Jump to content

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மாவட்ட செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மாவட்ட செயலகத்தினால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

January 12, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_3860.jpg?resize=800%2C600

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகங்கள் ஊடாக உதவிக்கரம் நீட்டும் நோக்குடன் இன்று கண்டி மாவட்ட செயலகத்தினால் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

கண்டி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் குறித்த பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலனிடம் கையளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொருட்களே இவ்வாறு இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

IMG_3852.jpg?resize=800%2C600IMG_3855.jpg?resize=800%2C600

 

 

http://globaltamilnews.net/2019/109732/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.