Jump to content

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Recommended Posts

மலர்ந்திருக்கும் இந்த இனிய புத்தாண்டில் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு, பிந்திய அறிமுகமாக இருந்தாலும் இந்த பொன்னான நாளில் உங்களுடன் அறிமுகமாவதையிட்டு மகிழ்சியடைகின்றேன். எனக்கு புனைபெயர்கள் நிறையவுண்டு, ஊடகங்களுடனும் நிறைய தொடர்புண்டு, ஒவ்வொரு ஊடகத்துடனும் சூழ்நிலைக் கேற்றவாறு பெயரையும் மாற்றிக் கொள்வேன். நான் பிறந்தவூர் எனது பெயரின் முன் பகுதியாகும், வாழ்கின்றவூர் கனடா, இலட்சியம் தமிழீழம், ஆர்வம் அரசியல், பிடித்த ஊடகம் வானொலி, அதிகம் பிடித்தவர்கள் தமிழர்கள், பிடித்த இணையத்தளம் யாழ் டொட் கொம், பிடித்த தமிழ்ப் பத்திரிகை யாழ் உதயன், இது தான் எனது சுருக்கமான அறிமுகம் , எதிர் பார்ப்பது உங்கள் வரவேற்பு. அரவணைப்பு, நட்பு.

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

வணக்கம் வல்வைமைந்தன்!

யாழ் களத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

உங்களிற்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம்..வாருங்கள்...ஏற்கனவே தெரிந்தவர் என்பதால்....புத்தாண்டு வாழ்த்துக்களை மட்டும் சொல்ல விரும்புகின்றேன்

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கோ,இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை மைந்தன், வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்வை மைந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம். வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வை மைந்தன்.நானும் ஏதோ புது மைந்தன் என்று பார்த்தால் நம்மட பழைய மைந்தன் தான்.

Link to comment
Share on other sites

இதுவரை என்னை வரவேற்ற சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நண்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் என்னை வரவேற்காத சகோதர, சகோதரிகளுக்கு என்மீது கோபமா என்ன? எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது.

Link to comment
Share on other sites

கோவம் இருக்காது...வேலையாக இருப்பினம்..பாருங்க இன்னும் 1 மாததிற்கு வரவேற்று கொண்டே இருப்பம்...

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வை மைந்தா!

ஏற்கனவே வரவேற்ற மாதிரி ஞாபகம்......

வாதாடவே களத்திற்கு வந்ததாகக் கூறும் வல்வை மைந்தனே!

முதலில் ஆதி உங்களுடன் வாதாட

நன்றி, நண்றி இவற்றில் எது சரியானது?

Link to comment
Share on other sites

வணக்கம் வல்வை மைந்தா!

ஏற்கனவே வரவேற்ற மாதிரி ஞாபகம்......

வாதாடவே களத்திற்கு வந்ததாகக் கூறும் வல்வை மைந்தனே!

முதலில் ஆதி உங்களுடன் வாதாட

நன்றி, நண்றி இவற்றில் எது சரியானது?

****************************************

எனது அறிவின்படி நண்றி தான் சரியென்று படுகிறது...நீங்கள் ஒரு முறை உச்சரித்துப் பாருங்களேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை அண்ணா, உங்களை வரவேற்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை இருந்தாலும் வரவேற்க வேண்டிய ஒரு பண்பாடு இருக்கிறதல்லவா? உங்கள் வரவு பொன்னான வரவாகட்டும். உங்களுடன் தமிழ் பேசும்போது நிதானமாகப் பேசவேனும், அது தான் இந்தத் தளத்தில் இருப்பவர்களுக்கும் உள்ள பயம். உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா? அதாவது நீங்கள் அரசியல், செய்திப்பிரிவு, ஊடகம் போன்ற பகுதிகளைத் தவிர வேறு பகுதிகளுக்கே போவதில்லையா?

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் ஆதி அறிந்தவரை 'நன்றி" என்பதே சரியான பதம்.

உச்சரிப்பில் 'நண்றி" என்பது தோற்றமயக்கம் என்றே கருதுகிறேன்.

உங்கள் உச்சரிப்பில்

"அன்றி" என்பது "அண்றி" ஆகுமா?

"நன்று" என்பது "நண்று" ஆகுமா?

"பன்றி" என்பது "பண்றி" ஆகுமா?

வல்வை மைந்தரே!, விளக்கம் தருவீர்களா?

Link to comment
Share on other sites

"நன்றி",

வணக்கம் வல்வை மைந்தரே,

இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நிறைந்த வாழ்க்கையையும், அலவற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வல்வைமைந்தன்!

யாழ் களத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வல்வை மைந்தன் வாருங்கள்.

நன்றி என்பதே சரியான பதம். இதற்கெல்லாம் விவாதம் தேவையில்லை. ஏற்கனவே தமிழை ஆங்கிலமும் வேற்றுமொழிகளும் மூலையால் அரித்து அழித்துக்கொண்டிருக்க நீங்கள் நடுவில் பெரிய பள்ளமாக தோண்டாதீர்கள். இது ஒரு தேவையில்லாத முன்னுதாரணமாகி எல்லாரும் தங்கள் பங்குக்கு தமிழை புதிதாக எழுதி அழிக்க வழிசமைக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் ஆதி அறிந்தவரை 'நன்றி" என்பதே சரியான பதம்.

உச்சரிப்பில் 'நண்றி" என்பது தோற்றமயக்கம் என்றே கருதுகிறேன்.

உங்கள் உச்சரிப்பில்

"அன்றி" என்பது "அண்றி" ஆகுமா?

"நன்று" என்பது "நண்று" ஆகுமா?

"பன்றி" என்பது "பண்றி" ஆகுமா?

வல்வை மைந்தரே!, விளக்கம் தருவீர்களா?

****************************************

ஆதிவாசி, பண்டிதர் இருவருக்கும் வணக்கம், உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன். நான் எதிர் பார்த்தது சற்று வித்தியாசமானது ஆனால் நிறைவேறவில்லை ஆகவே இந்த விடயத்தை இத்துடன் முடிவுக்கு கொண்டு வரலாம் அப்படித் தானே? ஆதிவாசி உங்கள் பெயரை தமிழ் வாசி என்று மாற்றலாம் தானே?உங்க இருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை வரவேற்பவர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

இதுவரை என்னை வரவேற்றவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.