Jump to content

கூட்டமைப்பும் முஸ்லிம்களும் புதிய அரசியல் யாப்பும்வ-.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

போருக்குப் பின்னான தமிழர் அரசியல் வரலாற்றில் இது மிகவும் முக்கியமான காலக் கட்டமாகும். எங்கள் நாடாளுமன்ற அரசியல் அரங்கின் மிக முக்கியமான புதிய அரசியல் அமைப்பு போட்டி ஆரம்பிக்கவுள்ளது. இதுவே இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்கும் ஒற்றுமைக்கான கடைசிச் சந்தர்பமாகும். நாம் விரும்பினால் என்ன விரும்பா விட்டால் என்ன தமிழ் தேசியக் கூட்டமைபினர் மட்டுமே எங்களுக்காக கழம் இறங்க மக்கள் ஆணையை பெற்றிருக்கிறார்கள். இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் நாம் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன இந்த புதிய அரசமைப்பு சுற்றில் நாம் கூட்டமைப்பை அதரித்தே ஆகவேண்டும். ஆதலால் தயவு செய்து என்னுடன் சேர்ந்து சுமந்திரன் உட்பட அனைத்துக் கூட்டமைப்பினர் மீதுமான விமர்சங்களை சில மாதங்களுக்கு இடை நிறுத்தி வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். 

நாட்டில் உள்ள அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் விடுதலை செயல்பாட்டாளர்களும் இக்கலகட்டத்துக்கு அவசியமான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக என் வேண்டுகோளைப் பரிசீலிக்க வேண்டுமென பணிவன்புடன்  விண்ணப்பிக்கின்றேன்.
.
தமிழர் தேசியக் கூட்டமைப்பிடம் என் ஒரே கோரிக்கை இதுதான். 1.1 முஸ்லிம் தலைமைகளுடன் கலந்து பேசி வடகிழக்கு இணைப்புத் தொடர்பான பொதுத் தீர்மானத்துக்கு வரப்பாருங்கள் அல்லது 1.2 முஸ்லிம் பகுதிகள் வடகிழக்குத் தமிழ் பகுதிகளின் இணைப்புக்கு முஸ்லிம் தலைமைகளின் ஆதரவை கோரிப் பெறுங்கள்.

பொங்கல் நல் வாழ்த்துக்களோடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.