Jump to content

2018 பிடித்தவை/ பார்த்தவை/ ரசித்தவை


Recommended Posts

2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் 

நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் 

ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை)

கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது  


2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இருக்கிறேன் 

1)ஊழல் உளவு அரசியல்-சவுக்கு சங்கர்
2)மொசாட்- சொக்கன் 

3)மயிலிறகு மனசு- தமிழச்சி தங்கபாண்டியன்

4)என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதி ஸ்ரீ
5)அணிலாடும் முன்றில்- நா முத்துக்குமார்
6)வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்
7) வெண் முரசு- செந்நா வேங்கை 
😎 வெண்முரசு - திசை தேர் வெள்ளம்
9) வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி
10)மீண்டும் துளசி- எண்டமூரி (தெலுங்கு மொழிபெயர்ப்பு)
11) மரப்பல்லி - வா மு கோமு 
மற்றும் முத்து லக்ஷ்மி இராகவன். வச்சலா,சுமதி , சுரேந்திரநாத் போன்றவர்களின் நாவல்கள் பல 

11) அசுரன்( முடிக்கவில்லை

12) நரகம்( inferno தமிழ்) ( முடிக்க வில்லை)

13) உடையார்( 2 ஆவது பாகம் நடுவில்)

14) சிவன் ( முத்தொடர் மொழிபெயர்ப்பு நடுவில்)

2018 ல் நான் பார்த்த படங்கள், சில படங்கள் நல்ல என்று தியெட்டர் போய் மொக்கை வாங்கி இருக்கன்  சிலவற்றை தியெட்டரில் பார்த்து இருக்கலாம் என பீல் பண்ணி இருக்கன் 

தமிழ் 
1) 2.0
2)சர்க்கார் 
3) 96(like)(like)
4) செக்க சிவந்த வானம் 
5) ராட்சசன்(like)
6)ஆண் தேவதை
7)இரும்புத் திரை(like)
😎 பாகுமதி
9)இமைக்கா நொடிகள்(like)
10) இரவுக்கு ஆயிரம் கண்கள்(like)
11)யு turn 
12)நோட்டா
13)சாமி -2
14)மாயவன்(like)
15)சீம ராஜா
16)வஞ்சகர் உலகம்
17)கோல மாவு கோகிலா(like)
18)கடைகுட்டி சிங்கம் (like)
19)டிக் டிக் டிக்
20)காலகூத்து
21)தியா
22)நாச்சியார்(like)
23)விஸ்வரூபம்-2
24)நிமிர் 
25) தானா சேர்ந்த கூட்டம்

மலையாளம்
1)ஹேய் யூட் 
2)புதிய நியமம்
3)kasaba

தெலுங்கு 
பரத் எனும் நான் 
பிரம்மோற்சவம்
என் பேரு சூர்யா

ஹிந்தி
தும் ஹரி சுலு
ஜெய் கோ
கிச்டிக் 
Secret superstar

English
Girl with dragon tatoo
Red sparrow
Criminal

Gifted

Searching

Inferno

 

Game of throne - series(repeated)
Last ship -( 5 seson )series
 இன்னும் சில்

நாட்டு நடப்பில் ரணில் நீக்கபட்டது அதிர்ச்சியாக இருந்தது எங்கே  மீண்டும் மஹிந்த வந்து இயல்பு நிலை குழம்பி விடுமோன்னு நினைத்தேன் .. ரணில் வந்தால் என்ன ஆர் இருந்தாலும் தமிழருக்கான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவே.

