Jump to content

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபாதாசன் said:

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

நன்றி! இதன் அர்த்தம் உங்களுக்கும் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு தரும் தகவல்களைக் கண்டறிய முடியவில்லை! காழ்ப்புணர்வு தவிர ஒன்றும் இல்லை! நன்றி எல்லாருக்கும் அறியத் தந்தமைக்கு!

2 hours ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

ரகு, பிரபாதசனிடமும் கேட்டேன், இப்ப உங்களிடம் கேட்கிறேன்! சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியான தடை எதுவும் போட்டதாக நான் அறியவில்லை. மத்திய அரசின் அமைச்சர்களூடாக ஏதும்செய்திருக்கலாம். இதுகூட ஊகம்தான். மற்றும்படி தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்மூலம் விக்கிமீது தொடர்ச்சியான அழுத்தங்களை கூட்டமைப்பின் தலைமை பிரயோகித்தது என்பதை நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

சுமந்திரன் விக்கியருக்குப் போட்ட தடை என்ன? மாகாண சபையை நடத்துவதில்?

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இதெல்லாம் சொல்லிக்கொண்டா அரசியலில் செய்வார்கள்?

சுமந்திரனுக்கும் விக்கியருக்கும் நடந்த பனிப்போர் யாழ் களத்தில் செய்திகளாக வந்துள்ளன. மாகாண சபையை ஒழுங்காக நடத்தமுடியாமல் தடுக்க மறைமுகமாக எத்தனையோ வழிகளில் இடையூறுகளை விளைவிக்கலாம். 

சுமந்திரன் நழுவல்போக்கு மிக்க அரசியல்வாதி. இவரால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத்தர ஆளுமையாகச் செயற்படமுடியாது. இலண்டனில் ஒரு கூட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ ஒரு அமைப்பை உருவாக்கமுடியுமா என்று கேட்கப்பட்டபோது ஆளணி இல்லை என்று சாக்குப்போக்குச் சொல்லி நழுவினார். 

அதற்காக விக்கியர் திறம் என்று சொல்லவில்லை. மாகாண சபையில் இருந்து குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டு முன்னரே எழுதிய அறிக்கைகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்!

 

 

ரகு போலவே நீங்களும் நடந்திருக்கலாம், வெளியே தெரியாமல்  என்று தான் சொல்கிறீர்கள்! ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே. இதற்கு சும் மட்டுமல்ல, மற்ற பா.உக்களும் ஒன்றும் செய்திருக்க இயலாது என நான் நம்புகிறேன்! விக்கியருக்கு இருந்த பிரச்சினை, தன் வால்கள் தன்னை ஆட்டுவிக்க அனுமதித்தது தான் என நினைக்கிறேன். கூரே, முன்னைய ஆளுனர்கள் போலன்றி நல்ல ஊக்கமாக இருந்த ஒருவர். சிங்கள ரத்தம் என்ற மோட்டுப் பேச்சுகளை புறம் தள்ளி விட்டு அவரோடு நல்லுறவைப் பேணி மாகாணத்தில் இருந்த முன்னாள் போராளிகளுக்காவது ஏதாவது செய்திருக்கலாம்.

மற்றபடி, பனிப்போர் எங்கு தான் இல்லை?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண அரசு ஆரம்பித்தபோது மகிந்த அரசாங்கத்தில் இருந்தார். அனுபவம் இல்லாத  அரச அதிகாரிகள் இருந்தார்கள். அத்துடன் உள்ளுக்குள் குடுமிபிடி சண்டை நடந்தது. இடைநடுவில் கலைக்கப்படாமல் இறுதிவரை “இயங்கியதற்கு” மாகாணசபை உறுப்பினருக்கான பென்சன் எடுக்கவேண்டும் என்ற சுயநலம்தான் உண்மையான காரணம்! எவர்தான் உண்மையான அபிவிருத்தியையோ, கைதிகளின் விடுதலையையோ, இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிப்பதில் அக்கறை காட்டி முழுவேகமாக உழைத்தார்கள்?

