Jump to content

கேள்விக்கென்ன பதில்?


Recommended Posts

நீங்கள் எதுவரை படித்திருக்கிறிர்கள்?

யாருமில்லை

அடுத்தவர் முட்டாள், இல்லை எனுறு சொன்னால் முழு முட்டாள். பதில் என்ன............? ஆம்/இல்லை

:unsure:

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

அடுத்தவர் முட்டாள், இல்லை எனுறு சொன்னால் முழு முட்டாள். பதில் என்ன............?

17 வது பாஸ்

நீங்கள் புத்திசாலியா?

Link to comment
Share on other sites

நீங்கள் புத்திசாலியா?

இல்லை

உங்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துவிட்ட ஒரு மாவீரனின் பெயரை கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

உங்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துவிட்ட ஒரு மாவீரனின் பெயரை கூறமுடியுமா?

ஆம்

அவுஸ்ரேலிய கிரிக்கட் கப்டன் யார்?

Link to comment
Share on other sites

தமிழ் புலவர் ஒருவரின் பெயர்?

ரிக்கி பொன்டிங்

சிவாஜி பட நாயகன் யார்?

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் குழப்புறீங்கள்...? இந்த விளையாட்டே எனக்கு விளங்கவில்லை .....:lol: :angry:

இது சின்ன பிள்ளைகள் விளையாடுற விளையாட்டு பாட்டி என்றாலும் சொல்லி தாரேன் இப்ப கடைசியாக நான் கேட்டிருந்தேன் சிவாஜிபடநாயகன் யார் என்று அதற்கு நீங்கள் தமிழ் புலவர் ஒருவரின் பெயர் என்று கேட்டிருக்குதே அந்த விடைய எழுதுங்கோ அதற்கு பிறகு நீங்கள் ஒரு கேள்வி உதாரணமாக நேற்று என்ன நாள்

அதற்கு அடுத்த நபர் வந்து சொல்வார் ரஜனி என்று இப்பவாது விளங்கிச்சா பாட்டி பேர்த்தியால இவ்வளவு தான் விளங்கபடுத்த முடியும்

:P

Link to comment
Share on other sites

இது சின்ன பிள்ளைகள் விளையாடுற விளையாட்டு பாட்டி என்றாலும் சொல்லி தாரேன் இப்ப கடைசியாக நான் கேட்டிருந்தேன் சிவாஜிபடநாயகன் யார் என்று அதற்கு நீங்கள் தமிழ் புலவர் ஒருவரின் பெயர் என்று கேட்டிருக்குதே அந்த விடைய எழுதுங்கோ அதற்கு பிறகு நீங்கள் ஒரு கேள்வி உதாரணமாக நேற்று என்ன நாள்

அதற்கு அடுத்த நபர் வந்து சொல்வார் ரஜனி என்று இப்பவாது விளங்கிச்சா பாட்டி பேர்த்தியால இவ்வளவு தான் விளங்கபடுத்த முடியும்

:P

சிவாஜிபடநாயகன் யார் ?-கேள்வி

தமிழ் புலவர் ஒருவரின் பெயர் சொன்னால் பதில் பிழையல்லவா?

உங்கள் மனதில் நிரந்தரமாக பதிந்துவிட்ட ஒரு மாவீரனின் பெயரை கூறமுடியுமா?

என்று கலைஞன் கேட்டதுக்கு நீங்க பதில் ஆம் எண்டு குடுத்திருக்குறீங்க .... ஏன் ? சரி விளையாடுங்கோ எனக்கு விளங்கயில்லை... :lol:

ஏன் பிழையான பதில் குடுத்து விளையாடனும் Post 20 ல் இருந்து Post 28 வரைக்கும் விளையாடின விளையாட்டு விளங்குது . அதுக்கு பிறகு குழப்பமாக இருக்கு.. :lol::(

சரி நீங்க தொடர்ந்து விளையாடுங்க யம்மு.... ! :(

Link to comment
Share on other sites

முட்டாளை வேறு எப்படி அழைப்பது?

ரஜனிகாந்

றோயல் பமிலியின் மறும் பெயர்?

Link to comment
Share on other sites

றோயல் பமிலியின் மறும் பெயர்?

அரச குடும்பம்

உங்களுக்கு இப்போது உங்கள் வாயினுள் எத்தனை இயற்கைப் பற்கள் உள்ளது?

