Jump to content
  • 0

அடுத்த வருடத்திலிருந்து எதை தவிர்க்கிறோம்?


ஈழப்பிரியன்

Question

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் புதிய வருடத்திலிருந்து புகைக்கமாட்டேன் தண்ணியடிக்க மாட்டேன் அதை விடுகிறேன் இதை விடுகிறேன் என்று மனதில் படுபவைகளை வெளியே சொல்லாவிட்டாலும் எமது மனதுக்குள் எண்ணுவோம்.

அப்படி எண்ணியிருந்தவை மணிக்கணக்கு நாள்கணக்கு கிழமைக்கணக்கில் போனாலும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாகவே முடிந்திருக்கிறது.இதில் வெற்றியடைந்தவரென்று இருந்தாலும் நான் இதுவரை காணவில்லை.

சரி ஆண்கள் மறப்பதற்கென்று நிறைய இருக்கும் போது பெண்கள் எதை எதை விடலாமென்று எண்ணவார்கள்.எனக்கு இதில் எதுவுமே எழுதத் தோன்றவில்லை.

இங்கே யாராவது இப்படி எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் வெற்றி தோல்வி பற்றி எழுதுங்கள்.

நான் பதின்மவயதில் தண்ணி புகை இரண்டும் பழகி புதுவருடம் வரும் வேளை சபதம் எடுத்து நிறைய தடவை தோற்றுப் போனேன்.
கடைசியில் எதுவித நிர்ப்பந்தமும் இல்லாமல் 87 இல் திடீர் என்று ஒருநாள் தண்ணியை விட்டேன்.புகை பிடித்தலை விட முடியாமல் இருந்தேன்.கடைசியில் அதுவே வினையாகிப் போக  97இல் அதையும் விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/29/2018 at 10:55 PM, குமாரசாமி said:

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

பாரம் எதையும் சுமப்பதற்கு அவர்களுக்கு விட்டு வைக்கவில்லை அண்ணா அவர்களுக்கும் சிறகை வளர்த்தாச்சு இனி நாம ???? 

வேலையிலிருந்து மட்டுமே யாழுக்கு வந்த நான் இன்றிலிருந்து கைத்தொலைபேசி மூலம் யாழுக்கு வந்திருக்கின்றேன் இனி அடிக்கடி பார்க்கலாம் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 3:13 PM, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே நல்ல ஜாலியாக இருப்பதாக முகப்புத்தகம் கூறுகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்.

உண்மை தான் அண்ணா உங்களது பதில் தலையில் ஒரு குட்டு குட்டி இறங்கியது போலிருந்தது நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person சம்பந்தன், சுமந்திரன்...  தலைப்பில்,    "தீர்வு"  வரும் போன்ற...   
விசர்  செய்திகளை,   வாசிக்க  மாட்டேன். 
இது... சத்தியம்....   

சிறி இதிலே தோற்றுப் போனவர்கள் தான் அதிகம்.ஆனபடியால் சத்தியமெல்லாம் பண்ணக் கூடாது.

தீர்வு விடயத்தில்
புலி வருது புலி வருது என்று சொல்ல 
உண்மையிலேயே புலி வந்த கதை மாதிரி
ஒரு நாள் தூக்கத்தால் எழும்பும் போது ஏதாவதொரு தீர்வு பொதி( சொதி) வரலாம்.
ஆனபடியால் சத்தியத்தை வாபஸ் பெற்றிடுங்க.பிறகு சாமி குற்றமாகப் போவுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

உந்த விசயத்திலை வலுகவனம் தங்கச்சி...
கடைசியிலை உண்மை வெளியிலை வந்திடப்போகுது....tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

 

இது பச்சைப் பொய் போல இருக்கு.

Link to comment
Share on other sites

5 hours ago, ரதி said:

இந்த வருடத்தில் இருந்து உண்மை பேசுவதை விடப் போறேன்😧 

 

இந்த பதிலில் இருந்தே ஆரம்பிச்சாச்சு தானே? 😂😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

மடிக்கணனி வாங்கும் போது இலகுவாக இன்ரநெட் இணைப்பு கொடுக்கிற மாதிரி வாங்குங்கள்.

 

அதெல்லாம்  ஆறுமாதத்துக்கு முன்பே பரிசாக வாங்கியாச்சு.நான்தான் ஒருவித பயத்தில் இதுவரை பாவிக்காமல் வைத்திருந்தன். இப்ப அவசியத்தின் பொருட்டு ஓரிரு நாட்களில் சுமாரா பழகிட்டன். இப்ப அதில்தான் ஓட்டிக் கொண்டு இருக்கிறன்.  நன்றி ஈழப்பிரியன்......!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் தொடங்கி எங்கு பார்த்தாலும் 
ஆரோக்கியமான உணவு என்ற பேச்சு 

தெரியாமல் தவறை செய்தால் கூட பரவாயில்லை 
எல்லாம் வாசித்ததும் கேட்டும் தெரிந்துகொண்டும் தவறை 
செய்கிறோமே எனும் ஒரு குற்ற உணர்வு வந்திருப்பதால் 

ஆரோக்கியம் அற்ற உணவுகளை தவிர்த்து  
கொஞ்சம் பசியையும் பழக்கி படுத்தி கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