2019 ஆவது தனிபட்ட வாழ்விலும் தமிழர்களின் வாழ்விலும் எதாவது மாற்றங்களை கொண்டு வராதா என்னும் எதிர் பார்ப்புடன் 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அபராஜிதன் said:

2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் 

நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் 

ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை)

கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது  


2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இருக்கிறேன் 

1)ஊழல் உளவு அரசியல்-சவுக்கு சங்கர்
2)மொசாட்- சொக்கன் 

3)மயிலிறகு மனசு- தமிழச்சி தங்கபாண்டியன்

4)என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதி ஸ்ரீ
5)அணிலாடும் முன்றில்- நா முத்துக்குமார்
6)வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்
7) வெண் முரசு- செந்நா வேங்கை 
😎 வெண்முரசு - திசை தேர் வெள்ளம்
9) வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி
10)மீண்டும் துளசி- எண்டமூரி (தெலுங்கு மொழிபெயர்ப்பு)
11) மரப்பல்லி - வா மு கோமு 
மற்றும் முத்து லக்ஷ்மி இராகவன். வச்சலா,சுமதி , சுரேந்திரநாத் போன்றவர்களின் நாவல்கள் பல 

11) அசுரன்( முடிக்கவில்லை

12) நரகம்( inferno தமிழ்) ( முடிக்க வில்லை)

13) உடையார்( 2 ஆவது பாகம் நடுவில்)

14) சிவன் ( முத்தொடர் மொழிபெயர்ப்பு நடுவில்)

2018 ல் நான் பார்த்த படங்கள், சில படங்கள் நல்ல என்று தியெட்டர் போய் மொக்கை வாங்கி இருக்கன்  சிலவற்றை தியெட்டரில் பார்த்து இருக்கலாம் என பீல் பண்ணி இருக்கன் 

தமிழ் 
1) 2.0
2)சர்க்கார் 
3) 96(like)(like)
4) செக்க சிவந்த வானம் 
5) ராட்சசன்(like)
6)ஆண் தேவதை
7)இரும்புத் திரை(like)
😎 பாகுமதி
9)இமைக்கா நொடிகள்(like)
10) இரவுக்கு ஆயிரம் கண்கள்(like)
11)யு turn 
12)நோட்டா
13)சாமி -2
14)மாயவன்(like)
15)சீம ராஜா
16)வஞ்சகர் உலகம்
17)கோல மாவு கோகிலா(like)
18)கடைகுட்டி சிங்கம் (like)
19)டிக் டிக் டிக்
20)காலகூத்து
21)தியா
22)நாச்சியார்(like)
23)விஸ்வரூபம்-2
24)நிமிர் 
25) தானா சேர்ந்த கூட்டம்

மலையாளம்
1)ஹேய் யூட் 
2)புதிய நியமம்
3)kasaba

தெலுங்கு 
பரத் எனும் நான் 
பிரம்மோற்சவம்
என் பேரு சூர்யா

ஹிந்தி
தும் ஹரி சுலு
ஜெய் கோ
கிச்டிக் 
Secret superstar

English
Girl with dragon tatoo
Red sparrow
Criminal

Gifted

Searching

Inferno

 

Game of throne - series(repeated)
Last ship -( 5 seson )series
 இன்னும் சில்

நாட்டு நடப்பில் ரணில் நீக்கபட்டது அதிர்ச்சியாக இருந்தது எங்கே  மீண்டும் மஹிந்த வந்து இயல்பு நிலை குழம்பி விடுமோன்னு நினைத்தேன் .. ரணில் வந்தால் என்ன ஆர் இருந்தாலும் தமிழருக்கான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவே.

2019 ஆவது தனிபட்ட வாழ்விலும் தமிழர்களின் வாழ்விலும் எதாவது மாற்றங்களை கொண்டு வராதா என்னும் எதிர் பார்ப்புடன் 

நன்றி

நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அபராஜிதன்......!

குறிப்பாக சொல்வதெனில் 2018 ல் பல வருடங்களின் பின் தாயகம் போய் வந்தேன். நிறைய கோயில்களுக்கு சென்று வந்ததும் ,அங்கு யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும்  மறக்க முடியாத அனுபவம்.

