Jump to content

மகிந்தா சிந்தனை..!


Recommended Posts

வணக்கம் அனைவருக்கும்!

மகிந்தா தட்டுடன் நிண்டு பிச்சை கேற்பது போல் ஒரு படம் நகைச்சுவையாக கீறினேன். இந்த வீடியோவும் நகைச்சுவையாக செய்யப்பட்டது. பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்...! :lol:

வரைந்த படத்துக்கு கணணி மூலம் கலர் குடுத்த இளைஞனுக்கும், ரொம்ப அருமையாக ஒரு நகைச்சுவை வீடீயோ பைலாக செய்த மாப்பிள்ளை(கலைஞன்) அவர்களுக்கும், நல்ல பாடலைத் தேடித்தந்த சகிக்கும் எனது நன்றிகள்...! :P

மகிந்த மாத்தையாவை கண்டு மகிழ !

Link to comment
Share on other sites

இந்த வீடியோ உருவாக காரணமாக இருந்த கள உறவுகளிற்கு மிக்க நன்றிகள்! :lol:

இப்படியான ஆக்கபூர்வமான படைப்புகளை செய்யக்கூடிய இன்னும் பல உறவுகள் களத்தில் இருப்பார்கள், அவர்களும் நேரம் கிடைக்கும் போது இவ்வாறான படைப்புக்களை யாழ் களத்தில் படைக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

நன்றி!

:unsure::lol: :lol:

Link to comment
Share on other sites

நான் வீட்டில அம்மாவுக்கும் காட்டினான்.

நல்லா இருக்கென்று சொன்னாங்க. பாட்டோட கேட்க நல்ல பொருத்தமா இருக்கெண்டு சொன்னாங்க.

எனக்கும் பார்க்க சிரிப்பா இருந்திச்சு. :lol:

வாழ்த்துக்கள் அனி தொடர்ந்தும் வரையுங்கள்...வரைய தான் இன்னும் உங்க திறமை கூடும்.

(இப்போ விள்ங்குதா எதற்கு பேட்டி குடுத்து பழகணும் என்று..? :P)

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி.

இணைப்புக்கு நன்றியோ :lol:

நான் வீட்டில அம்மாவுக்கும் காட்டினான்.

நல்லா இருக்கென்று சொன்னாங்க. பாட்டோட கேட்க நல்ல பொருத்தமா இருக்கெண்டு சொன்னாங்க.

எனக்கும் பார்க்க சிரிப்பா இருந்திச்சு. :(

வாழ்த்துக்கள் அனி தொடர்ந்தும் வரையுங்கள்...வரைய தான் இன்னும் உங்க திறமை கூடும்.

(இப்போ விள்ங்குதா எதற்கு பேட்டி குடுத்து பழகணும் என்று..? :P)

ஹிஹி ஹும் .... நன்றி நன்றி உங்க கருத்துக்கும் ..... :P :lol:

Link to comment
Share on other sites

நல்லா தான் வரைந்து இருக்கிறீங்கள் பாட்டி,நம்மளையும் ஒரு படம் வரையுங்கோவேன் ஆனால் தட்டோட வரையாதயுங்கோ..........

Link to comment
Share on other sites

நல்லா தான் வரைந்து இருக்கிறீங்கள் பாட்டி,நம்மளையும் ஒரு படம் வரையுங்கோவேன் ஆனால் தட்டோட வரையாதயுங்கோ..........

ஹா ஹா .... நன்றி யம்மு ....ஹும் அதுக்கென்ன வரைந்திட்டால் போச்சு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P

நல்லா வரைந்து இருக்கிறீங்க அனி.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அருமை அனிதா..நல்லாயிருக்கு...அனைவருக

Link to comment
Share on other sites

அனி,சகி,கலைஞன் நன்றாக இருக்கிறது.

இதில் மகிந்தரும் கோதபாயாவினதும் படங்களும், அவர்கள் சுனாமி நிதி மற்றும் மிக் விமானக் கொள்வனவில் உழைத்த பணமும் எனக் கருதுப்பட சம்பந்தமான காட்சிகளையும், அப்பாவிச் சிங்கள இளஞர்களைப் போரில் பலியிட்டு லஞ்சம் மூலமாக தமக்குச் சொந்துக்களை சேகரிக்கின்றனர் என்ங்கிற கருதுப்பட படங்களை இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அப்படிச் செய்தால் இது ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிற படமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை வரைந்த அனிதா மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். :( படத்தில் மகிந்தவின் பல்வரிசை தான் ரெம்பவே அழகு. அதிலும்வேட்டைப்பல்லை நீட்டிக் கீறியிருந்தால் ரெம்பவே அழகாக இருந்திருக்கும். :lol::lol::(

( மகிந்தவின் பல்லைப் பார்த்தாலே குறைஞ்சது 50 பல்லுக்கு மேல வாற மாதிரிக் கீறியிருக்கின்றீர்களே? :wacko: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் படம் மிக நன்றாக வரையப்பட்டுள்ளது. இதை வைத்து இன்னும் கலக்குங்கள்.