Link to comment
Share on other sites

மாப்பி காக்கி நீங்கள் பிழையா விளையாடுறீங்க றோயல் பமிலியை எவ்வாறு அழைபததிற்கு நீங்கள்,முட்டாளை வேறு எவ்வாறு அழைப்பது என்ற கேள்விக்கான விடையை எழுத வேண்டும் மீண்டும் முயற்சி செய்யவும்

Link to comment
Share on other sites

ஓ அப்படியா பிரச்சனை போகின்றது? :lol:

எனக்கும் விசயம் ஆரம்பத்தில் விளங்கவில்லை, ஆனால், இப்படி குழப்பமாக விளையாடினால் பார்ப்பவர்கள் எம்மை முட்டாள்களாக நினைக்க மாட்டார்களா? :lol:

Link to comment
Share on other sites

ஓ அப்படியா பிரச்சனை போகின்றது? :lol:

எனக்கும் விசயம் ஆரம்பத்தில் விளங்கவில்லை, ஆனால், இப்படி குழப்பமாக விளையாடினால் பார்ப்பவர்கள் எம்மை முட்டாள்களாக நினைக்க மாட்டார்களா? :(

இப்பவாது விளங்குதா மாப்பி இந்த போட்டி பற்றி டைகர்பமிலிக்கு மட்டும் தான் விளங்கி இருக்கு பிகோஸ் அவர்கள் தான் கெட்டிகாரர்கள்

:lol:

Link to comment
Share on other sites

ஓ அப்படியா பிரச்சனை போகின்றது? :(

எனக்கும் விசயம் ஆரம்பத்தில் விளங்கவில்லை, ஆனால், இப்படி குழப்பமாக விளையாடினால் பார்ப்பவர்கள் எம்மை முட்டாள்களாக நினைக்க மாட்டார்களா? :(

ஹா ஹா .... இதைத்தான் நான் மேல சொன்னன். இப்படி பிழையாக... ஏன் பதில் சொல்லுவான் என்று.... :lol::lol:

Link to comment
Share on other sites

இது வந்து..அனி...விடைகளை மாறி சொல்கிறார்கள்..

ஒரு கேள்வியின் சரியான விடை அதற்கு முதல் கேள்விக்குரிய விடையாக வரும்..

அப்பிடி சொன்னால் சிரிப்பாக இருக்கும் பதில்கள்...

இப்போ சிவாஜி பட நாயகன் பேர் வந்து...அதற்கு முதல் கேட்ட கேள்விக்குரிய பதில சொல்வாங்க..

அப்பிடித்தானே? எனக்கும் குழம்புது...

Link to comment
Share on other sites

இது வந்து..அனி...விடைகளை மாறி சொல்கிறார்கள்..

ஒரு கேள்வியின் சரியான விடை அதற்கு முதல் கேள்விக்குரிய விடையாக வரும்..

அப்பிடி சொன்னால் சிரிப்பாக இருக்கும் பதில்கள்...

இப்போ சிவாஜி பட நாயகன் பேர் வந்து...அதற்கு முதல் கேட்ட கேள்விக்குரிய பதில சொல்வாங்க..

அப்பிடித்தானே? எனக்கும் குழம்புது...

அட அட என்னா கண்டுபிடிப்பு சகி அக்கா,இதை கண்டுபிடிக்க இவ்வளவு நேரம் இதுக்கு நிச்சயம் டாக்டர் பட்டம் இருக்கு

:P :lol:

Link to comment
Share on other sites

என்ன இது அழுகுணி ஆட்டம் எல்லாம் ஆடுறாங்கள். அப்பிடியா அல்லது, விளையாடத் தெரியாமல் பிழை, பிழையாக விளையாடுறங்களா?

Link to comment
Share on other sites

வம்பளப்பவர்கள் யார்?

அரச குடும்பம்,

சிறந்த நன்பர்கள் யார்?

Link to comment
Share on other sites

சரி சரி இப்போது பலருக்கு இது என்ன போட்டி என்று புரியத் தொடங்கியிருக்கிறது

இப்போது கேள்வி பதில் திசைமாறிப் போவதால் மீண்டும் புதிதாக ஆரம்பிக்கிறேன்.

இதை சுவாரசியமாக்குவதற்கு நீங்கள் கடைசிக் கேள்விக்கு வரப் போகும் சரியான பதிலைக் கருத்தில் அந்தப் பதில் நகைச்சுவையாக அமையும் விதத்தில் கேள்வியைத் தொடுக்க வேண்டும். சரியா?

முதலாம் கேள்விக் கு உடனடியாகப் பதிலளிப்பதில்லை என்பதால் நான் முதல் இரண்ட கேள்விகளையும் கேட்கிறேன்

யாழ்களத்தின் முதன்மை நிர்வாகி யார்?

யாழ்களத்தில் அதிகம் அரட்டை அடிப்பவர் யார்?

Link to comment
Share on other sites

யாழ்களத்தில் அதிகம் வம்பளப்பவர் யார்?

மோகன் அண்ணா

இரும்புச் சீமாட்டி என்றழைக்கப்பட்ட பெண்மணி யார்?

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் காவியா அக்கா முந்திகொண்டார்.

Link to comment
Share on other sites

இரும்புச் சீமாட்டி என்றழைக்கப்பட்ட பெண்மணி யார்?

யமுனா

கந்தப்புவின் மனைவி பெயர் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.