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் தலைவராக உள்ளார். சம்பந்தன் பேருக்குத்தான் தலைவராக இருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள்கூட சுமந்திரனோடு நல்லுறவுடன் இல்லை. இவையெல்லாம் சொல்லுவது என்ன? சுமந்திரனும் விக்கியர் தலைதூக்க விரும்பவில்லை. அதுதான் இப்போது தமிழ் மக்கள் கூட்டணி என்று கட்சியை தோற்றுவிக்க காரணமானது. ஆனால் தமிழர்கள் உதிரிகளாகப் பிரிந்து எதையும் சாதிக்கப்போவதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

ஆனால், என் கேள்வி அவர்களிடையேயான பனிப்போரை விட, மத்திய அரசு தடை போடாத நிலையிலும், ஏன் அபிவிருத்தியைக் கூட முன்னெடுக்க இயலவில்லை என்பதே.

சொறி இலங்கை தடை போடவில்லை என்பது வெளித்தோற்றமே தவிர உண்மையான நிலை ஒருவ்ருஜ்ஜுமே தெரியாது.

எத்தனையோ விதத்தில் சொறி லங்கா நினைத்தால் தடுக்கமுடியும், ஒரேயொரு வார்த்தை 13ம் திருத்தத்தில், consultation.

அது தவிர, விக்கி அவர்கள் சட்டம் தெரிந்த படியால், ஆளுநரை எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்த்து, ஆ கக்குறைந்தது ஒத்துழைக்காமல், அதே நேரத்தில் சட்ட வரம்பையும் மீறாமல், அதிகார பரவலாக்கலை நடைமுறைக்கு கொண்டுவர முயதர்சி செய்தார்.

அதனால், சொறி லங்காவாலும், விக்கியை கையாள முடியாமல் போய்விட்டது.

வேறு யாராயினும்,  சொறி லங்காவிற்க்கு ஆட, சொறி லங்கா அதை காட்டி பிரச்சனையே இல்லை என்று படம் விட்டிருக்கும். 

இது எல்லா அதிகார மட்டங்களிலும் நடைபெறுவது.

நரி அணில், விக்கியின் முதலிமைச்சர் நித்தியத்திற்கு கனடா செல்ல அனுமதித்து ஒத்துழைப்பது போல் நடித்து, அதை கிடப்பில் போட்டது உங்களுக்கு தெரியவில்லை. 

விக்கி அவர்கள் வந்ததும், செய்ததும் காலத்தால் செய்யப்படவேண்டிய சேவை. 

விக்கி அவர்கள் திறந்து வைத்த தமிழ் மரபுரிமை காப்பகம், பிக்கு குரேயால்   மூடப்பட்டதை நீங்கள் அறியவில்லை போலும்.

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 6:43 PM, Rajesh said:

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

உண்மையான கருத்து!

விக்னேஸ்வரன் மீது காழ்புணர்ச்சியாலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரது தலைமையில் மாகாணசபைகள் செய்த பல்வேறு நலத்திட்டங்கள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள், போன்றவற்றை அறியாமையாலும் பலர் இங்கே தவறான கருத்துக்களை விதைக்கின்றனர்.  

ரணில், மைத்திரியுடன் இணைந்து கொண்டு விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் பல முட்டுக் கட்டைகளை சுமந்திரன், மாவை, சரவணபவன் போன்றவர்களும், ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து கொண்டு சத்தியலிங்கம் தவராசா போன்றவர்களும், சிவஞானம் போன்ற தமிழரசுக் கட்சியினரும், சில மதவெறிக்கும்பல்களும் செயற்பட்டத்தை தெரியாதது போல சிலர் இங்கு நடிக்கின்றனர். இவர்கள் எப்படிப்பட்ட நோக்கங்களையும், யாருடன் செயற்படுபவர்கள் என்பதுவும் பலரும் அறிந்துள்ளதே.  

ஜனநாயகம், ஊடகம், சமத்துவம் என்று அவற்றின் கருத்துக்களை அறியாமல் துள்ளிக் குதிப்பவர்கள் மிக மிக சிறுபிள்ளைத் தனமாக பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்ட ஒரு ஊடகத்தின் கருத்துக்கணிப்பில் முட்டையில் மயிர் புடுங்குவது போன்று குறைகளை கண்டு பிடிக்கின்றனர். இதன் மூலம் அவர்களின் சுயரூபங்கள் தெளிவாக வெளிப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

சுமந்திரன் எப்படி மாகாணசபையை இயங்க விடாமல் ரணிலின் உதவியுடன் செய்தது இந்த ஊர் அறிந்த விடயம் இதனை பட்டியல் போட தேவை இல்லை . இதனை தெரியாதவர்கள் விக்னேஸ்வரனை விமர்சனம் செய்ய தகுதி அற்றவர்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பை ரணிலின் உதவியுடன் உடைத்தவர் இந்த விரோதி சுமந்திரன் .
வேறென்ன ஆதாரம் வேண்டும் .