Link to comment
Share on other sites

நல்ல படைப்பு

அனித்தா, கலைஞன், இளைஞன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள்

அனித்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆஹா நீங்கள் பிறந்த நாளென்றால் இல்லாதவர்களுக்கு காசு குடுப்பீங்களா? என்னுடைய வங்கி கணக்கிலக்கத்தையும் தரவா?

Link to comment
Share on other sites

அனிதா,இளைஞன், கலைஞன் அனைவரது ஒருங்கிணைந்த பணிக்கும் பாராட்டுக்கள். நாரதர் சொன்ன விடயத்தை கவனத்தில் எடுத்து மறு சிரனைத்தால் நன்றாக இருக்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா,இளைஞன், கலைஞன் உங்களது படைப்பு நன்றாக உள்ளது

மீண்டும் மீண்டும் நல்ல படைப்புகளை தருவீர்கள் என நம்பி ஆவலுடன் காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

இந்த மகிந்து வீடியோவுக்கு யூடியூப்பில் ஒரு Honors கிடைத்துள்ளது! :P

இதற்கான காரணம் "#11 - Most Viewed (Today) - Comedy - German .."

என எழுதப்பட்டுள்ளது.

ஹிஹி! :D

யாரடாப்பா அவங்கள் மகிந்து மாத்தையா வீடியோவை ஜேர்மனியில் இருந்து பார்ப்பது? :D

பல யாழ் கள உறவுகள் ஜேர்மனியில் இருக்கின்றார்களா?

மேலும் வாழ்த்துத் தெரிவித்த, ஆலோசனைகள் கூறிய அனைத்து உறவுகளிற்கும் நன்றி! அடுத்தமுறை இன்னொரு வீடியோவை உருவாக்கும் போது உங்கள் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்கின்றோம். நன்றி! :D

Link to comment
Share on other sites

எல்லாருடைய கருத்துக்களுக்கும் நன்றி...!

அனி,சகி,கலைஞன் நன்றாக இருக்கிறது.

இதில் மகிந்தரும் கோதபாயாவினதும் படங்களும், அவர்கள் சுனாமி நிதி மற்றும் மிக் விமானக் கொள்வனவில் உழைத்த பணமும் எனக் கருதுப்பட சம்பந்தமான காட்சிகளையும், அப்பாவிச் சிங்கள இளஞர்களைப் போரில் பலியிட்டு லஞ்சம் மூலமாக தமக்குச் சொந்துக்களை சேகரிக்கின்றனர் என்ங்கிற கருதுப்பட படங்களை இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அப்படிச் செய்தால் இது ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிற படமாகவும் இருக்கும்.

ம்ம் நன்றி நாரதர் அண்ணா... உங்கள் ஆலோசனைக்கும்...! இனும செய்யும் போது அப்படி செய்யலாம்... :P

படத்தை வரைந்த அனிதா மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள். :) படத்தில் மகிந்தவின் பல்வரிசை தான் ரெம்பவே அழகு. அதிலும்வேட்டைப்பல்லை நீட்டிக் கீறியிருந்தால் ரெம்பவே அழகாக இருந்திருக்கும். :lol::lol::lol:

( மகிந்தவின் பல்லைப் பார்த்தாலே குறைஞ்சது 50 பல்லுக்கு மேல வாற மாதிரிக் கீறியிருக்கின்றீர்களே? :wacko: )

ஹிஹி .... ஹும் என்னும் 10 பல்லு சேர்த்து வச்சிருக்கலாமோ :lol:

நல்ல படைப்பு

அனித்தா, கலைஞன், இளைஞன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள்

அனித்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆஹா நீங்கள் பிறந்த நாளென்றால் இல்லாதவர்களுக்கு காசு குடுப்பீங்களா? என்னுடைய வங்கி கணக்கிலக்கத்தையும் தரவா?

ஆஹா .... மகிந்தாவுக்கு செல்லாத பழைய காசுகளைத் தான் போட்டேன்..... சரி பரவாயிலலி தாங்கோ உங்கள் வங்கி கணக்கிலக்கத்தையும் ......! B)

f_mahindaanimm_9dd94ce.jpg

ஆஹா சூப்பர் ...வானவில் ..! :lol:

Link to comment
Share on other sites

எனக்கு படம் கீற தெரியாது, பழகுறதுக்கு நல்ல டீச்சரை தேடிட்டிருந்தேன்.............. ஆஹா கிடைச்சிட்டாங்கா.......... அணீஈஈஈஈ டீச்சர்.......... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.