மற்றும்படி அதே வேலை அதே வீடு  அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!  😁

 

Link to comment
Share on other sites

10 hours ago, அபராஜிதன் said:

2018 முடிந்து விட்டது இன்னமும் , 2018 ல என்னத்தை கிழிச்சம் எண்டு ஒரு மீள் போய் பார்ப்பம் 

நல்லதும் இல்லா கெட்டதும் இல்லா இரண்டும் கெட்டானாகவே இந்த வருடம் முடிந்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லாவிடினும் எனது தொழில் சார்ந்து சில முன்னேற்றங்கள் தந்த வருடம் என சொல்லலாம் 

ஊரில் ஏதாவது விடயங்களை (ஆக குறைந்தது நூலகமாவது ) ஊர் பொடியலுடன் சேர்ந்து செய்வோம் என நினைத்தது.. எதுமே நடைபெறவில்லை..( ஆரை அணுகி எப்பிடி செயற்படுத்துவது என்பது இன்னுமே புரியவில்லை)

கலைஞர் கருணாநிதி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன்,நடிகை ஸ்ரீதேவி மரணம் தனிப்பட்ட ரீதியில் கவலை தந்தது  


2018 பொறுத்தவரை மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஓரளவு வாசிப்பிற்கு செலவழித்து இருக்கிறேன் 

1)ஊழல் உளவு அரசியல்-சவுக்கு சங்கர்
2)மொசாட்- சொக்கன் 

3)மயிலிறகு மனசு- தமிழச்சி தங்கபாண்டியன்

4)என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்- சுமதி ஸ்ரீ
5)அணிலாடும் முன்றில்- நா முத்துக்குமார்
6)வெண்ணிற ஆடை - சரவணன் சந்திரன்
7) வெண் முரசு- செந்நா வேங்கை 
😎 வெண்முரசு - திசை தேர் வெள்ளம்
9) வெட்டாட்டம் - ஷான் கருப்புசாமி
10)மீண்டும் துளசி- எண்டமூரி (தெலுங்கு மொழிபெயர்ப்பு)
11) மரப்பல்லி - வா மு கோமு 
மற்றும் முத்து லக்ஷ்மி இராகவன். வச்சலா,சுமதி , சுரேந்திரநாத் போன்றவர்களின் நாவல்கள் பல 

11) அசுரன்( முடிக்கவில்லை

12) நரகம்( inferno தமிழ்) ( முடிக்க வில்லை)

13) உடையார்( 2 ஆவது பாகம் நடுவில்)

14) சிவன் ( முத்தொடர் மொழிபெயர்ப்பு நடுவில்)

2018 ல் நான் பார்த்த படங்கள், சில படங்கள் நல்ல என்று தியெட்டர் போய் மொக்கை வாங்கி இருக்கன்  சிலவற்றை தியெட்டரில் பார்த்து இருக்கலாம் என பீல் பண்ணி இருக்கன் 

தமிழ் 
1) 2.0
2)சர்க்கார் 
3) 96(like)(like)
4) செக்க சிவந்த வானம் 
5) ராட்சசன்(like)
6)ஆண் தேவதை
7)இரும்புத் திரை(like)
😎 பாகுமதி
9)இமைக்கா நொடிகள்(like)
10) இரவுக்கு ஆயிரம் கண்கள்(like)
11)யு turn 
12)நோட்டா
13)சாமி -2
14)மாயவன்(like)
15)சீம ராஜா
16)வஞ்சகர் உலகம்
17)கோல மாவு கோகிலா(like)
18)கடைகுட்டி சிங்கம் (like)
19)டிக் டிக் டிக்
20)காலகூத்து
21)தியா
22)நாச்சியார்(like)
23)விஸ்வரூபம்-2
24)நிமிர் 
25) தானா சேர்ந்த கூட்டம்

