Jump to content

சத்தியமங்கலத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: one or more people

போதும். இனியாவது அகதி வாழ்வுக்கு முடிவு கட்டுங்கள்!

தமிழ்நாட்டில் தற்போது சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 35 வருடங்களாக அகதிகளாகவே இருக்கின்றனர்.

ஜரோப்பா மற்றும் கனடா அவுஸ்ரேலியா நாடுகளுக்கு சென்ற ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு அவர்கள் கல்வி கற்க வேலை செய்ய என அனைத்து வசதிகளும் உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கு மட்டும் உயர் கல்வி கற்கும் வாய்ப்புகூட மறுக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள தீபெத் மற்றும் அகதிகள் எல்லாம் சுதந்திரமாக திரிய அனுமதித்த இந்தியஅரசு ஈழ அகதிகளை மட்டும் கைதிகள் போல் நடத்துகின்றது.

இதுபோதாதென்று பாவானிசாகரில் கம்யுனிஸ் கட்சி தலைவர் ஒருவர் ஈழ அகதிகளை வெளியேற்ற வேண்டும் அல்லது அடைத்து வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

அதேவேளை தம்மை தரக்குறைவாக ஏசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி பவாணிசாகர் அகதிமுகாமில் இருக்கும் அகதிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர் வடநாட்டில் இருந்து தமிழ்நாட்டக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே லட்சக்கணக்கான மலையாளிகள் , கன்னடர், தெலுங்கர்கள் தமிழகத்தில் வாழுகின்றனர்.

இவர்களுக்கு எதிராக குரல் கொடுக்காத கம்யுனிஸ்ட் தலைவர் ஈழ அகதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது ஏன்? 

இவர்களால் பறிபோகாத தமிழக வளம் ஈழ அகதிகளால் பறிபோவதாக காட்டுவதன் மர்மம் என்ன?

போதும். இந்த நிலை தமிழகம் முழுவதும் பரவுவதற்கு முன்னரே முடிவு காண வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குங்கள். தாயகம் திரும்ப விரும்புவோரை உடனே அனுப்பி வையுங்கள்.

மாறாக உருவாகிவரும் ஈழத் தமிழர் மற்றும் தமிழக தமிழர்களின் ஒற்றுமையை குழப்புவதற்காக அகதிகள் மீது தமிழக தமிழர்களை தூண்டிவிட வேண்டாம்.
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

' கொடுமை ! கொடுமை ! ' என்று கோயிலுக்குச் சென்றால், அங்கு ஒரு கொடுமை தலைவிரித்து ஆடியதாம். சிங்கள இனவெறியிலிருந்து தப்பி வந்தால், தமிழகத்திலும் வஞ்சிக்கப்படும் கொடூரம் ஈழத்தமிழருக்கு. அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி ஆதரிக்க வேண்டிய முதல் கடமை உலகிலேயே தமிழகத் தமிழனுக்குத்தான் உண்டு. தமிழ் மண்ணில் பிறந்ததற்காய் வெட்கப்படுகிறேன். அதுமட்டுமல்ல. இடதுசாரி சிந்தனையுள்ள நான், ரஷியாவையும் சீனாவையும் கேட்டு இலங்கைப் பிரச்சினையில் தம் நிலைப்பாட்டை வகுக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்காகவும் வெட்கப்படுகிறேன். பீஷ்மாச்சாரியார் போன்றோரே எதிரணியில் இருந்த போதிலும், பாண்டவர் வென்றதைப் போல் தருமத்தின் துணைக் கொண்டு ஈழத்தமிழர் வென்று நிற்பார் என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது (இது கையாலாகாத்தனம் என்ற போதிலும்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

கடந்த 35 வருடமாக மௌனமாக இருந்த தலைவர் அதுவும் கம்யுனிஸ்ட் தலைவர் இப்போது அகதிகளுக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது.

கம்னியூஸ்டுக் கூட்டம்.. எப்பவுமே.. மக்கள் விரோத வன்மப் போக்குள்ளவர்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அது இன்று சமூக ஊடகங்களிலும்... பிரதிபலிக்கக் காண்கிறோம். 

இந்தக் கூட்டம்.. ஈழத்தில்.. தமிழீழம்.. கிடைப்பதையும் எதிர்த்தது.. சாதி இல்லை.. ஆண் பெண் சமத்துவம் என்று பேசிக் கொண்டு சாதி வளர்ப்பையும்.. பெண்களை சொந்தப் பாலியல் இச்சைக்கு தீனியாக்குவதையும் செய்து வரும் இந்தக் கூட்டம்.. இப்போ.. இந்த வன்மத்தை கக்கி இருப்பது ஒன்றும் அதிர்ச்சியோ ஆச்சரியமோ அல்ல.

தொடர்ந்து இந்தக் கம்னியூட்டு வெங்காயங்களின் நடவடிக்கைகளை அவதானித்து வந்தால்.. இது அதிர்ச்சி அல்ல. இதுவே அவர்களின் வழமை என்பது புலனாகும்.