தமிழ் மக்கள் எப்பவுமே இணையக்கூடாது என்பதில் சிங்களம் எப்பவுமே தெளிவாக உள்ளது , இப்ப இதனை நடத்தி முடித்தவர் தான் சுமந்திரன் என்கின்ற துரத்த வேண்டிய அரசியல்வாதி , இதனை ஆதரித்த சம்பந்தர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் .

10 வருடத்தில் சுமந்திரன் செய்ததை விட இனி என்ன செயவர் . எங்களின் கோவணத்தை உருவாததுதான் மிச்சம் .
அடுத்த தமிழ் ஏமாளி பட்டியலில் சேரவேண்டியவர் . இப்ப உள்ள தலைவர்களில் விக்கினேஸ்வரன் மட்டுமே கொஞ்சமாவது செய்ய கூடியவர் .

இப்ப உள்ள மாகாணசபையால் என்னத்த செய்யமுடியும் எது முடியாது , ஆளுநரின் அதிகாரம் எப்படி 13 வது திருத்தத்தில் உள்ளது என்பதை தெளிவாக வெளிக்கொணர்த்தவர் . இதட்கு முதலமைச்சர் நிதியத்தை எவ்வாறு ஆளுநர் தடுத்தார் என்பது எல்லருக்கும் தெரியும் .

1987 சுதுமலையில் வைத்து தேசிய தலைவர் இதனை மக்கள் முன் தெரிவித்து இருந்தார் . அதனை விக்னேஸ்வரன் என்ற சட்ட மேதை தெளிவாக மக்களுக்கு புரிய வைத்தார் செயலில் .

சுமந்திரன் என்கின்ற ******* *******. ஆதரிப்பது எங்களுக்கு நாம் வைக்கும் பொறி .

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனை பதவியில் இருந்து வெளியேற்ற சுமந்திரன் வெளிப்படையவே செயல்பட்டார் , அது ஏன் என்று கூற முடியுமா ? இதன் பின்னணி ரணில் மைத்திரி . அவர்களை அனுசரித்து போகாத கொள்கை கொண்டதால் .
இப்ப உள்ள தலைமைகளில் சிங்களத்தை வெளிப்படையாகவே எதிர்ப்பது விக்னேசவ்ரன் , கஜேந்திரகுமார் .
அதனால் சிங்களம் இவர்களை எதிர்க்கின்றது .

சிங்களத்துடன் ஒட்டி உறவாடி என்னத்த சாதிக்க முடியும் என்பதை எங்கள் வரலாறு சொல்லும் . இனியும் இது முடியும் என்றால் அதனை விட முட்டாள் வேறு யார் . 

சுமந்திரன் சொன்ன அரசியல் திருத்தம் பாராளுமன்த்தில் நிறைவேற்ற முடியாது , மஹிந்த , மக்கள் முன்னணி இதனை தெளிவாக சொல்லி விடடார்கள் . வேறென்ன வேண்டும் சுமந்திரனின் திறமையை புகழ்வதட்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பிள்ளையானுக்கு ஆங்கிலம் படிப்பித்து விட்டு வெளிநாட்டு பிரமுகர்களுடன் எப்படி கதைப்பது என்று சொல்லிக் கொடுத்தால் விஷயம் முடிந்தது....கூட்டமைப்பை நம்பும் கூட்டம் இருக்கின்ற மாதிரி சீவியை நம்பவும் ஒரு கூட்டம் இன்னும் இருக்கு 😠
 

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 7:54 PM, நிழலி said:

பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலமைச்சராக இருந்த காலத்தில் விக்னேஸ்வரன் அவர்கள் அரச ரீதியாக ஆதாரங்களுடன் தொகுத்து வழங்கிய சட்ட அந்தஸ்துடைய ஆவணங்களே தலையாய காரணம். இந்த விடயம் நேரடியாக அவரது ஆட்சிப் பகுதியில் நடந்ததால், அவர் சந்தர்ப்பத்தை தவற விடாமல் காரியத்தை சாதித்துக் கொண்டார். அது இல்லை என்றால் மற்ற முயற்சிகளும் பலதை போல  வெறும் பூச்சியங்கள் ஆகியிருக்கும். அந்த பூச்சியங்களின் முன்னர் விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய இலக்கம் தான் பெறுமதியை வலுவுடையதாகியிருந்தது.