மலையாளம்
1)ஹேய் யூட் 
2)புதிய நியமம்
3)kasaba

தெலுங்கு 
பரத் எனும் நான் 
பிரம்மோற்சவம்
என் பேரு சூர்யா

ஹிந்தி
தும் ஹரி சுலு
ஜெய் கோ
கிச்டிக் 
Secret superstar

English
Girl with dragon tatoo
Red sparrow
Criminal

Gifted

Searching

Inferno

 

Game of throne - series(repeated)
Last ship -( 5 seson )series
 இன்னும் சில்

நாட்டு நடப்பில் ரணில் நீக்கபட்டது அதிர்ச்சியாக இருந்தது எங்கே  மீண்டும் மஹிந்த வந்து இயல்பு நிலை குழம்பி விடுமோன்னு நினைத்தேன் .. ரணில் வந்தால் என்ன ஆர் இருந்தாலும் தமிழருக்கான தீர்வு கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவே.

2019 ஆவது தனிபட்ட வாழ்விலும் தமிழர்களின் வாழ்விலும் எதாவது மாற்றங்களை கொண்டு வராதா என்னும் எதிர் பார்ப்புடன் 

நன்றி

2018ம் ஆண்டும் பெரிதாக என்னால ஒண்டும் செய்ய முடியவில்லை. வேலை, வீடு, படிப்பு எண்டு போனது. 2018ம் ஆண்டு உறுப்படையாக செய்த காரியம் எண்டால் MSc in Construction Project Management முடிச்சது மட்டும்தான். கொழும்பில் வேலை செய்வதாலும் மற்றும் படித்ததாலும் யாழ்ப்பாணம் தவிர வேறு ஒரு இடமும் அடிக்கடி போக முடியவில்லை. எவ்வளவு வேலை மற்றும் படிப்பு பளு இருந்தாலும், ரிலாக்ஸ்கு மதம் 1 முறை 2 நாள் (சனி மற்றும் ஞாயிறு) அம்மா அப்பா மற்றும் சகோதர்களிடம் யாழ்ப்பாணம் போடுவான். பயண களைப்பு இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் அந்த 2 நாளும் மிகவும் சந்தோசமாக போகும்.

2018ல்  பெரிதாக புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை (நேரம் கிடைத்தாலும் வசித்து முடிக்கிற திறதில்லை). முற்றுமுழுதாக எனது படிப்பு சம்பந்தமான புத்தகங்களுடன் போய்விட்டது. 2018ல 2 படம் மட்டும்தான் பாத்தான். 96 மற்றது கோலி சோடா 2. 

கொழும்பில் இருந்தாலும் அரசியில் நாட்டம் இல்லை. அதனால் அரசியலைப்பற்றி கதைப்பது கவலைப்படுவது இல்லை (நான் கதைச்சு கவலைப்பட்டு ஏதாவது நடக்கவாபோகுது என்ன). 

வேலை படிப்பு அம்மா அப்பா சகோதரம் எண்டு லைப் சந்தோசமாக போகுது. இன்னும் திருமணம் முடிக்காதபடியால் வேற கமிட்மெண்ட்ஸ் இல்லை (குறிப்பாக காதாக கீதல் எண்டு ஒண்டும் இதுவரை இல்லை). 

பாப்பம் 2019 எப்படி போகப்போகுது எண்டு.
 

Link to comment
Share on other sites

14 hours ago, suvy said:

நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் அபராஜிதன்......!

குறிப்பாக சொல்வதெனில் 2018 ல் பல வருடங்களின் பின் தாயகம் போய் வந்தேன். நிறைய கோயில்களுக்கு சென்று வந்ததும் ,அங்கு யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும்  மறக்க முடியாத அனுபவம்.

