Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

இடமிருந்து வலம்

1-வைக்கோல் குவியல் °°° போர்

3-தமிழ்ப்பட நடிகை °°° சீதா

5-வயிற்றைச் சுத்தமாக்குவது °°° பேதி

7-நஞ்சுள்ள பாம்பு (குழம்பியுள்ளது) °°° நாகம்

9-உப்பு மா செய்ய உதவுவது °°° ரவை

10-கொடை (குழம்பியுள்ளது) °°° தானம்

13-நோய் °°° கசம்

14-வாகனத்தைச் செலுத்துபவர் °°° சாரதி

16-உத்தரவாதம் °°° பிணை

17-விசமுள்ள ஜந்து °°° பூதம் ???????

18-சிறுவரின் விளையாட்டுப்பொருள் (குழம்பியுள்ளது) °°° பம்பரம்

22-ஏரி °°° :wub:

23-பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை கொடுப்பது - ???? :lol:

மேலிருந்து கீழ்

1-வயலில் இருமுறை செய்யபப்டுவது °°° போகம்

2-மட்டையில் உரிப்பது (தலைகீழ்) °°° நார்

4-மனைவி °°° தாரம்

6-ஜன்னலுக்கு போடுவது °°° திரை

8-மக்கள் கூட்டம் (தலைகீழ்) °°° சனம்

11-வெற்றிலை பாக்கு சேர்ந்தது °°° தாம்பூலம்

12-மன்மதனின் மனைவி(தலைகீழ்) °°° ரதி

13-அர்ச்சுனனிடம் உள்ளது °°° கணை

14-உறுதிப்பத்திரம் °°° முதல் எழுத்து °°°° சா °°°° வருது :)

15-மேடு °°° திப்பை

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது - முதல் எழுத்து °°°° பி °°°° வருது

19- ஒரு வித்திலை உடையது °°° வித்திலை எண்டால் என்ன வெண்ணிலா :D

20-விரோதம் °°°பகை ??

21-வீட்டில் மேல் இருப்பது(தலைகீழ்) °°° § கூரை ???? :)

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

வெண்ணிலா, இந்த முறை வந்த குறுக்கெழுத்துப்போட்டி மூளைக்கு அதிக வேலை வைக்கின்றது. முயற்சித்து கொண்டுள்ளேன்.

:lol: ஓகே முயலுங்கள் வெல்லுங்கள். வாழ்த்துக்கள் :)

வெண்ணிலா எனக்கு குறுக்கெழுத்து போட்டி படம் பார்க்க முடியாமல் உள்ளது. ஏனென்று சொல்ல முடியுமா???

http://img99.imageshack.us/img99/1071/krkku25zd2.jpg

ஏனென தெரியவில்லையே. மீண்டும் ஒருக்கா முயற்சி செய்யுங்கள் :wub:

Link to comment
Share on other sites

ஒரு வித்திலை தாவரங்களில் ஆணி வேர் இருக்காது ,மரமாகாது, சல்லி வேர் மட்டுமே இருக்கும்.

Link to comment
Share on other sites

இல்லை அனிதா. தாவர வகைகள் ஒரு வித்திலை தாவரம், இரு வித்திலை தாவரம் என வகை படுத்துவர். ஒரு வித்திலை தாவரத்துக்கு உ+ம் மூங்கில்.

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான். தமிழ் அகராதி எல்லாம் தேடிப்பார்த்தன் விளக்கம் கிடைக்கயில்லை.... எனக்கு விளங்கவும் இல்லை :wub:

Link to comment
Share on other sites

ம்ம்...நன்னா இருக்கே..அனிதா அக்கா சொன்ன பதில் தான் என்ட பதிலும் பாருங்கோ.. :wub: (இது எப்படி இருக்கு)..அனிதா அக்கா ஜம்மு பேபிக்கு ஜோரா கையை தட்டி விடுங்கோ.. :lol:

ஆனா நேக்கு தமிழ் பட நடிகை "சீதா" பிடிகல..பிடிகல..(அவா வயசு போனவா அல்லோ) :wub: ..ஆனபடியா இப்ப நேக்கு தெரிந்த கொஞ்ச விடையை சொல்லுறன் என்ன.. :D

இடமிருந்து வலம்!!

3-தமிழ்ப்பட நடிகை - சதா (நிலா அக்கா இது தான் சரி :wub: )

17-விசமுள்ள ஜந்து - அச்சோ அது பூதம் இல்ல அனிதா அக்கா "பூரான்"

23-பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை கொடுப்பது - இது நேக்கும் தெரியா..

