீனம்....அதிலையும் ஒரு காமெடி என்னவெண்டால் உண்மையை ஒத்துக்கொள்ளுற பழக்கம்  அவையளுக்கு இன்னும் வரேல்லை :cool:

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

அவையள் சொல்ல வாறது சாதி பிரச்சனையைத்தான்...... அந்த சாதிப்பிரச்சனை புலிகள் காலத்திலை இல்லயெண்டது  அவையளுக்கு தெரியாது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு இப்ப குய்யோ முய்யோ  எண்டு தொண்டை கிழிய கத்தீனம்....அதிலையும் ஒரு காமெடி என்னவெண்டால் உண்மையை ஒத்துக்கொள்ளுற பழக்கம்  அவையளுக்கு இன்னும் வரேல்லை :cool:

சாதியம் எம்மிடையே உள்ள மிகப் பிற்போக்குத்தனமான காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. 

சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் தமிழரின் தொகையுடன் ஒப்பிடுகையில் சாதியம் மற்றும் பிரதேச வாத பாகுபாட்டினால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழரின் தொகை அதிகமானது.

எமக்குள்ள பிரச்சணைகளுக்கு வெளிப்புறக் காரணிகளை குற்றம் சாட்டாது முதலில் எங்களால் எங்களுக்குள் வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான பிரச்சணைகளுக்கு தீர்வு காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, manimaran said:

சாதியம் எம்மிடையே உள்ள மிகப் பிற்போக்குத்தனமான காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. 

சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் தமிழரின் தொகையுடன் ஒப்பிடுகையில் சாதியம் மற்றும் பிரதேச வாத பாகுபாட்டினால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழரின் தொகை அதிகமானது.

எமக்குள்ள பிரச்சணைகளுக்கு வெளிப்புறக் காரணிகளை குற்றம் சாட்டாது முதலில் எங்களால் எங்களுக்குள் வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான பிரச்சணைகளுக்கு தீர்வு காணலாம். 

பிறகென்ன ஒருமாதிரி சுத்திவளைச்சு விசயத்துக்கு வந்துட்டியள்.....:grin:
சரி!  எங்கடை சமூகத்திலை மோசமான சாதிப்பிரச்சனை இருக்குத்தான்....இல்லையெண்டில்லை.
இந்த சாதிப்பிரச்சனையை எங்கையிருந்து? எந்த சமூகத்திடமிருந்து? எப்படி அழித்தொழிக்கலாம் எண்டு ஏதாவது ஐடியா உங்களிட்டை இருக்கா?

அல்லது யார் திருந்தினால் சமூகமும் நாடும் முன்னேறும் என நினைக்கின்றீர்கள்?
அல்லது வெள்ளாளர் மட்டும் திருந்தினால் போதும் என நினக்கின்றீர்களா?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2019 at 3:52 AM, குமாரசாமி said:

பிறகென்ன ஒருமாதிரி சுத்திவளைச்சு விசயத்துக்கு வந்துட்டியள்.....:grin:
சரி!  எங்கடை சமூகத்திலை மோசமான சாதிப்பிரச்சனை இருக்குத்தான்....இல்லையெண்டில்லை.
இந்த சாதிப்பிரச்சனையை எங்கையிருந்து? எந்த சமூகத்திடமிருந்து? எப்படி அழித்தொழிக்கலாம் எண்டு ஏதாவது ஐடியா உங்களிட்டை இருக்கா?

அல்லது யார் திருந்தினால் சமூகமும் நாடும் முன்னேறும் என நினைக்கின்றீர்கள்?
அல்லது வெள்ளாளர் மட்டும் திருந்தினால் போதும் என நினக்கின்றீர்களா?:cool:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

எனக்கு தெரிய.....ஜேர்மனியில்  சாதி மாறி திருமணங்கள் பல நடந்துள்ளன. நானும் நேரில் சென்று பங்கேற்று வாழ்த்தியிருக்கின்றேன். அதில்......நாங்கள் மேல் சாதியில் சம்பந்தம் வைத்து விட்டோம் என்று மார்தட்டியதையும் நான் கவனிக்காமல் இல்லை.

நீங்களாக திருந்துங்கள் அல்லது தானாக திருந்த  விடுங்கள். சந்ததிகள் மாற கால அவகாசம் தேவை.

 புலம் பெயர்ந்து மதம் மாறிய ஜெகோவா தமிழரும் சாதி விடயத்தில் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 4:34 AM, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

ஒளித்தாலும் ஒளிரும் அழிக்க முடியாது மீண்டும் அனலாகவே இருக்கும் அந்த தீ நீங்கள் மேலைத்தேயத்தை ஒப்பிட்டாலும் ஈழத்தில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது அணைப்ப தென்பது ........................

 எங்க ஊரில் சந்தானத்துக்கு கோவில் முக்கியமானது பிரபலமானது அந்த சந்தானத்துக்காரர்கள் நாங்கள் ஆனால் இதுவரை நான் அந்த கோவில் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை  செல்வதும் இல்லை காரணம் மற்ற சமூகத்தை  உள்வாங்குவதில்லை ( மன்னிக்கவும்மற்ற சமூகம் என்றதை அப்படி நான் யாருடனும் நினைத்து பழகுவதும் இல்லை ) எல்லோரும் சக நண்பர்களே ஆனால் பெரியோர்கள் என்ற சிறு மனது உள்ளவர்களால் தீக்குச்சி எரிந்து கொண்டுதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

On 12/31/2018 at 4:55 AM, கிருபன் said:

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அபராஜிதன் said:

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

Link to comment
Share on other sites

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

எங்க போய் முட்ட..:D, உங்களுக்கும் எனக்கும் என்ன காணி தகராறா? .நான் சந்தோசப்பட  இங்கு எதுவும் இல்லை... பகிடிய பகிடியா எடுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.