மற்றும்படி அதே வேலை அதே வீடு  அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!  😁

 

நன்றிகள் தல..:)  பிறந்திருக்கும் இவ்வருடம் மேலும் பல மகிழ்ச்சிகளை கொண்டுவரட்டும்

13 hours ago, Shanthan_S said:

2018ம் ஆண்டும் பெரிதாக என்னால ஒண்டும் செய்ய முடியவில்லை. வேலை, வீடு, படிப்பு எண்டு போனது. 2018ம் ஆண்டு உறுப்படையாக செய்த காரியம் எண்டால் MSc in Construction Project Management முடிச்சது மட்டும்தான். கொழும்பில் வேலை செய்வதாலும் மற்றும் படித்ததாலும் யாழ்ப்பாணம் தவிர வேறு ஒரு இடமும் அடிக்கடி போக முடியவில்லை. எவ்வளவு வேலை மற்றும் படிப்பு பளு இருந்தாலும், ரிலாக்ஸ்கு மதம் 1 முறை 2 நாள் (சனி மற்றும் ஞாயிறு) அம்மா அப்பா மற்றும் சகோதர்களிடம் யாழ்ப்பாணம் போடுவான். பயண களைப்பு இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் அந்த 2 நாளும் மிகவும் சந்தோசமாக போகும்.

2018ல்  பெரிதாக புத்தகங்கள் வாசிக்க நேரம் கிடைக்கவில்லை (நேரம் கிடைத்தாலும் வசித்து முடிக்கிற திறதில்லை). முற்றுமுழுதாக எனது படிப்பு சம்பந்தமான புத்தகங்களுடன் போய்விட்டது. 2018ல 2 படம் மட்டும்தான் பாத்தான். 96 மற்றது கோலி சோடா 2. 

கொழும்பில் இருந்தாலும் அரசியில் நாட்டம் இல்லை. அதனால் அரசியலைப்பற்றி கதைப்பது கவலைப்படுவது இல்லை (நான் கதைச்சு கவலைப்பட்டு ஏதாவது நடக்கவாபோகுது என்ன). 

வேலை படிப்பு அம்மா அப்பா சகோதரம் எண்டு லைப் சந்தோசமாக போகுது. இன்னும் திருமணம் முடிக்காதபடியால் வேற கமிட்மெண்ட்ஸ் இல்லை (குறிப்பாக காதாக கீதல் எண்டு ஒண்டும் இதுவரை இல்லை). 

பாப்பம் 2019 எப்படி போகப்போகுது எண்டு.
 

MSC முடிச்சிருக்கீங்க பெரிசா ஒன்றம் செய்யல என்கிறீர்கள் .. என்ன தன்னடக்கம் :)

2019 இன்னும் பல சிறப்புக்களை கொண்டு வரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் அபராஜிதன் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறீர்கள் ...தப்பித் தவறி கூட இங்கால பக்கம் வந்து விடாதீர்கள்...வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2018 எப்படிப் போனது என்றே தெரியவில்லை. இன்னும் winter jacket போடாமலும் குளிரை உணரவில்லை.

இத்தாலிக்கு விடுமுறைக்கு போயிருந்தேன். ரோமில் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாயிற்று. அடுத்தமுறை ரோமைத் தவிர்த்து Florence, Venice போகவேண்டும். எவராவது உபயம் செய்யத் தயார் என்றால் தனிமடலில் சொல்லுங்கள்😀

 வெக்கை, புழுக்கம் அதிகம் என்பதாலும் சுத்தம் சுகாதாரம் குறைவு என்பதாலும் சிறிலங்காவுக்குப் போக விரும்புவதில்லை! தவிர, அங்கு தங்கி நிற்க சொந்த வீடும் இல்லை!

  விஷ்வரூபம் 2, சர்கார் படங்கள் அகன்ற திரையிலும், 2.0 3D திரையிலும் தமிழில் பார்த்த படங்கள். மற்றும்படி நல்ல பல படங்களை விளம்பரத் தடைகள் இல்லாமல் இலவசமாகப் பார்த்தேன். 

