Jump to content

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Recommended Posts

வணக்கம் வாருங்கள்

உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

நான் இந்த தளத்திற்குள் இருப்பது நீங்கள் மட்டும் தானா விரும்புகிறீர்கள்?

Link to comment
Share on other sites

நாங்கள் என்றால் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

Link to comment
Share on other sites

மை டியர் மைந்தா...

நீங்க (நீர் என்று சொல்லக் கூடாதாம் விதி செய்த சதிப்படி)

ஒரு மகாப்பெரிய ஜெகஜ்ஜால வாந்தி மன்னரா இருக்கணும்னு நெனைக்கிறேன்...

ஒரு இடம் விடாம..(கனடா, ஜெர்மனி) ஒரு ஊடகம் விடாம..(வானொலி,கையொலி(பத்திரிக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில கருத்துக்கள் எழுதிய பின்பு, விதி முறையை மீறவில்லை என்றால் உங்களை எல்லாப்பகுதிக்கும் எழுத விடுவார்கள்.

Link to comment
Share on other sites

இன்னும் சில கருத்துக்கள் எழுதிய பின்பு, விதி முறையை மீறவில்லை என்றால் உங்களை எல்லாப்பகுதிக்கும் எழுத விடுவார்கள்.

ஆண்டியப்பா....

இது வரை செதறி அடிச்சதில் , யாழ் வயித்துக்குச் சேராத எதுனா அடிச்சிருக்கேனா ?

அப்படி எதுனா இருந்தா சொல்லுங்கப்பா...

உங்களுக்கு ஒரு மலைக்கும், வேட்டித்துணிக்கும் இலவசமா ஏற்பாடு பண்றேன்

ஆண்டியப்பா....

இது வரை செதறி அடிச்சதில் , யாழ் வயித்துக்குச் சேராத எதுனா அடிச்சிருக்கேனா ?

அப்படி எதுனா இருந்தா சொல்லுங்கப்பா...

உங்களுக்கு ஒரு மலைக்கும், வேட்டித்துணிக்கும் இலவசமா ஏற்பாடு பண்றேன்

சத்தியமா..யாரையும் குத்தி மூஞ்ச கிழிக்கணும்னு

எதுவுமில்ல..ஏதோ யாழ் கள மேயர்களுக்கு

கொஞ்சம் சேரி சாப்பாடு போடலாம்னுதான்....

Link to comment
Share on other sites

குப்புடு அண்ணாவுக்கு ஒரு பெரிய நன்றி..எவ்வளவோ நல்ல விடயங்களை நகைச்சுவையாக விசுக்கிறீங்க...ஆகா என்ன அருமை...இந்தத்தளத்தின் விதிமுறையைத் தான் சகோதரன் கந்தப்பு சொன்னாரே தவிர மற்றும்படி நீங்கள் ஏதும் தப்பாக இதில் எழுதியதாக யாரும் கருதவில்லை..தொடருங்கள் உங்கள் பணியை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை அண்ணா அவர்களே நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்கிறமாதிரி தோன்றுகிறது..உங்களுக்கு லண்டனில் இருந்து பயமுறுத்தல் தொலைபேசி வந்ததாக பரிசிசில் ஒரு வதந்தி, இந்த செய்தியில் ஏதாவது உண்மையிருக்கிறதா? நீங்கள் எதற்க்கும் பயப்பிடால் தொடருங்கள் உங்கள் பணியை..உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள்.

தமிழ்த்தேசியத்தின்(தமிழீழ விடுதலைப்புலிகளின்)ஊடக வளர்ச்சியைப்பற்றி ஒரு விமர்சனம் எழுதுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பல்பயணியின் வரவேற்புக்களும் வாழ்த்துக்களும்

- கப்பல்பயணி

Link to comment
Share on other sites

வணக்கம் சகோதரா !

நீங்கள் பழைய வல்வை மைந்தன் தானே???

**********************************************

வணக்கம் சகோதரன் வேலவன் அவர்களே, நான் இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்து கொண்டது மாசி16,2007. ஆனால் என்னை அறிமுகப்படுத்தாமலே நுழைந்துவிட்டேன். அது தப்பு என்று இப்போது புரிந்துகொண்டேன். உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி என்பதுதான் சரியான பதம்.

இன்னொரு அங்கத்தவர் கோவம் என்று எழுதியுள்ளார்.

கோபம் என்பதுதான் சரியான பதம் என்பதை தாழ்மையுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

நிலைபரம் என்ற சொல் பிழையாக ஊடகங்களில் நிலவரம் என்று பாவிக்கப்படுவதை கண்டு வேதனையடைகின்றேன். "நிலவரம்" நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன். அவர்கள் மாற்றம் செய்யவில்லை. அவர்களுடன் நேரடி தொடர்பு உள்ளவர்கள். இதை அவர்களுக்கு உணர்த்தவும். கனடிய "TVI" ல் நிலைவரம் என பாவிக்கின்றார்கள் என்பது கவனிக்கத்தக்கத்து.

இன்னொரு பிழையாக பாவிக்கப்படும் சொல் கிருஸ்ணன். சரியான பதம் கிருஷ்ணன் என்பதாகும். இலக்கிய புத்தகங்கள் இதற்கு சான்று. அண்மைய சில வருடங்களாக இளைஞர்கள் கிருஸ்ணன் என்று பிழையாக பாவிப்பது வேதனையை அளிக்கிறது.