மேலிருந்து கீழ்

14-உறுதிப்பத்திரம் - நான் நினைக்கிறன் "சான்று" என்று வருமாக்கும்.

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது - உது நேக்கு தெரியாது அல்லோ :rolleyes:

19- ஒரு வித்திலை உடையது - "பனை" வரும் என்று நினைக்கிறன்.

என்ன பார்க்கிறியள் நானும் கொஞ்சம் செய்திட்டன் தானே :wub: ..(அப்ப இந்த முறை எனக்கு தான் பரிசாக்கும்)..நிலா அக்கா எப்படி என்ட விடை எல்லாம்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம்...நன்னா இருக்கே..அனிதா அக்கா சொன்ன பதில் தான் என்ட பதிலும் பாருங்கோ.. (இது எப்படி இருக்கு)..அனிதா அக்கா ஜம்மு பேபிக்கு ஜோரா கையை தட்டி விடுங்கோ..

ஆனா நேக்கு தமிழ் பட நடிகை "சீதா" பிடிகல..பிடிகல..(அவா வயசு போனவா அல்லோ) :wub: ..ஆனபடியா இப்ப நேக்கு தெரிந்த கொஞ்ச விடையை சொல்லுறன் என்ன.. :D

இடமிருந்து வலம்!!

3-தமிழ்ப்பட நடிகை - சதா (நிலா அக்கா இது தான் சரி

17-விசமுள்ள ஜந்து - அச்சோ அது பூதம் இல்ல அனிதா அக்கா "பூரான்"

23-பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை கொடுப்பது - இது நேக்கும் தெரியா..

மேலிருந்து கீழ்

14-உறுதிப்பத்திரம் - நான் நினைக்கிறன் "சான்று" என்று வருமாக்கும்.

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது - உது நேக்கு தெரியாது அல்லோ

19- ஒரு வித்திலை உடையது - "பனை" வரும் என்று நினைக்கிறன்.

என்ன பார்க்கிறியள் நானும் கொஞ்சம் செய்திட்டன் தானே :wub: ..(அப்ப இந்த முறை எனக்கு தான் பரிசாக்கும்)..நிலா அக்கா எப்படி என்ட விடை எல்லாம்..

அப்ப நான் வரட்டா!!

கை தட்டிட்டன் ஜம்மு ..... கேட்டதோ ??

அதுசரி நீங்களா இதெல்லாம் கண்டு பிடிச்சது இல்லாட்டி புத்தன் மாமா சொல்லிக் குடுத்தாரோ ? :)

ஜமுனா நீங்கள் சொன்ன 3 பதிலும் சரியாயிருக்கும் எண்டு நினைக்கிறன்.... ஜமுனா ....3 ,4 பதிலை சொன்னதால் சின்னப்பரிசு கிடைக்கலாம்....... :wub:

யமுனா அதென்ன விசமுள்ள ஐந்து ?? உண்மையா அது எனக்கு விளங்கயில்லை...... முதல் எழுத்து /பூ / எண்டு இருந்தது பூதமா இருக்குமோ எண்டு கேட்டன்..... :wub: நீங்கள் சொன்ன /பூரான் / விடை சரியாக இருக்கலாம்.. :lol:

22-ஏரி - அணை ???? இதுவும் சரியா தெரியவில்லை வெண்ணிலாதான் சொல்லனும்.... :rolleyes: இதுக்கு மேல கண்டுபிடிக்க முடியல :lol:

Link to comment
Share on other sites

இ.வ

1்.போர்

3. சதா அல்லது சீதா

5.பேதி

7.கநாம் (நாகம்)

9.ரவை

10. னதாம் (தானம்)

13. கசம்

14.சாரதி

16.பிணை

17.பூரான்

18.பம்பரம்???

22. புனை ???

23.?????

மே.கீழ்

1.போகம்

2.ர்நா (நார்)

4.தாரம்

6.திரை

8.ம்னச (சனம்)

11.தாம்பூழம்

12.திர (ரதி)

13.கணை

14.சான்று

15.திட்டி

16.?????பிறப்பு???

19.பனை

20.பகை

21.??????

நான் யோசித்ததில் வெறிதான் முறிந்தது. அனிதா ஜமுனா விடைகளில் எனக்கு சரியென பட்டதும் எனது கற்பனைகளும்

Link to comment
Share on other sites

மேலிருந்து கீழ்

16 பிணி ??