அந்தப் பூச்சியங்கள் இல்லையென்றால் விக்னேஸ்வரன் அவர்களின் இலக்கத்தின் பெறுமதி வெகுவாக குறைந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே இரண்டும் இணைந்தால் தான் தேவையான பெறுமதி கிடைக்கும். அதைவிட்டு பிரித்துப் பார்த்து கதைப்பது அறிவுடைமை இல்லை.

சம்மந்தன், சுமந்திரன் பூச்சியத்தையும் தாண்டி மறை பெறுமானங்கள். இருப்பதையும் இல்லது செய்வது தான் அவர்கள் இதுவரை சாதித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

 நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

கடந்த பத்து வருடங்களில் சம் சும்மில்  என்ன செயல் திறனை கண்டீர்கள் அவர்களை ஆதரிக்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

முன்னாள் நிற்கும் எதிரியைவிட கூடவே இருந்து குழி பறிக்கும் துரோகிகளை சமாளிப்பது மிகக்கடினம் என்று உங்களுக்கு தெரியாதா? கூடவே அவர் கூட்டமைப்பு தலைவரின் வலது கை  அத்துடன் கூத்தமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும்கூட. சொல்லவா வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, MEERA said:

ஏன் கிழக்கில் செய்ததை வடக்கிலும் செய்வதற்கா?

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

Link to comment
Share on other sites

On 1/9/2019 at 11:38 PM, விசுகு said:

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.

ஒவொரு மாகாண சபையையும், சொறி இலங்கை தான் விரும்பியவாறு நடத்தலாம். 

நியாயமான முறையில் நடத்துவதான தோற்றப்பாட்டுடன் முடக்கலாம்.

கிழக்கு  முஸ்லிம்களின் அல்லது பிள்ளையானின் காலத்தில் நன்றாக நடத்தப்பட்டததிற்கான காரணம்,

சொறி இலங்கை கிழக்கில் முஸ்லீம் பெரும்பான்மையை ஏற்றப்படுத்த  ஏதுவாக இருப்பதால், அதாவது இயற்கையாக முஸ்லீம் சனத்தொகை வளரும்வந்து என்ற தோற்றப்பாடுடன்.

பிள்ளையான் தனிப்பட்ட அபிவிருத்தியை சொறி லங்கா கொடுத்தது. அப்படி இல்லாவிட்டாலும் விக்கியை மாதிரி ஒரு போதுமே பிள்ளையானால் செயற்றப்படமுடியது.

சொறி லங்காவை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா அந்தந்த சொறி லங்கா  அரசாங்களின்  காலத்தில் சட்டவிலக்கு அளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை. அதுவும் அரசாங்கம் விரும்பும் வரைக்கும்.

சொறி லங்கா அரசை பொறுத்தவரை, பிள்ளையான், கருணா எப்போதுமே பயங்கரவாதிகள் அல்லது கூலிப்படை.

அதனால், சொறி லங்கா அரசாங்களின் விருப்பமே  பிள்ளையான், கருணா வின் தலைவிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

கிழக்கு பிள்ளையான் முதலமைச்சராய் இருக்கும் போது எப்படி இருந்தது தெரியாதா?...சீ வி என்னத்தை கிழிச்சார்?...கேட்டால் சுமத்திரன் அதை செய்ய விடேல்ல,இதை செய்ய விடேல்ல என்று நொண்டி சாட்டு சொல்லிக் கொண்டு...சீ வி பென்சன் எடுத்துப் போட்டு பொழுது போக அரசியலுக்கு வந்தவர். அவர் அப்படித் தான் இருப்பார் அவர் வளர்ந்த விதம் அப்படி 

  

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

நன்றி  சகோ

இதுக்கு மேல  நான் உங்களுக்கு  எழுதினால் .......???

நன்றி  வணக்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, போல் said:

மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால் உங்கள் எதிர்ப்பார்ப்புகளும் அதனடிப்படையிலான முடிவுகளும் சிறுபிள்ளைத்தனமானவை என்பது விளங்கும்.