எமது முன்னோர்களின் எண்ணம் நேர் எதிராக இருக்கிறது 
அவர்கள் பசியையும் ஒரு நோயாகவே பார்த்து இருக்கிறார்கள் 
பசி வரும் முன்பே குறித்த நேரங்களில் உணவு பழம்களை உண்டு ஆரோக்கியமாக 
வாழ்ந்து இருக்கிறாரக்ள். பசியுடன் உண்ணும்போதுதான் நாம் அதிக அளவான 
உணவுகளை வயிற்றினுள் கொட்டி கொள்கிறோம். மற்றது ருசி மிகவும் கேடானது
என்பது அவர்கள் நிலைப்பாடு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

 

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த வருடத்தில் தாடி மீசையை முற்றாக மழிப்பத்பை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அறிஞர் ஆகும் எண்ணம் எல்லாம் கிடையாது🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேசை கணணியை விட்டு மடிக்கணணியை உபயோகிக்க நினைத்திருக்கிறேன்.ஒரே பிரயாணங்களாய் இருக்கு.ஜெர்மனி நூரன்பேர்க்கில் இருந்து சற்றுமுன்தான்  பரிசுக்கு வந்திருக்கிறேன்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2019 புது வருடத்திலிருந்து "பழக்கத்தை" விட்டுவிடப்போகிறேன்..!

பகலில் தூங்குறதை சொன்னேன்..!   vil2_grimace.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ட களை தொண்டனுக்கும் உண்டு.
சாப்பிட்டுவிட்டு சிறிது தூங்குவது தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

உங்கள் உடல் உயரத்துக்கு ஏற்ற எடையை வைத்திருக்கப் பாருங்கள்.

7 hours ago, tharsan1985 said:

 

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

Link to comment
Share on other sites

கடந்த சில வருடங்களாக கருத்துக்கள பொறுப்பாளராக இருப்பதால் என் அரசியல் கருத்துகளை, விமர்சனங்களை யாழில் எழுதாமல் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப அநேகமான நேரங்களில் தவிர்த்து இருந்தேன்.

2019 இல் அந்த முடிவுக்கு விடுதலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடந்த சில வருடங்களாக கருத்துக்கள பொறுப்பாளராக இருப்பதால் என் அரசியல் கருத்துகளை, விமர்சனங்களை யாழில் எழுதாமல் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப அநேகமான நேரங்களில் தவிர்த்து இருந்தேன்.

2019 இல் அந்த முடிவுக்கு விடுதலை.

நல்லதொரு முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

ஏலாத விசயத்தை ஒரு நாளும் ட்ரை பண்ணக்கூடாது கண்டியளோ.....பிறகு அதுக்கெண்டே தனியாய் பிரசர் வந்திடும்.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

இனி  கொஞ்சம்  யாலியாக  இருக்கலாம் என்றிருக்கின்றேன்

 

ஏற்கனவே நல்ல ஜாலியாக இருப்பதாக முகப்புத்தகம் கூறுகிறது.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்.

16 hours ago, கிருபன் said:

அடுத்த வருடத்தில் தாடி மீசையை முற்றாக மழிப்பத்பை தவிர்க்கலாம் என்று நினைக்கின்றேன். ஆனால் அறிஞர் ஆகும் எண்ணம் எல்லாம் கிடையாது🤓

மறக்காமல் நல்ல கறுப்பு வர்ணம் வாங்கி வைத்திருக்கவும்.இல்லாவிட்டால் உங்களையே உங்களால் பார்க்க முடியாது.
எதுக்கும் வீட்டிலுள்ளோர்களிடம் உங்கள் விருப்பத்தை முதலே சொல்லிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

மேசை கணணியை விட்டு மடிக்கணணியை உபயோகிக்க நினைத்திருக்கிறேன்.ஒரே பிரயாணங்களாய் இருக்கு.ஜெர்மனி நூரன்பேர்க்கில் இருந்து சற்றுமுன்தான்  பரிசுக்கு வந்திருக்கிறேன்.......!  😁

மடிக்கணனி வாங்கும் போது இலகுவாக இன்ரநெட் இணைப்பு கொடுக்கிற மாதிரி வாங்குங்கள்.

16 hours ago, குமாரசாமி said:

பென்சனோ இல்லாட்டி பிள்ளையளின்ரை தோளிலை பாரத்தை இறக்கி வைச்சாச்சோ? :grin:

 விசுகரை கனகாலத்துக்கு பிறகு கண்டதில் சந்தோசம்....... :)

ஒரு முதலாளி எப்படி ஓய்வு பெறுவது?

Link to comment
Share on other sites

5 hours ago, ஈழப்பிரியன் said:

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

1. எதுக்கு எடுத்தாலும் ஓம் என்று சொல்லாமல் இல்லை என்றும் சொல்ல பழக வேண்டும்.

2. வேலையில் அடுத்த கடடத்திற்கு செல்ல வேண்டும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

மறக்காமல் நல்ல கறுப்பு வர்ணம் வாங்கி வைத்திருக்கவும்.இல்லாவிட்டால் உங்களையே உங்களால் பார்க்க முடியாது.
எதுக்கும் வீட்டிலுள்ளோர்களிடம் உங்கள் விருப்பத்தை முதலே சொல்லிப் பாருங்கள்.

நாம கவரிமான் பரம்பரை. வர்ணம் எல்லாம் பூசவேண்டியதில்லை😎

டோனி கூட salt & pepper மாதிரி தாடி வைத்திருக்கும்போது நாம அஜித் லெவலில் வைத்திருக்கலாம்தானே🥳

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.