இடமிருந்து வலம்

22 சுனை ??

23 கைக்கூலி??

வெண்ணிலா ஒவ்வொன்றினதும் விடை எத்தனை எழுத்துக்கள் என்றும் குறிப்பிட்டுவிடுங்கள் பதில் கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்

Link to comment
Share on other sites

நிலா அக்கா எப்படி என்ட விடை எல்லாம்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: நம்ப முடியவில்லை... வில்லை... வில்லை.... ஜம்மு நீங்களா? ஹீஹீஹீ.. ம்ம் ஆறுதலா விடையை பார்ப்போமே. நீங்கள் செய்தால் சரியாகத்தானே இருக்கும் :rolleyes:

22-ஏரி - அணை ???? இதுவும் சரியா தெரியவில்லை வெண்ணிலாதான் சொல்லனும்.... :wub: இதுக்கு மேல கண்டுபிடிக்க முடியல :)

:lol: திங்கட்கிழமைக்கு சொல்லுறேனே. என்ன அனிதா ரொம்ப கஸ்டமாகி விட்டதா? உங்களுக்கே இபப்டின்னா :D

நான் யோசித்ததில் வெறிதான் முறிந்தது. அனிதா ஜமுனா விடைகளில் எனக்கு சரியென பட்டதும் எனது கற்பனைகளும்

:wub: இன்னமும் கொஞ்சம் முயன்றிருக்கலாமே வாசகன்

வெண்ணிலா ஒவ்வொன்றினதும் விடை எத்தனை எழுத்துக்கள் என்றும் குறிப்பிட்டுவிடுங்கள் பதில் கண்டுபிடிக்க சுலபமாக இருக்கும்

:wub: அதுதான் பெட்டிகளின் எண்ணிக்கை தரப்பட்டுள்ளதே. இதை விட வேறென்ன இலகுவழி? :(

Link to comment
Share on other sites

கை தட்டிட்டன் ஜம்மு ..... கேட்டதோ ??

அதுசரி நீங்களா இதெல்லாம் கண்டு பிடிச்சது இல்லாட்டி புத்தன் மாமா சொல்லிக் குடுத்தாரோ ?

ஜமுனா நீங்கள் சொன்ன 3 பதிலும் சரியாயிருக்கும் எண்டு நினைக்கிறன்.... ஜமுனா ....3 ,4 பதிலை சொன்னதால் சின்னப்பரிசு கிடைக்கலாம்.......

யமுனா அதென்ன விசமுள்ள ஐந்து ?? உண்மையா அது எனக்கு விளங்கயில்லை...... முதல் எழுத்து /பூ / எண்டு இருந்தது பூதமா இருக்குமோ எண்டு கேட்டன்..... நீங்கள் சொன்ன /பூரான் / விடை சரியாக இருக்கலாம்..

22-ஏரி - அணை ???? இதுவும் சரியா தெரியவில்லை வெண்ணிலாதான் சொல்லனும்....: இதுக்கு மேல கண்டுபிடிக்க முடியல

ஓம்..அப்ப நான் நித்தாவா இருக்கக நீங்களா கை தட்டினியள்.. :lol: (நான் ஏதோ மோகினி பிசாசு கை தட்டுதோ என்று பயந்து அல்லோ போயிட்டன்). :wub:

என்ன உப்படி கேட்டு போட்டியள்..(அட நிசமா நான் தான் கண்டு பிடித்தனான்)..ஆமாம் அவருக்கு உது எல்லாம் தெரியவா போது அவருக்கு தெரிந்தது எல்லாம் "கோசிப்" அல்லோ :wub: ...என்னத்தை எல்லாம் செய்யிறோம் நாம இதை செய்ய மாட்டோமா என்ன... :lol:

நேக்கு சின்ன பரிசு எல்லாம் வேண்டாம் பெரிய பரிசு தான் வேண்டும்..இல்லாட்டி பரிசு சின்னனா இருக்கலாம் ஆனா விலை கூடவா இருக்கனும் சொல்லிபோட்டன்..(இல்லாட்டி நடக்கிறதே வேற).. :wub:

ஓ..விசமுள்ள ஜந்து என்றா எப்படி நான் அத விளங்கபடுத்துறது..(அதாவது விசமுள்ள பூச்சி,ஊர்வன அதில ஒன்னு என்று குறிப்பா பாம்பு,தேள் அதுகள் வரும்) :lol: ..நேக்கும் வடிவா விளங்கபடுத்த தெரியல அந்த வகையில "பூரான்" என்பது ஒரு வகை விசமுள்ள பூச்சி,ஊர்வன வகைகளிள வரும்..(ஜம்மு பேபி சின்னனில படித்தது).. :(