அதைப் போலவே, மாகாணசபைகளின் வரையறுக்கப்பட்ட சட்ட / செயற்பாட்டு அந்தஸ்து, அவற்றில் கூட மத்திய அரசு மற்றும் ஆளுநர்களால் சட்டரீதியாக போடப்பட்ட/போடப்படக் கூடிய ஏற்பாடுகள் போன்றவற்றை அறிந்திருந்தால், இரண்டு மாகாணசபைகளின் செயற்பாடுகளை ஒப்பிட்டு குறை சொல்பவர்கள் அரசியல் அறிவிலிகள் என்பதும் விளங்கும்.  

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு எடுபிடியாக செயற்பட்டு இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கும், திட்டமிட்ட தமிழினவழிப்புக்கும், பௌத்த மயமாக்களுக்கும் துணை போகவேண்டும் என்ற சிங்கள-பௌத்த கொலைகார அரசின் எதிர்பார்ப்புக்கும், அதற்கு அவர்களுக்கு துணையாக நின்ற சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பல்களின் எதிர்பார்ப்புக்கும், சிலமதவெறியர்களின் எதிர்பார்ப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உடன்படாததால் அவரது செயற்பாடுகள் பலவழிகளில் முடக்கப்பட்டன. இதுவொன்றும் இரகசியம் இல்லை!

மாவையோ அல்லது டக்ளசோ முதலமைச்சராய் வந்து இப்படித் தான் சீவி மாதிரி டம்மியாய் இருந்திட்டுப் போவினம்...தப்பித் தவறி இதே யாழில் வந்து அவர்கள் அது செய்யவில்லை,இது செய்யவில்லை என்று புலம்பித் தள்ளாதீங்கோ சரியா?...அவர்களையும் அரசு இப்படித் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்…

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖
 

12 hours ago, MEERA said:

பிள்ளையான் கிழக்கு முதலமைச்சராக இருந்த போது எப்படி இருந்தது????

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

ஏன் சம்மந்தரும்,சுமத்திரனும்  மக்களுக்கு ஒன்றுமே செய்யாதற்கும் இந்த அரசு தான் காரணம் இல்லையா போல் அவர்களே 😖

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

 

விதண்டாவாதம் செய்யிறதை விட்டுட்டு மன சாட்சியின் படி எழுதுங்கோ.
 

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

உங்கள அரசியல் அறிவு சுத்த சூனியம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்!

அதற்குள் விதண்டாவாதமும் தேவையா?

நான் அரசியலில் சுத்த சூனியமாய் இருந்திட்டுப் போறேன்...நீங்கள் கணக்க குனியாதீங்கோ...பிறகு எழும்பேலாமல் போய் விடும்...சீ விக்கு ஒரு நியாயம் சுமத்திரனுக்கு ஒரு நியாயம் 
 

19 hours ago, MEERA said:

2010 வரை திருகோணமலை நகராட்சியின் கீழ் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்று பறி போனது... பிள்ளையான் முதலமைச்சர்.

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

Link to comment
Share on other sites

இப்போதெல்லாம் , இந்த இணையத்தமிழ் வந்த பின் .. எம்மவர்கள் தமிழில் புகுந்து விளையாடுகின்றனர், ... வினைத்திறன், அது இது என்று!!!... அந்த மனுசன் வந்து இருந்து நாலு வருசம் இல்லை! அதுக்குள் சம்சும் பாட்டி, அவன் இவனை கொண்டு அந்தாளை போட்டு திப்பிலி அடித்தது உலகே அறியும்!!! 

முதலில், நீங்கள் வெள்ளைக்காரன் வெளிக்கிட்டு இன்று வரை 40 வருசம், 50 வருசம், 60 வருடம்??? செய்தவைகளை பட்டியல் இடுங்கள், அதன் பின் அந்த விக்கியரின் வினைத்திறனை விவாதிப்போம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா ,எனக்கு உண்மையிலேயே வருஷங்கள் பெரிதாய் ஞபாகம் இல்லை...ஆனால் நான் நினைக்கிறேன் பிள்ளையான் முதலமைச்சராய் வரு முன்னரே இது முக்கால் வாசி பறி போயிட்டுது என்று 😟

அக்கா, 2010 இல் போன போது நகராட்சி வசமிருந்தது, 2012 இல் சிங்களவரின் அடாத்து அதிகரித்திருந்தது (பிக்கு ஒருவர் ஒலி பெரிக்கியினூடாக ஓதிக் கொண்டிருந்தார்) 2014 இல் முழுதும் அவர்களிடம்.

முதலமைச்சர் சந்திரகாந்தன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.