புத்தகங்கள் பல அச்சுப்பிரதியாகவும் கிண்டிலிலும் வாங்கினேன். வெண்முரசு வரிசையில் இப்போது ஆறாவது நாவல் படிக்கின்றேன்😀

அதைவிடுத்து குணா.கவியழகனின் கர்ப்பநிலம் படித்தேன். தஞ்சைப் பிரகாஷின் கள்ளம் என்ற நாவலைப்படித்து நேரத்தை விரயம் செய்தேன்.😩 அகரமுதல்வனின் சிறுகதைத் தொகுப்புக்கள் முஸ்தபாவைக் கொன்ற ஓரிரவு, பான் கீ மூனின் றுவாண்டா படித்தேன். மேலும் கிண்டிலில் ஆங்கிலத்தில் non-fiction சில படித்தேன். 

2019 இல் பொழுதுபோக்காகப் படிக்கவும், தொழில் ரீதியாகப் படிக்கவும் பல உள்ளன. ஆனால் திட்டம் எதுவும் போடாமல் இந்த வருடத்தைக் கடத்தவேண்டும்!😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 12:54 PM, suvy said:

 

மற்றும்படி அதே வேலை அதே வீடு  அதே நண்பர்கள் அதே பிள்ளைகள் அதே மனைவி அதே யாழ் என்று போகின்றது ......!  😁

 

அங்காலை இஞ்சாலை எட்டியும் பாக்கிறேல்லையோ? ஐ மீன்....tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அங்காலை இஞ்சாலை எட்டியும் பாக்கிறேல்லையோ? ஐ மீன்....tw_glasses:

குமாரசாமி  அண்ணா....
நீங்கள், சொன்ன...  ஐ மீன், எங்கை... விக்குது.  :grin:

Link to comment
Share on other sites

On 1/11/2019 at 5:03 AM, அபராஜிதன் said:

MSC முடிச்சிருக்கீங்க பெரிசா ஒன்றம் செய்யல என்கிறீர்கள் .. என்ன தன்னடக்கம் :)

2019 இன்னும் பல சிறப்புக்களை கொண்டு வரட்டும் 

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபராஜிதன் அண்ணா.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் எங்களது திறமைகளை வளர்க்காவிட்டால் வேலையில் தாக்குப்பிடிப்பது கடினம். அவ்வளவு போட்டி மற்றும் அரசியல். அதனால் விரும்பியோ விரும்பாமலோ, நல்ல வேலையில் இருக்கவேண்டுமெனில் எம்மை நாமே வளர்க்கவேண்டும். அதன் ஒரு முற்சியே இந்த MSc.

Link to comment
Share on other sites

On 1/11/2019 at 10:52 PM, ரதி said:

சூப்பர் அபராஜிதன் நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறீர்கள் ...தப்பித் தவறி கூட இங்கால பக்கம் வந்து விடாதீர்கள்...வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள் 

ரதி அக்கா சொல்வதுடன் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் கடந்த 2017 நவம்பர் மாதம் 2 கிழமை லீவில் ல UK வந்தனான். என்ன ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. 2 கிழமையும் இடங்கள் பார்த்ததால் எனக்கு நல்ல பொழுது போச்சுது. ஆனால் நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்து மிகவும் குறைந்த நேரமே. ஏனெனில், பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 2 வேலை செய்யினம். அதனால் அவங்களை பிடிப்பது கடினம். பெரும்பாலானோரின் வாழ்க்கை வேலையுடன் முடிந்து போகுது.

UK வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, ஸ்ரீலங்கா வாழ்க்கையில் இயந்திரத்தன்மை குறைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Shanthan_S said:

ரதி அக்கா சொல்வதுடன் எனக்கும் உடன்பாடு உண்டு. நான் கடந்த 2017 நவம்பர் மாதம் 2 கிழமை லீவில் ல UK வந்தனான். என்ன ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை. 2 கிழமையும் இடங்கள் பார்த்ததால் எனக்கு நல்ல பொழுது போச்சுது. ஆனால் நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்து மிகவும் குறைந்த நேரமே. ஏனெனில், பெரும்பாலான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 2 வேலை செய்யினம். அதனால் அவங்களை பிடிப்பது கடினம். பெரும்பாலானோரின் வாழ்க்கை வேலையுடன் முடிந்து போகுது.