நான் விளங்கபடுத்தினது பிழையா இருந்தா யாரும் யாழ்களமெம்பர்ஸ் ஒருக்கா வடிவா விளங்கபடுத்தி விடுங்கோ..சரியோ அனிதா அக்கா எனக்கு தெரிந்தமட்டில விளங்கபடுதிட்டன்..(உங்களுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1-வைக்கோல் குவியல் - போர்

3-தமிழ்ப்பட நடிகை - சீதா

5-வயிற்றைச் சுத்தமாக்குவது - பேதி

7-நஞ்சுள்ள பாம்பு (குழம்பியுள்ளது) - நாகம்

9-உப்பு மா செய்ய உதவுவது - ரவை

10-கொடை (குழம்பியுள்ளது) - தானம்

13-நோய் - கசம்

14-வாகனத்தைச் செலுத்துபவர் - சாரதி

16-உத்தரவாதம் - பிணை

17-விசமுள்ள ஜந்து - பூரான்

18-சிறுவரின் விளையாட்டுப்பொருள்(குழம்பிய??ள்ளது) - பம்பரம்

22-ஏரி - சுனை

23-பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை கொடுப்பது - கைக்கூலி

1-வயலில் இருமுறை செய்யபப்டுவது - போகம்

2-மட்டையில் உரிப்பது (தலைகீழ்) - நார்

4-மனைவி - தாரம்

6-ஜன்னலுக்கு போடுவது - திரை

8-மக்கள் கூட்டம் (தலைகீழ்) - சனம்

11-வெற்றிலை பாக்கு சேர்ந்தது - தாம்பூலம்

12-மன்மதனின் மனைவி(தலைகீழ்) - ரதி

13-அர்ச்சுனனிடம் உள்ளது - கணை

14-உறுதிப்பத்திரம் - சான்று

15-மேடு - திட்டி

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது - பி_ரசு

19- ஒரு வித்திலை உடையது - பனை

20-விரோதம் - பகை

21-வீட்டில் மேல் இருப்பது(தலைகீழ்) - கூரை

Link to comment
Share on other sites

ஓ..விசமுள்ள ஜந்து என்றா எப்படி நான் அத விளங்கபடுத்துறது..(அதாவது விசமுள்ள பூச்சி,ஊர்வன அதில ஒன்னு என்று குறிப்பா பாம்பு,தேள் அதுகள் வரும்) :rolleyes: ..நேக்கும் வடிவா விளங்கபடுத்த தெரியல அந்த வகையில "பூரான்" என்பது ஒரு வகை விசமுள்ள பூச்சி,ஊர்வன வகைகளிள வரும்..(ஜம்மு பேபி சின்னனில படித்தது).. :lol:

..(நிலா அக்கா என்ன நினைக்கிறியள்)..அது தான் என்ட அறிவை பற்றி.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நான் நினைச்சேன் விசமுள்ள ஜந்து க்கு "தற்கால விசமுள்ள பெண்கள்' என விளங்கபடுத்த போறியளாக்கும் என்று :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலிருந்து கீழ்

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது ---- சுரப்பி (பிப்ரசு)

Link to comment
Share on other sites

நான் நினைச்சேன் விசமுள்ள ஜந்து க்கு "தற்கால விசமுள்ள பெண்கள்' என விளங்கபடுத்த போறியளாக்கும் என்று

சா...சா நான் அப்படி எல்லாம் சொல்லுவனா பெண்களை :unsure: ..(பிறகு சிட்னி பொண்ணுங்க எல்லாம் என்ன பற்றி தப்பா நினைப்பாங்க அல்லோ)... :lol:

இப்ப சொல்லுறன் நான் நோக்கி நம்மை நோக்கிய "பிகர் எல்லாம்" விச ஜந்துக்கள் இல்ல :lol: நாம் நோக்கி நம்மள நோக்காதவை எல்லாம் விச ஜந்துகள் தான் ஜம்மு பேபியின் அகராதியில :lol: ..இது எப்படிக்கா இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

மேலிருந்து கீழ்

16-உடலிலிருந்து திரவத்தை வெளியேற்றுவது ---- சுரப்பி (பிப்ரசு)