இது அறவே இல்லாதொழிக்கப்பட வேண்டிய ஒரு சமூகப் புரை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

Link to comment
Share on other sites

30 வருடங்களுக்கு மேல் எளிய வாழ்வு ... எங்கே எங்கள் சம்பந்தசுமந்திரர்கள்? ... அழைத்து வந்து மீள் குடியேற்றினாலும் அவல/அடிமை வாழ்வகன்று சொந்தக்காலின் நின்றிருப்பார்கள்!

... மீண்டும் அதே திமுக/காங்கரஸ்/கம்யூனிஸ்ட் கூட்டு ... ஈழத்தமிழினத்துக்கு எதிராக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

இப்பவெல்லாம்  கஞ்சி கூட லேசுப்பட்டதில்லை தங்கச்சி! எதுவுமே  வாயாலை சொல்லுறது சுகம்....சம்பந்தப்பட்ட உறவுகளுக்குத்தான் தெரியும் அதன் வேதனையும் வலியும்....பின்னே வரப்போகும் சோதனைகளும்... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப்படி அகதி முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு,அவமானப்படுவதை விட ஊரில் போய் கஞ்சி குடிக்கலாம் 

சொல்வது இலகு எவ்ளவு சாத்தியம் ?
30 வருடம் வாழ்ந்தவர்கள் .... 
பிள்ளைகளின் படிப்பு 
எதோ சிறு வருமானம் கிடைக்க கொடிய தொழில் என்று 
ஒன்றுடன் இருக்கபோது 
திரும்பவும் அகதியாகி அங்கு சென்றால் 
எப்படி வாழ்வை கட்டமைப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎30‎/‎2018 at 11:51 PM, குமாரசாமி said:

இப்பவெல்லாம்  கஞ்சி கூட லேசுப்பட்டதில்லை தங்கச்சி! எதுவுமே  வாயாலை சொல்லுறது சுகம்....சம்பந்தப்பட்ட உறவுகளுக்குத்தான் தெரியும் அதன் வேதனையும் வலியும்....பின்னே வரப்போகும் சோதனைகளும்... :(

கஸ்டப் படாமல் இந்த உலகத்தில் எதுவும் கிடைக்காது அண்ணா...அப்படி இலகுவாய் எல்லாம் கிடைத்தால் நேர்மையான வழியில் வந்ததாய் இருக்காது 

On ‎12‎/‎31‎/‎2018 at 1:36 AM, Maruthankerny said:

சொல்வது இலகு எவ்ளவு சாத்தியம் ?
30 வருடம் வாழ்ந்தவர்கள் .... 
பிள்ளைகளின் படிப்பு 
எதோ சிறு வருமானம் கிடைக்க கொடிய தொழில் என்று 
ஒன்றுடன் இருக்கபோது 
திரும்பவும் அகதியாகி அங்கு சென்றால் 
எப்படி வாழ்வை கட்டமைப்பது ?

உண்மை தான் அச் சகோதரி பேசும் தமிழ் கூட தமிழகத்து தமிழ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, சண்டமாருதன் said:

 

 

 

 

அப்படியாங்களோ.. அப்படி என்றால்.. எதற்கு மேற்கு நாடுகளில் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் ஓடி வருகிறீர்கள்.. சினிமாவையும்.. உங்கள் உழுத்துப்போன அரசியலையும் கொண்டு.. இதற்கு என்ன பதில் உண்டு தி மு க.. மற்றும்.. கம்னிஸ்டு முட்டாள்களிடம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அப்படியாங்களோ.. அப்படி என்றால்.. எதற்கு மேற்கு நாடுகளில் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களிடம் ஓடி வருகிறீர்கள்.. சினிமாவையும்.. உங்கள் உழுத்துப்போன அரசியலையும் கொண்டு.. இதற்கு என்ன பதில் உண்டு தி மு க.. மற்றும்.. கம்னிஸ்டு முட்டாள்களிடம். 😊

உண்மையில் இவர்கள் இலங்கைக்கு வருவதே நல்லது. அல்லது கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இவர்களை  அரசாங்கத்துடன் பேசி குடியமர்த்த முயற்சிக்கலாம். 

எம்மவர்களும் அங்கு செல்கின்றார்களே நெடுக்ஸ். சுபர் ஸ்டார் பாடகர், நடிக/நடிகைக‌ளை கூட்டிவந்து ஆட்டம் போடுதல். இவற்றிற்கு என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2019 at 6:46 PM, ரதி said:

கஸ்டப் படாமல் இந்த உலகத்தில் எதுவும் கிடைக்காது அண்ணா...அப்படி இலகுவாய் எல்லாம் கிடைத்தால் நேர்மையான வழியில் வந்ததாய் இருக்காது 

உண்மை தான் அச் சகோதரி பேசும் தமிழ் கூட தமிழகத்து தமிழ் 

தினாவெட்டுக்காரன்! ஒடிப்போனவையள் திரும்பி வந்திட்டினம் எண்டு ரணகளமே பண்ணிப்போடுவாங்கள்.

இருந்த வீட்டிலையே இருக்கிற சனம் சும்மா விடாது.

Link to comment
Share on other sites

முதலில் இவன் செந்த்தமிழனா அல்லது சுந்தரதெலுங்கனா என் ஆராய வேண்டும்.

ஈழத் தமிழனை அடியோடு வெறுப்பவர்கள் இந்த திராவிட தெலுங்கர் தான்...!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.