UK வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது, ஸ்ரீலங்கா வாழ்க்கையில் இயந்திரத்தன்மை குறைவு. 

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 5:24 PM, suvy said:

யாழ் உறவுகள் ஜீவன் , தனியை சந்தித்ததும் அவர்களுடன் படித்த பாடசாலையை சுற்றி நடந்ததும், நீலாம்பரியில் கோப்பி குடித்ததும்  மறக்க முடியாத அனுபவம்.

நன்றி அண்ணை :90_wave:

அபராஜிதன் :90_wave:  பகிர்வு நன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2019 at 12:46 AM, தமிழ் சிறி said:

குமாரசாமி  அண்ணா....
நீங்கள், சொன்ன...  ஐ மீன், எங்கை... விக்குது.  :grin:

நான் அதிலை ஐயர் மீன் எண்டு எழுதுறதுக்கு பதிலாய் ஐ மீன் எண்டு எழுதிப்போட்டன்...:grin:

à® à®®à¯à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

இப்ப சுவியர்! என்ன நினைக்கப்போறாரோ தெரியேல்லை? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2018ல்

1. வருட விடுமுறைக்கு மொத்த குடும்பமும் அமீரகம் வந்து 3 வாரங்கள் தங்கியதில் பொழுதுகள் பறந்துவிட்டன. அதிலும் முதல் முறையாக எனது பேரனுடன் துபாய் நகரை வலம் வந்தது இனிமையான அனுபவம்.

 

2. யாழ்கள உறவு பாஞ் அவர்களை துபாய் நகரில் சந்தித்தது ஒரு திரில்லிங்தான். :grin:

 

Titanic-Belfast-visitor-centre-1-600x375

3. வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட்(Belfast) நகரத்தில் டைட்டானிக் கப்பல் கட்டிய இடத்தையும், அந்த இடத்தில் தற்பொழுது அமைத்திருக்கும் மியூசியத்தையும் பார்த்தபொழுது உணர்ந்த இனம்புரியாத சோகம்.

 

4. மற்றுபடி அதே வேலை, அதே அலுவலகம், அதே அரபிகள்.(in 'Suvy' words..! :))

Link to comment
Share on other sites

21 hours ago, MEERA said:

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

நன்றி அண்ணா.

இனி எப்ப சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது UK வர. வந்தால் கட்டாயம் சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Shanthan_S said:

நன்றி அண்ணா.

இனி எப்ப சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது UK வர. வந்தால் கட்டாயம் சந்திப்பம்.

நீங்கள் தப்பாக புரிந்து கொண்டீர்கள் சாந்தன்..... மீரா கொழும்பு வர நீங்கள் ஜோரா சந்திக்கலாம்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎13‎/‎2019 at 10:45 AM, MEERA said:

அடுத்த முறை வரும் போது தெரியப்படுத்துங்கள், சந்திப்போம்....

எங்களையே இன்னும் வீட்டை கூப்பிடக் காணோம் 😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

எங்களையே இன்னும் வீட்டை கூப்பிடக் காணோம் 😪

அக்கோய் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

அக்கோய் உங்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் எங்கள் வீட்டுக் கதவு எப்போதும் திறந்திருக்கும் 

நான் அப்பவே கிருபனிட்ட சொன்னனான்😊 நீங்கள் வீட்டை கூப்பிட்ட நீங்கள் என்று 😑அவர் தான் நம்பேல்ல 🙂 சமருக்கு ஒரு நாளைக்கு வாறோம் சரியா 😋

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.