ம்ம்..தமிழ் சிறி அண்ணா மேலிருந்தி கீழ் என்று சொல்லி இருக்கு :D நீங்க கீழிருந்து மேல செய்றியள் இது என்ன கொடுமை என்னால முடியல்ல :lol: ...(ஒரு வேள அப்படி தான் செய்யனுமோ நேக்கு தெரியாது அப்படி இருந்தா மன்னித்து போடுங்கோ பேபிய).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..தமிழ் சிறி அண்ணா மேலிருந்தி கீழ் என்று சொல்லி இருக்கு நீங்க கீழிருந்து மேல செய்றியள் இது என்ன கொடுமை என்னால முடியல்ல ...(ஒரு வேள அப்படி தான் செய்யனுமோ நேக்கு தெரியாது அப்படி இருந்தா மன்னித்து போடுங்கோ பேபிய)..

என்னுடைய அபிப்பிராயப்படி அப்படி எழுதினால் தான் விடை சரியாக வரும். ஜம்முபேபி.

எதற்கும் வெண்ணிலா என்ன சொல்கிறா என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

வெண்நிலா உங்களுக்கே விடை சரியாகத் தெரியாதா?

அல்லது விடைகள் முழுமையாக வரவில்லையா?

எதற்கும் நீங்கள் வந்து குறிப்பிட்டால்தானே எங்களுக்கும் தெரியும்

Link to comment
Share on other sites

வெண்நிலா உங்களுக்கே விடை சரியாகத் தெரியாதா?

அல்லது விடைகள் முழுமையாக வரவில்லையா?

எதற்கும் நீங்கள் வந்து குறிப்பிட்டால்தானே எங்களுக்கும் தெரியும்

:rolleyes::unsure: என்ன இபப்டி கேட்டுப்புடீங்க? :wub:

நிறைய அலுவல்கள் இருந்திச்சு. அதனால் தான் கொஞ்சம் தாமதம். இப்பவே போடுறன். கொஞ்சம் காத்திருங்கோ :(

Link to comment
Share on other sites

முதலில் 19 விடைகளை சரியாக கூறிய அனிதாவை பாராட்டுவதோடு அனிதாவின் சந்தேகத்துக்கு விடையளிக்க வந்த ஜம்மு சரியாக பூரான் என விடையளித்தமைக்கு நன்றிகள் கூறுவதோடு தொடர்ந்து வந்த வாசன் தன் முயற்சியால் 27 க்கு சரியாக விடைகளைக் கூறியமைக்கு வாழ்த்துக்கள். மேற்கூறியோரில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத கேள்விக்கு கைக்கூலி என சரியாக விடையளித்த விவிசிவாக்கு பாராட்டுக்கள். :rolleyes:

முதலில் குறுக்கெழுத்து பெட்டியை காணாத இன்னிசை மீண்டும் கண்டுபிடித்து எல்லா கட்டங்களை சரியாக நிரப்பிய போதும் ஒரு எழுத்தை நிரப்பாமல் விட்ட வேளை அதை இறுதியில் வந்து நிரப்பி சென்ற தமிழ்சிறி அங்கிளுக்கு வாழ்த்துக்கள்.

எல்லோருக்கும் பாராட்டுக்கள். அடுத்த போட்டியில் சந்திப்போம். :unsure:

சரியான விடைகள் இதோ. தாமதத்திற்கு வருந்துகின்றேன். :wub:

ansewr25uy8.jpg

Link to comment
Share on other sites

அடுத்த குறுக்கெழுத்துப்போட்டி நாளை மறுநாள் இடம்பெறும் என்பதை பங்குபெற ஆர்வமுள்ளோருக்கு அறிவிக்கின்றேன் :o:huh::lol::lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை மறுநாள் என்ன நல்ல நாளோ ! சனி , ஞாயிறு நாட்களில் தானே ஆறுதலாக இருந்து எழுதலாம் வெண்ணிலா.

Link to comment
Share on other sites

வெண்ணிலா ..... அந்த 16 வது (சுரப்பி) மேலிருந்து கீழ் தானே ?

அதெப்படி விடை கீழ் இருந்து மேல போகுது ...... :wub:

நீங்கள் அதில் போட்டிருக்கலாமே 16 வது கீழிருந்து மேல் எண்டு டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன் :lol::(:(:(:(:(

சரி அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியை போடுங்க கண்டுபிடிச்சுப் பாப்பம் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன் அனிதா, வெண்ணிலா முகிலுக்குள் மறைத்து விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.