ஊடகம் ஒரு வலிமை மிகு சாதனம். ஊடகவியயாளர்கள் விடும் பிழைகள் பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதில் பிழையான எண்ணத்தை தோற்றுவித்துவிடும். பிழையான சொற்களை சரியென எண்ண வைக்கும்.

இங்கு பதிவை இடும் பலர் அவசரத்தில் தட்டச்சில் ஏற்படும் பிழைகளை சரிபார்க்காமல் பதிவை இட்டு விடுகிறார்கள். இதனால் பலரது பதிவுகளில் சொற்பிழைகளும் கருத்து மயக்கமும் ஏற்படுகிறது. எனவே பதிவை இடுமுன் இருமுறையாவது வாசித்து பார்த்து பிழை திருத்தி இடும்படி அன்பாக வேண்டிக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு பிழையாக பாவிக்கப்படும் சொல் கிருஸ்ணன். சரியான பதம் கிருஷ்ணன் என்பதாகும். இலக்கிய புத்தகங்கள் இதற்கு சான்று. அண்மைய சில வருடங்களாக இளைஞர்கள் கிருஸ்ணன் என்று பிழையாக பாவிப்பது வேதனையை அளிக்கிறது.

கிருஸ்ணன் கிருஷ்ணன் இரண்டுமே தமிழல்ல. அதில் எது சரியாயிருந்தால் நமக்கென்ன?

கிருச்ணன், கிருசுணன் இதில் எது சரி? அதைச் சொல்லுங்கள் பாவிப்போம்.

Link to comment
Share on other sites

வணக்கம் தேவகுரு அவர்களே உங்கள் அறிவுரைக்கு நன்றி. நான் ஏற்கெனவே இந்த தவறை திருத்திவிட்டேன். ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முயற்ச்சித்தேன், அது தப்பென்றவுடன் உடனே நிறுத்திவிட்டேன். தமிழ்ச் சொற்பதத்தில் விளையாடக்கூடாதல்லவா?

Link to comment
Share on other sites

வல்வை மைந்தன் அவர்களே!

பொதுவாகத்தான் எழுதினேன். உங்களை மாத்திரம் நினைவில் நிறுத்தி அல்ல. கவலை வேண்டாம். தொடருங்கள் உங்கள் பணியை.

உளம் நன்றாகவே கனிந்த அன்புடன் உங்களை இம்மன்றம் வரவேற்கிறது. நானும் தனிப்பட்ட முறையில் வரவேற்கின்றேன்

பண்டிதர் அவர்களே!

பல நூற்றுகணக்கான சமஸ்கிருத சொற்கள் தமிழ் மொழியில் ஊடுருவி பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கிறது. அவைகள் சம்ஸ்கிருத சொற்கள் என தெரியாமலே நாம் அவற்றை பாவித்துக்கொண்டு வருகின்றோம். சமஸ்கிருத சொற்களை தமிழில் இருந்து பிரிக்க முயன்று வெற்றி பெற்றவர் யாருமில்லை. உதாரணம் : கோவில்களில் தமிழில் அர்ச்சனை என்ற இயக்கம் வெற்றியளிக்கவில்லை.பண்டிதர் என்ற சொல்லே சமஸ்கிருத சொல் என நினைக்கின்றேன். சமஸ்கிருதத்தை விட அதிகம் பாதிப்பை தமிழுக்கு அண்மைய மூன்று நூற்றாண்டுகளாக் ஏற்படுத்துவது ஆங்கிலம். எனவே அதன் மேல் தான் முதலில் நமது கவனத்தை செலுத்த வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்னன்---கிருட்டினன்; என எழுதலாம் என நினைக்கின்றேன்.

கிருஷ்னன் என்றால் கருமை நிறத்தவன் என்று அர்த்தம்.

இருட்டு----கிருட்டு ( முதற்போலி).

கிருட்டினன்--- கிட்டினன்( ரு--மயக்கம்).

(தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்). :):lol:

மீன்டும் வாழ்த்துக்கள். வல்வைமைந்தன்.

Link to comment
Share on other sites

தமிழ் தளத்தில் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது. யாழ்த்தளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

சுவி, தேவகுரு இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

தமிழ் தளத்தில், விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.

தளத்தில், தமிழ் விளையாடுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கின்றது.

இரண்டிற்கும் உள்ள் வித்தியாசத்தை கூர்ந்து கவனிக்கவும்.

முதலாவது வசனத்தில் கருத்து மயக்கம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மைந்தன் அவர்களே நீங்கள் என்ன பெரிய அரசியல்வாதி என்ற நினைப்பா? உங்கள் சாதனைகளை தாயகத்தில் இருந்துகொண்டே செய்திருக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

சகோதரி ஈழநிலா அவர்களே இப்போது உங்களுக்கு என்னதான் பிரச்சினை? நான் ஒரு பெரிய அல்லது சிறிய அரசியல்வாதியென்று எப்போதாவது சொன்னேனா? இந்தத்தளத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எவருமே கேட்காத கேள்வியை நீங்கள் கேட்கிறீங்கள். பல பகுதிகளில் உங்களின் கருத்துக்களை அவதானித்தேன், நீங்கள் என்னைத் தாக்கவென்றே வந்தமாதிரி தெரிகிறது. நான் யாரினதும் மனதைப் புண்படுத்தியமாதிரி ஞாபகமில்லை, அப்படியிருக்கும்போது நீங்கள் இப்படி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் வல்வை மைந்தன் அவர்களே உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்

கொள்ளுங்கள்.

நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த வாழ்த்துகள்

ஆமா - ந் - ஸ்ரீ = ர்

ஆனால் நான் பழகியதோ ற -= ஸ்ரீ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.